Roman script
Singer : P. Susheela Music by : T. R. Pappa Lyrics by : Kannadasan Female Part Mmmmmm….mmm….mm….. Laalaalalaa laalaalalaa laallalalalalaa Female Part Kannodu paarkkum mogam Kaiyodu saernthaal theerum Kannodu paarkkum mogam Kaiyodu saernthaal theerum Arugae varuga kannaa….aaa….. Female Part Kannodu paarkkum mogam Kaiyodu saernthaal theerum Arugae varuga kannaa….aaa….. Female Part Poochchendu vanthaadumpothu Sugam pon vandu modhaamal yaedhu Poochchendu vanthaadumpothu Sugam pon vandu modhaamal yaedhu Adhil thaenenbathu dhinam nee unbathu Oru theeraatha anantham naan kaanbathu kannaa….aah…haa Female Part Thazhuvungal orumurai kanal parakka Nettri thadavungal adhiloru sugam pirakka Thazhuvungal orumurai kanal parakka Nettri thadavungal adhiloru sugam pirakka Pesungal aayiram mozhi pirakka Intha pennukku endrendrum ninavirukka kannaa….aaa….. Female Part Kannodu paarkkum mogam Kaiyodu saernthaal theerum Female Part Nadhiyinil odangal mithappathenna Angu nanalum thendralum kalappathaenna Manithargal uravinil adhisayamaa Manithargal uravinil adhisayamaa Sontha manaividam innum ragasiyam Kannaa….aahh….aa…. Female Part Kannodu paarkkum mogam Kaiyodu saernthaal theerum Arugae varuga kannaa….aaa…..
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ம்ம்ம்.ம்.....ம்ம்ம்.....ம்ம்..... லாலாலலா லாலாலலா லால்லலலலலா பெண் : கண்ணோடு பார்க்கும் மோகம் கையோடு சேர்ந்தால் தீரும் கண்ணோடு பார்க்கும் மோகம் கையோடு சேர்ந்தால் தீரும் அருகே வருக கண்ணா....ஆஅ......... பெண் : கண்ணோடு பார்க்கும் மோகம் கையோடு சேர்ந்தால் தீரும் அருகே வருக கண்ணா....ஆஅ......... பெண் : பூச்செண்டு வந்தாடும் போது சுகம் பொன் வண்டு மோதாமல் ஏது பூச்செண்டு வந்தாடும் போது சுகம் பொன் வண்டு மோதாமல் ஏது அதில் தேனென்பது தினம் நீ உண்பது ஒரு தீராத ஆனந்தம் நான் காண்பது கண்ணா...ஆஹ்...ஹ..... பெண் : தழுவுங்கள் ஒருமுறை கனல் பறக்க நெற்றி தடவுங்கள் அதிலொரு சுகம் பிறக்க தழுவுங்கள் ஒருமுறை கனல் பறக்க நெற்றி தடவுங்கள் அதிலொரு சுகம் பிறக்க பேசுங்கள் ஆயிரம் மொழி பிறக்க இந்தப் பெண்ணுக்கு என்றென்றும் நினவிருக்க கண்ணா...ஆஅ.... பெண் : கண்ணோடு பார்க்கும் மோகம் கையோடு சேர்ந்தால் தீரும் பெண் : நதியினில் ஓடங்கள் மிதப்பதென்ன அங்கு நாணலும் தென்றலும் கலப்பதென்ன மனிதர்கள் உறவினில் அதிசயமா மனிதர்கள் உறவினில் அதிசயமா சொந்த மனைவியிடம் இன்னும் ரகசியமா கண்ணா...ஆஹ்...ஹ..... பெண் : கண்ணோடு பார்க்கும் மோகம் கையோடு சேர்ந்தால் தீரும் அருகே வருக கண்ணா....ஆஅ.........
Song information
Singer: P. Susheela
Music by: T. R. Pappa
Lyrics by: Kannadasan
Release information: From Marupiravi (1973) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. R. Pappa
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Marupiravi
- Composer: T. R. Pappa
- Lyricist: Kannadasan