Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Haa….aaa….aaa…..aa….aaa… Hoo…ooo ooo oo oo ooo Ho oo hoo ooo ooo Male Part Kaadhal ennum vaedham ingu Kanneeril vaadudhammaa Nadu kaanagathil kan vizhithu Pon maanai thaedudhammaa En aaviyae vaegudhae punnaagiyae ponadhae Anbaalae thavikkudhadi en nenju thudikkudhadi Male Part Kaadhal ennum vaedham ingu Kanneeril vaadudhammaa Nadu kaanagathil kan vizhithu Pon maanai thaedudhammaa Whistle : …………………….. Male Part Paatteduthu katru koduthu Paada vaithadhum yaenadiyo Maedaiyilae paada vandhaal Moodi vaithadhum yaenadiyo Naetraiya kanavellaam kaatrin kadhai thaano Arangaetram kaanaadha oru paattin porul thaano Putham pudhu puthagam cellaruthu pogumaa Singaara paingiliyae Male Part Kaadhal ennum vaedham ingu Kanneeril vaadudhammaa Nadu kaanagathil kan vizhithu Pon maanai thaedudhammaa En aaviyae vaegudhae punnaagiyae ponadhae Anbaalae thavikkudhadi en nenju thudikkudhadi Male Part Kaadhal ennum vaedham ingu Kanneeril vaadudhammaa Nadu kaanagathil kan vizhithu Pon maanai thaedudhammaa Male Part Haa….aa…..aa….aaa….aa….haa..aa… Hoo ooo oo oo haa…aa….aa….aa… Male Part Kalangam illaa manadhinilae Kaalai vaithadhu yaaradiyo Kalangi nindra podhinilae Kallerindhadhum yaenadiyo Azhagaai agal vilakkai angu yaaro yaetri vaithaar Alai veesum sudar oliyai thirai pottae moodi vaithaar Indha thirai vilagum inba kadhai thodarum Singaara paingiliyae Male Part Kaadhal ennum vaedham ingu Kanneeril vaadudhammaa Nadu kaanagathil kan vizhithu Pon maanai thaedudhammaa En aaviyae vaegudhae punnaagiyae ponadhae Anbaalae thavikkudhadi en nenju thudikkudhadi Male Part Kaadhal ennum vaedham ingu Kanneeril vaadudhammaa Nadu kaanagathil kan vizhithu Pon maanai thaedudhammaa
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹா.....ஆஅ.....ஆ.......ஆ.....ஆஅ... ஹோ.....ஓஒ.....ஓஒ.....ஓ......ஓஒ ஹோ ஓ ஹோ ஓஒ ஓஒ ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு கண்ணீரில் வாடுதம்மா நடுக் கானகத்தில் கண் விழித்து பொன் மானைத் தேடுதம்மா என் ஆவியே வேகுதே புண்ணாகியே போனதே அன்பாலே தவிக்குதடி என் நெஞ்சு துடிக்குதடி ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு கண்ணீரில் வாடுதம்மா நடுக் கானகத்தில் கண் விழித்து பொன் மானைத் தேடுதம்மா விசில் : ............................. ஆண் : பாட்டெடுத்து கற்றுக் கொடுத்து பாட வைத்ததும் ஏனடியோ மேடையிலே பாட வந்தால் மூடி வைத்ததும் ஏனடியோ நேற்றைய கனவெல்லாம் காற்றின் கதை தானோ அரங்கேற்றம் காணாத ஒரு பாட்டின் பொருள் தானோ புத்தம் புது புத்தகம் செல்லரித்துப் போகுமா சிங்காரப் பைங்கிளியே ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு கண்ணீரில் வாடுதம்மா நடுக் கானகத்தில் கண் விழித்து பொன் மானைத் தேடுதம்மா என் ஆவியே வேகுதே புண்ணாகியே போனதே அன்பாலே தவிக்குதடி என் நெஞ்சு துடிக்குதடி ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு கண்ணீரில் வாடுதம்மா நடுக் கானகத்தில் கண் விழித்து பொன் மானைத் தேடுதம்மா ஆண் : ஹா.....ஆ......ஆ......ஆஅ.....ஆ.....ஹா....ஆ.... ஹோ ஓஒ ஓ ஓ ஹா......ஆ......ஆ.....ஆ...... ஆண் : களங்கம் இல்லா மனதினிலே காலை வைத்தது யாரடியோ கலங்கி நின்ற போதினிலே கல்லெறிந்ததும் ஏனடியோ அழகாய் அகல் விளக்கை அங்கு யாரோ ஏற்றி வைத்தார் அலை வீசும் சுடர் ஒளியை திரை போட்டே மூடி வைத்தார் இந்தத் திரை விலகும் இன்பக் கதை தொடரும் சிங்காரப் பைங்கிளியே ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு கண்ணீரில் வாடுதம்மா நடுக் கானகத்தில் கண் விழித்து பொன் மானைத் தேடுதம்மா என் ஆவியே வேகுதே புண்ணாகியே போனதே அன்பாலே தவிக்குதடி என் நெஞ்சு துடிக்குதடி ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு கண்ணீரில் வாடுதம்மா நடுக் கானகத்தில் கண் விழித்து பொன் மானைத் தேடுதம்மா
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Manikuyil (1993) · Lyricist: Ponnadiyan
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Manikuyil
- Composer: Ilayaraja