Roman script

Singers : T. M. Soundararajan and Radha Jayalakshmi

Music by : S. M. Subbaiah Naidu

Male Part

Kannukkullae unnaipaaru

Enthan Kannukkullae unnaipaaru

Athu kaviyam aayiram koorum enthan

Enthan Kannukkullae unnaipaaru

Athu kaviyam aayiram koorum

Kannukkullae unnaipaaru

Female Part

Ennaththilae ezhil vannaththilae

Aaa….aa…..aa….aa…..aa…

Ennaththilae ezhil vannaththilae

Minnith thirigindra vennalavil

Unnai dhinnam dhinam kaangindren

Ae…..ae….ae…..ae….

Unnai dhinnam dhinam kaangindren

Antha unarchiyil ulaginai maranthaen

Male Part

Kannukkullae unnaipaaru

Athu kaviyam aayiram koorum enthan

Male Part

Inbathin ellaiyil koodu katti….ee….

Inbathin ellaiyil koodu katti….ee….

Athil innaisai paadum paravaigal naam

Female Part

Anbinil pongum kadalpole

Anbinil pongum kadalpole

Aasai alaigalai veesidum kalaiyamuthae

Female Part

Kannukkullae unnaipaaru

Male : Enthan Kannukkullae unnaipaaru

Male Part

Odum aruviyaai naanirukka

Aa…..aa…..aa…..aa….

Odum aruviyaai naanirukka

Athil oodidum meenpol thulli vanthaai

Athil oodidum meenpol thulli vanthaai

Female Part

Paadum kuyilena naanirukka aa….aaa….

Paadum kuyilena naanirukka

Angu aadum mayil ena neeyum vanthaai

Female Part

Kannukkullae unnaipaaru

Male : Enthan Kannukkullae unnaipaaru

Both : Athu kaviyam aayiram koorum

Kannukkullae unnaipaaru

Enthan Kannukkullae unnaipaaru

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் ராதா ஜெயலட்சுமி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு

எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு

அது காவியம் ஆயிரம் கூறும் எந்தன்

எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு

அது காவியம் ஆயிரம் கூறும்

கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு.....

பெண் : எண்ணத்திலே எழில் வண்ணத்திலே

ஆ....ஆ...ஆஆ.......ஆ.....அ....

எண்ணத்திலே எழில் வண்ணத்திலே

மின்னித் திரிகின்ற வெண்ணிலவில்

உன்னை தினம் தினம் காண்கின்றேன்...

ஏ.....ஏ.....ஏஎ......

உன்னை தினம் தினம் காண்கின்றேன்...

அந்த உணர்ச்சியில் உலகினை மறந்தேன்

ஆண் : கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு

அது காவியம் ஆயிரம் கூறும்

ஆண் : இன்பத்தின் எல்லையில் கூடு கட்டி....ஈ.....

இன்பத்தின் எல்லையில் கூடு கட்டி....ஈ.....

அதில் இன்னிசை பாடும் பறவைகள் நாம்

பெண் : அன்பினில் பொங்கும் கடல்போலே

அன்பினில் பொங்கும் கடல்போலே

ஆசை அலைகளை வீசிடும் கலையமுதே

பெண் : கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு

ஆண் : எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு

ஆண் : ஓடும் அருவியாய் நானிருக்க

ஆ.....ஆ....ஆ.......ஆ...

ஓடும் அருவியாய் நானிருக்க

அதில் ஓடிடும் மீன்போல் துள்ளி வந்தாய்

அதில் ஓடிடும் மீன்போல் துள்ளி வந்தாய்

பெண் : பாடும் குயிலென நானிருக்க ஆ......ஆஅ....

பாடும் குயிலென நானிருக்க

அங்கு ஆடும் மயில் என நீயும் வந்தாய்

பெண் : கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு

ஆண் : எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு

இருவர் : அது காவியம் ஆயிரம் கூறும்

கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு

எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு

Song information

Singers: T. M. Soundararajan and Radha Jayalakshmi

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Maragatham (1959) · Lyricist: Ra. Balu

Explore this song