Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : S. A. Rajkumar Female Part Kannoramaai kadhai pesu Kadhal ambai nee veesu Male : Dhevaloga un ooraa Thendral enbathu un peraa Female Part Villai yaenthidum veeraa Vettaiyaada vantheeraa Male : Adadaa kadhal porilae veeran manathinai Pookkal pariththidum maayam enna Female : Kadhal therinil mannan madiyinil Nilavu saainthidum maayam enna Male Part Kannoramaai kadhai pesu Kadhal ambai nee veesu Male Part Konji pesum unthan vaarththai vedham Konjum valaiyal osai kadhal geedham Anbin aruviyae…..kangalaanatho Female Part Chinna paarvai ondru mattum pothum Enthan vaazhvin thevai indru theerm Amutha surabiyae…..ullamaanatho Male Part Ullangaiyithaan anbae Un mugam paarthaenae Female : Uyirin nizhalaaga anbae Unnai paarththaenae Oru kodi kaalam vaazha un madi kettaenae Female Part Kannoramaai kadhai pesu Male : Kadhal ambai nee veesu Male Part Vaasam kettu pookkal unnai konjum Vannam kettu vaanavillum kenjum Ullam kettu naan……unnai kenjinaen Female Part Maegam unthan nenjin eeram ketkkum Minnal unthan minnum sirippai ketkkum Naanum vaazhavae……unnai ketkkiraen Male Part Uzhagin azhagellaam anbae Unnil paarththidavaa Female : Idhaya thudippellaam anbae Un peyar ketidavaa Male : Ennuyirae neeyaai aanaal Maranam jeyiththiduvaen Female Part Kannoramaai kadhai pesu Kadhal ambai nee veesu Male : Dhevaloga un ooraa Thendral enbathu un peraa Female Part Villai yaenthidum veeraa Vettaiyaada vantheeraa Male : Adadaa kadhal porilae veeran manathinai Pookkal pariththidum maayam enna Female : Kadhal therinil mannan madiyinil Nilavu saainthidum maayam enna….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : கண்ணோரமாய் கதை பேசு காதல் அம்பை நீ வீசு ஆண் : தேவலோகம் உன் ஊரா தென்றல் என்பதுன் பேரா பெண் : வில்லை ஏந்திடும் வீரா வேட்டையாட வந்தீரா ஆண் : அடடா காதல் போரிலே வீரன் மனதினை பூக்கள் பறித்திடும் மாயம் என்ன பெண் : காதல் தேரினில் மன்னன் மடியினில் நிலவு சாய்ந்திடும் மாயம் என்ன ஆண் : கண்ணோரமாய் கதை பேசு காதல் அம்பை நீ வீசு ஆண் : கொஞ்சிப் பேசும் உந்தன் வார்த்தை வேதம் கொஞ்சும் வளையல் ஓசை காதல் கீதம் அன்பின் அருவியே.......கண்களானதோ... பெண் : சின்ன பார்வை ஒன்று மட்டும் போதும் எந்தன் வாழ்வின் தேவை இன்று தீரும் அமுதசுரபியே.....உள்ளமானதோ........ ஆண் : உள்ளங்கையில்தான் அன்பே உன் முகம் பார்த்தேனே பெண் : உயிரின் நிழலாக அன்பே உன்னைப் பார்த்தேனே ஒரு கோடி காலம் வாழ உன் மடி கேட்டேனே பெண் : கண்ணோரமாய் கதை பேசு ஆண் : காதல் அம்பை நீ வீசு ஆண் : வாசம் கேட்டு பூக்கள் உன்னை கெஞ்சும் வண்ணம் கேட்டு வானவில்லும் கெஞ்சும் உள்ளம் கேட்டு நான்.....உன்னை கெஞ்சினேன் பெண் : மேகம் உந்தன் நெஞ்சின் ஈரம் கேட்கும் மின்னல் உந்தன் மின்னும் சிரிப்பை கேட்கும் நானும் வாழவே....உன்னைக் கேட்கிறேன் ஆண் : உலகின் அழகெல்லாம் அன்பே உன்னில் பார்த்திடவா பெண் : இதயத் துடிப்பெல்லாம் அன்பே உன் பெயர் கேட்டிடவா ஆண் : என்னுயிரே நீயாய் ஆனால் மரணம் ஜெயித்திடுவேன் பெண் : கண்ணோரமாய் கதை பேசு காதல் அம்பை நீ வீசு ஆண் : தேவலோகம் உன் ஊரா தென்றல் என்பதுன் பேரா பெண் : வில்லை ஏந்திடும் வீரா வேட்டையாட வந்தீரா ஆண் : அடடா காதல் போரிலே வீரன் மனதினை பூக்கள் பறித்திடும் மாயம் என்ன பெண் : காதல் தேரினில் மன்னன் மடியினில் நிலவு சாய்ந்திடும் மாயம் என்ன
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: S. A. Rajkumar
Release information: From Kannupada Poguthaiya (1999) · Lyricist: Kalai Kumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Kannupada Poguthaiya
- Composer: S. A. Rajkumar