Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Male Part

Karpanaiyo kai vandhadho

Sorgathil kaanaadha sugamo sugam

Sugamo sugam sugamo sugam

Female Part

Karpanaiyo kai vandhadho

Sorgathil kaanaadha sugamo sugam

Sugamo sugam sugamo sugam

Female Part

Andru kaadhal kan kondu

Nee paartha paarvai

Indru kaniyaanadho

Enna sugamo sugam

Female Part

Andru kaadhal kan kondu

Nee paartha paarvai

Indru kaniyaanadho

Enna sugamo sugam

Male Part

Undhan kaiyil vizhundhaeno

Kanni kaniyae

Illai kallil vizhundhaeno sella kiliyae

Female Part

Yaarum solli theriyaadha

Inba kalaiyae

Adhai alli kolla vandhen thannanthaniyae

Male Part

Paarthadhu

Female Part

Podhumaa

Male Part

Kettadhu

Female Part

Vendumaa

Both : Sugamo sugam sugamo sugam

Sugamo sugam

Female Part

Karpanaiyo kai vandhadho

Male : Sorgathil kaanaadha sugamo sugam

Both : Sugamo sugam sugamo sugam

Male Part

Oru kodi thaamarai

Kodiyodu valaithu

Ennai sirai seidhadho

Enna sugamo sugam

Male Part

Oru kodi thaamarai

Kodiyodu valaithu

Ennai sirai seidhadho

Enna sugamo sugam

Female Part

Ennai katti vaitha vilango

Kangal irandum

Angu vetti vaitha karumbo

Kannam irandum

Male Part

Unnai kandu kandu

Rasithae ennai koduthaen

Angu kaadhal enum amudhai

Alli kudithaen

Female Part

Paarthadhu

Male Part

Podhumaa

Female Part

Kettadhu

Male Part

Vendumaa

Both : Sugamo sugam sugamo sugam

Sugamo sugam

Karpanaiyo kai vandhadho

Sorgathil kaanaadha sugamo sugam

Sugamo sugam sugamo sugam

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : கற்பனையோ கைவந்ததோ

சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்

சுகமோ சுகம்... சுகமோ சுகம்...

பெண் : கற்பனையோ கைவந்ததோ

சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்

சுகமோ சுகம்... சுகமோ சுகம்...

பெண் : அன்று காதல் கண் கொண்டு

நீ பார்த்த பார்வை

இன்று கனியானதோ

என்ன சுகமோ சுகம்

பெண் : அன்று காதல் கண் கொண்டு

நீ பார்த்த பார்வை

இன்று கனியானதோ

என்ன சுகமோ சுகம்

ஆண் : உந்தன் கையில் விழுந்தேனோ

கன்னிக் கனியே

இல்லைக் கள்ளில் விழுந்தேனோ

செல்லக் கிளியே

பெண் : யாரும் சொல்லித் திரியாத

இன்பக் கலையே

அதை அள்ளிக் கொள்ள வந்தேன்

தன்னந்தனியே

ஆண் : பார்த்தது

பெண் : போதுமா

ஆண் : கேட்டது

பெண் : வேண்டுமா

இருவர் : சுகமோ சுகம் சுகமோ சுகம்

சுகமோ சுகம்.....

பெண் : கற்பனையோ கைவந்ததோ

ஆண் : சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்

இருவர் : சுகமோ சுகம்... சுகமோ சுகம்...

ஆண் : ஒரு கோடித் தாமரை

கொடியோடு வளைத்து

என்னைச் சிறை செய்ததோ

என்ன சுகமோ சுகம்

ஆண் : ஒரு கோடித் தாமரை

கொடியோடு வளைத்து

என்னைச் சிறை செய்ததோ

என்ன சுகமோ சுகம்

பெண் : என்னை கட்டி வைத்த விலங்கோ

கண்கள் இரண்டும்

அங்கு வெட்டி வைத்த கரும்போ

கன்னம் இரண்டும்

ஆண் : உன்னைக் கண்டு கண்டு

ரசித்தே என்னை கொடுத்தேன்

அங்கு காதல் எனும் அமுதை

அள்ளிக் குடித்தேன்

பெண் : பார்த்தது

ஆண் : போதுமா

பெண் : கேட்டது

ஆண் : வேண்டுமா

இருவர் : சுகமோ சுகம் சுகமோ சுகம்

சுகமோ சுகம்...

கற்பனையோ கைவந்ததோ

சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்

சுகமோ சுகம்... சுகமோ சுகம்...

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Malathi (1970) · Lyricist: Kannadasan

Explore this song