Roman script

Singer : P. Susheela

Music by : T. R. Pappa

Lyrics by : Kannadasan

Female Part

Mmmmmm….mmm….mm…..

Laalaalalaa laalaalalaa laallalalalalaa

Female Part

Kannodu paarkkum mogam

Kaiyodu saernthaal theerum

Kannodu paarkkum mogam

Kaiyodu saernthaal theerum

Arugae varuga kannaa….aaa…..

Female Part

Kannodu paarkkum mogam

Kaiyodu saernthaal theerum

Arugae varuga kannaa….aaa…..

Female Part

Poochchendu vanthaadumpothu

Sugam pon vandu modhaamal yaedhu

Poochchendu vanthaadumpothu

Sugam pon vandu modhaamal yaedhu

Adhil thaenenbathu dhinam nee unbathu

Oru theeraatha anantham naan kaanbathu kannaa….aah…haa

Female Part

Thazhuvungal orumurai kanal parakka

Nettri thadavungal adhiloru sugam pirakka

Thazhuvungal orumurai kanal parakka

Nettri thadavungal adhiloru sugam pirakka

Pesungal aayiram mozhi pirakka

Intha pennukku endrendrum ninavirukka kannaa….aaa…..

Female Part

Kannodu paarkkum mogam

Kaiyodu saernthaal theerum

Female Part

Nadhiyinil odangal mithappathenna

Angu nanalum thendralum kalappathaenna

Manithargal uravinil adhisayamaa

Manithargal uravinil adhisayamaa

Sontha manaividam innum ragasiyam

Kannaa….aahh….aa….

Female Part

Kannodu paarkkum mogam

Kaiyodu saernthaal theerum

Arugae varuga kannaa….aaa…..

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ம்ம்ம்.ம்.....ம்ம்ம்.....ம்ம்.....

லாலாலலா லாலாலலா லால்லலலலலா

பெண் : கண்ணோடு பார்க்கும் மோகம்

கையோடு சேர்ந்தால் தீரும்

கண்ணோடு பார்க்கும் மோகம்

கையோடு சேர்ந்தால் தீரும்

அருகே வருக கண்ணா....ஆஅ.........

பெண் : கண்ணோடு பார்க்கும் மோகம்

கையோடு சேர்ந்தால் தீரும்

அருகே வருக கண்ணா....ஆஅ.........

பெண் : பூச்செண்டு வந்தாடும் போது

சுகம் பொன் வண்டு மோதாமல் ஏது

பூச்செண்டு வந்தாடும் போது

சுகம் பொன் வண்டு மோதாமல் ஏது

அதில் தேனென்பது தினம் நீ உண்பது

ஒரு தீராத ஆனந்தம் நான் காண்பது கண்ணா...ஆஹ்...ஹ.....

பெண் : தழுவுங்கள் ஒருமுறை கனல் பறக்க

நெற்றி தடவுங்கள் அதிலொரு சுகம் பிறக்க

தழுவுங்கள் ஒருமுறை கனல் பறக்க

நெற்றி தடவுங்கள் அதிலொரு சுகம் பிறக்க

பேசுங்கள் ஆயிரம் மொழி பிறக்க

இந்தப் பெண்ணுக்கு என்றென்றும் நினவிருக்க கண்ணா...ஆஅ....

பெண் : கண்ணோடு பார்க்கும் மோகம்

கையோடு சேர்ந்தால் தீரும்

பெண் : நதியினில் ஓடங்கள் மிதப்பதென்ன

அங்கு நாணலும் தென்றலும் கலப்பதென்ன

மனிதர்கள் உறவினில் அதிசயமா

மனிதர்கள் உறவினில் அதிசயமா

சொந்த மனைவியிடம் இன்னும் ரகசியமா

கண்ணா...ஆஹ்...ஹ.....

பெண் : கண்ணோடு பார்க்கும் மோகம்

கையோடு சேர்ந்தால் தீரும்

அருகே வருக கண்ணா....ஆஅ.........

Song information

Singer: P. Susheela

Music by: T. R. Pappa

Lyrics by: Kannadasan

Release information: From Marupiravi (1973) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. R. Pappa

Explore this song