Roman script

Singers : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Female Part

Kannil therigindra vaanam

Kaigalil varaatho

Thulli thirigindra megam

Thottu thazhuvaatho

Female Part

Kannil therigindra vaanam

Kaigalil varaatho

Thulli thirigindra megam

Thottu thazhuvaatho

Female Part

Katti anaikkindra meni

Pattoli kollaatho

Katti anaikkindra meni

Pattoli kollaatho

Male Part

Ponnazhagu penmugaththil

Kanvizhunththaal ennaagum

Ponnazhagu penmugaththil

Kanvizhunththaal ennaagum

Ponnaagum poovaagum thallaadum

Male Part

Senggani mangaiyar meedhu

Sevvari vandaadum

Senggani mangaiyar meedhu

Sevvari vandaadum

Female Part

Sivantha malargal

Sirikkum azhagu

Ninaivil ethanai sindhum

Male Part

Kodukkum karanggal

Thudikka thudikka

Eduthu mudikka sollum

Malar killalaam

Kaiyil allalaam

Kathai sollalaam

Vanna kannamellaam

Innumenna vanthu vidu

Sollividu…sollividu..

Male Part

Senggani mangaiyar meedhu

Sevvari vandaadum

Senggani mangaiyar meedhu

Sevvari vandaadum

Female Part

Aruvi vizhunthu

Nathiyil nadanthu

Kadalil kalanththathenna

Male Part

Paruvam malarnthu

Madiyil vizhunthu

Pazhagum kathaiyai solla

Female Part

Nathi vanthathu

Male : Kadal kondathu

Female : Suvai kandathu

Male : Enna sontham ithu

Female : Konjavarum vanjiyarin

Nenjamithu

Female Part

Aada vanthen medaiyilae

Aadivitten unmanathil

Male : Aaduvathai kaanavanthen

Aadavaiththen unmanathai

Male & Female :

Kannil therigindra vaanam

Kaigalil varaatho

Thulli thirigindra megam

Thottu thazhuvaatho

Male & Female :

Katti anaikkindra meni

Pattoli kollaatho

Katti anaikkindra meni

Pattoli kollaatho

தமிழ்

பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : கண்ணில்

தெரிகின்ற வானம்

கைகளில் வராதோ

துள்ளி திரிகின்ற

மேகம் தொட்டு

தழுவாதோ

பெண் : கண்ணில்

தெரிகின்ற வானம்

கைகளில் வராதோ

துள்ளி திரிகின்ற

மேகம் தொட்டு

தழுவாதோ

பெண் : { கட்டி

அணைக்கின்ற

மேனி பட்டொளி

கொள்ளாதோ } (2)

ஆண் : பொன்னழகு

பெண்முகத்தில் கண்

விழுந்தால் என்னாகும்

பொன்னழகு பெண்

முகத்தில் கண்விழுந்தால்

என்னாகும் பொன்னாகும்

பூவாகும் தள்ளாடும்

ஆண் : செங்கனி

மங்கையர் மீது

செவ்வரி வண்டாடும்

செங்கனி மங்கையர்

மீது செவ்வரி வண்டாடும்

பெண் : சிவந்த மலர்கள்

சிரிக்கும் அழகு நினைவில்

எத்தனை சிந்தும்

ஆண் : கொடுக்கும்

கரங்கள் துடிக்க துடிக்க

எடுத்து முடிக்க சொல்லும்

மலர் கிள்ளலாம் கையில்

அள்ளலாம் கதை சொல்லலாம்

வண்ண கன்னமெல்லாம்

இன்னுமென்ன வந்து விடு

சொல்லிவிடு சொல்லிவிடு

ஆண் : செங்கனி

மங்கையர் மீது

செவ்வரி வண்டாடும்

செங்கனி மங்கையர்

மீது செவ்வரி வண்டாடும்

பெண் : அருவி விழுந்து

நதியில் நடந்து கடலில்

கலந்ததென்ன

ஆண் : பருவம் மலர்ந்து

மடியில் விழுந்து பழகும்

கதையை சொல்ல

பெண் : நதி வந்தது

ஆண் : கடல் கொண்டது

பெண் : சுவை கண்டது

ஆண் : என்ன சொந்தம் இது

பெண் : கொஞ்ச வரும்

வஞ்சியரின் நெஞ்சமிது

பெண் : ஆட வந்தேன்

மேடையிலே ஆடி

விட்டேன் உன்மனதில்

ஆண் : ஆடுவதை காண

வந்தேன் ஆடவைத்தேன்

உன்மனதை

ஆண் & பெண் : கண்ணில்

தெரிகின்ற வானம்

கைகளில் வராதோ

துள்ளி திரிகின்ற

மேகம் தொட்டு

தழுவாதோ

ஆண் & பெண் : கட்டி

அணைக்கின்ற மேனி

பட்டொளி கொள்ளாதோ

கட்டி அணைக்கின்ற மேனி

பட்டொளி கொள்ளாதோ

Song information

Singers: T. M. Soundararajan and L. R. Eswari

Music by: M. S. Vishwanathan

Release information: From Ragasiya Police 115 (1968) · Lyricist: Kannadasan

Explore this song