Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Vishwanathan Male Part Karpanaiyo kai vandhadho Sorgathil kaanaadha sugamo sugam Sugamo sugam sugamo sugam Female Part Karpanaiyo kai vandhadho Sorgathil kaanaadha sugamo sugam Sugamo sugam sugamo sugam Female Part Andru kaadhal kan kondu Nee paartha paarvai Indru kaniyaanadho Enna sugamo sugam Female Part Andru kaadhal kan kondu Nee paartha paarvai Indru kaniyaanadho Enna sugamo sugam Male Part Undhan kaiyil vizhundhaeno Kanni kaniyae Illai kallil vizhundhaeno sella kiliyae Female Part Yaarum solli theriyaadha Inba kalaiyae Adhai alli kolla vandhen thannanthaniyae Male Part Paarthadhu Female Part Podhumaa Male Part Kettadhu Female Part Vendumaa Both : Sugamo sugam sugamo sugam Sugamo sugam Female Part Karpanaiyo kai vandhadho Male : Sorgathil kaanaadha sugamo sugam Both : Sugamo sugam sugamo sugam Male Part Oru kodi thaamarai Kodiyodu valaithu Ennai sirai seidhadho Enna sugamo sugam Male Part Oru kodi thaamarai Kodiyodu valaithu Ennai sirai seidhadho Enna sugamo sugam Female Part Ennai katti vaitha vilango Kangal irandum Angu vetti vaitha karumbo Kannam irandum Male Part Unnai kandu kandu Rasithae ennai koduthaen Angu kaadhal enum amudhai Alli kudithaen Female Part Paarthadhu Male Part Podhumaa Female Part Kettadhu Male Part Vendumaa Both : Sugamo sugam sugamo sugam Sugamo sugam Karpanaiyo kai vandhadho Sorgathil kaanaadha sugamo sugam Sugamo sugam sugamo sugam
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : கற்பனையோ கைவந்ததோ சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம் சுகமோ சுகம்... சுகமோ சுகம்... பெண் : கற்பனையோ கைவந்ததோ சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம் சுகமோ சுகம்... சுகமோ சுகம்... பெண் : அன்று காதல் கண் கொண்டு நீ பார்த்த பார்வை இன்று கனியானதோ என்ன சுகமோ சுகம் பெண் : அன்று காதல் கண் கொண்டு நீ பார்த்த பார்வை இன்று கனியானதோ என்ன சுகமோ சுகம் ஆண் : உந்தன் கையில் விழுந்தேனோ கன்னிக் கனியே இல்லைக் கள்ளில் விழுந்தேனோ செல்லக் கிளியே பெண் : யாரும் சொல்லித் திரியாத இன்பக் கலையே அதை அள்ளிக் கொள்ள வந்தேன் தன்னந்தனியே ஆண் : பார்த்தது பெண் : போதுமா ஆண் : கேட்டது பெண் : வேண்டுமா இருவர் : சுகமோ சுகம் சுகமோ சுகம் சுகமோ சுகம்..... பெண் : கற்பனையோ கைவந்ததோ ஆண் : சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம் இருவர் : சுகமோ சுகம்... சுகமோ சுகம்... ஆண் : ஒரு கோடித் தாமரை கொடியோடு வளைத்து என்னைச் சிறை செய்ததோ என்ன சுகமோ சுகம் ஆண் : ஒரு கோடித் தாமரை கொடியோடு வளைத்து என்னைச் சிறை செய்ததோ என்ன சுகமோ சுகம் பெண் : என்னை கட்டி வைத்த விலங்கோ கண்கள் இரண்டும் அங்கு வெட்டி வைத்த கரும்போ கன்னம் இரண்டும் ஆண் : உன்னைக் கண்டு கண்டு ரசித்தே என்னை கொடுத்தேன் அங்கு காதல் எனும் அமுதை அள்ளிக் குடித்தேன் பெண் : பார்த்தது ஆண் : போதுமா பெண் : கேட்டது ஆண் : வேண்டுமா இருவர் : சுகமோ சுகம் சுகமோ சுகம் சுகமோ சுகம்... கற்பனையோ கைவந்ததோ சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம் சுகமோ சுகம்... சுகமோ சுகம்...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Malathi (1970) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Malathi
- Composer: M. S. Vishwanathan