Roman script

Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male Part

Haa….aaa….aaa…..aa….aaa…

Hoo…ooo ooo oo oo ooo

Ho oo hoo ooo ooo

Male Part

Kaadhal ennum vaedham ingu

Kanneeril vaadudhammaa

Nadu kaanagathil kan vizhithu

Pon maanai thaedudhammaa

En aaviyae vaegudhae punnaagiyae ponadhae

Anbaalae thavikkudhadi en nenju thudikkudhadi

Male Part

Kaadhal ennum vaedham ingu

Kanneeril vaadudhammaa

Nadu kaanagathil kan vizhithu

Pon maanai thaedudhammaa

Whistle : ……………………..

Male Part

Paatteduthu katru koduthu

Paada vaithadhum yaenadiyo

Maedaiyilae paada vandhaal

Moodi vaithadhum yaenadiyo

Naetraiya kanavellaam kaatrin kadhai thaano

Arangaetram kaanaadha oru paattin porul thaano

Putham pudhu puthagam cellaruthu pogumaa

Singaara paingiliyae

Male Part

Kaadhal ennum vaedham ingu

Kanneeril vaadudhammaa

Nadu kaanagathil kan vizhithu

Pon maanai thaedudhammaa

En aaviyae vaegudhae punnaagiyae ponadhae

Anbaalae thavikkudhadi en nenju thudikkudhadi

Male Part

Kaadhal ennum vaedham ingu

Kanneeril vaadudhammaa

Nadu kaanagathil kan vizhithu

Pon maanai thaedudhammaa

Male Part

Haa….aa…..aa….aaa….aa….haa..aa…

Hoo ooo oo oo haa…aa….aa….aa…

Male Part

Kalangam illaa manadhinilae

Kaalai vaithadhu yaaradiyo

Kalangi nindra podhinilae

Kallerindhadhum yaenadiyo

Azhagaai agal vilakkai angu yaaro yaetri vaithaar

Alai veesum sudar oliyai thirai pottae moodi vaithaar

Indha thirai vilagum inba kadhai thodarum

Singaara paingiliyae

Male Part

Kaadhal ennum vaedham ingu

Kanneeril vaadudhammaa

Nadu kaanagathil kan vizhithu

Pon maanai thaedudhammaa

En aaviyae vaegudhae punnaagiyae ponadhae

Anbaalae thavikkudhadi en nenju thudikkudhadi

Male Part

Kaadhal ennum vaedham ingu

Kanneeril vaadudhammaa

Nadu kaanagathil kan vizhithu

Pon maanai thaedudhammaa

தமிழ்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹா.....ஆஅ.....ஆ.......ஆ.....ஆஅ...

ஹோ.....ஓஒ.....ஓஒ.....ஓ......ஓஒ

ஹோ ஓ ஹோ ஓஒ ஓஒ

ஆண் : காதல் என்னும் வேதம்

இங்கு கண்ணீரில் வாடுதம்மா

நடுக் கானகத்தில் கண் விழித்து

பொன் மானைத் தேடுதம்மா

என் ஆவியே வேகுதே புண்ணாகியே போனதே

அன்பாலே தவிக்குதடி என் நெஞ்சு துடிக்குதடி

ஆண் : காதல் என்னும் வேதம்

இங்கு கண்ணீரில் வாடுதம்மா

நடுக் கானகத்தில் கண் விழித்து

பொன் மானைத் தேடுதம்மா

விசில் : .............................

ஆண் : பாட்டெடுத்து கற்றுக் கொடுத்து

பாட வைத்ததும் ஏனடியோ

மேடையிலே பாட வந்தால்

மூடி வைத்ததும் ஏனடியோ

நேற்றைய கனவெல்லாம்

காற்றின் கதை தானோ

அரங்கேற்றம் காணாத

ஒரு பாட்டின் பொருள் தானோ

புத்தம் புது புத்தகம் செல்லரித்துப் போகுமா

சிங்காரப் பைங்கிளியே

ஆண் : காதல் என்னும் வேதம்

இங்கு கண்ணீரில் வாடுதம்மா

நடுக் கானகத்தில் கண் விழித்து

பொன் மானைத் தேடுதம்மா

என் ஆவியே வேகுதே புண்ணாகியே போனதே

அன்பாலே தவிக்குதடி என் நெஞ்சு துடிக்குதடி

ஆண் : காதல் என்னும் வேதம்

இங்கு கண்ணீரில் வாடுதம்மா

நடுக் கானகத்தில் கண் விழித்து

பொன் மானைத் தேடுதம்மா

ஆண் : ஹா.....ஆ......ஆ......ஆஅ.....ஆ.....ஹா....ஆ....

ஹோ ஓஒ ஓ ஓ ஹா......ஆ......ஆ.....ஆ......

ஆண் : களங்கம் இல்லா மனதினிலே

காலை வைத்தது யாரடியோ

கலங்கி நின்ற போதினிலே

கல்லெறிந்ததும் ஏனடியோ

அழகாய் அகல் விளக்கை

அங்கு யாரோ ஏற்றி வைத்தார்

அலை வீசும் சுடர் ஒளியை

திரை போட்டே மூடி வைத்தார்

இந்தத் திரை விலகும் இன்பக் கதை தொடரும்

சிங்காரப் பைங்கிளியே

ஆண் : காதல் என்னும் வேதம்

இங்கு கண்ணீரில் வாடுதம்மா

நடுக் கானகத்தில் கண் விழித்து

பொன் மானைத் தேடுதம்மா

என் ஆவியே வேகுதே புண்ணாகியே போனதே

அன்பாலே தவிக்குதடி என் நெஞ்சு துடிக்குதடி

ஆண் : காதல் என்னும் வேதம்

இங்கு கண்ணீரில் வாடுதம்மா

நடுக் கானகத்தில் கண் விழித்து

பொன் மானைத் தேடுதம்மா

Song information

Singer: Malaysia Vasudevan

Music by: Ilayaraja

Release information: From Manikuyil (1993) · Lyricist: Ponnadiyan

Explore this song