Roman script
Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Female Part Kannil therigindra vaanam Kaigalil varaatho Thulli thirigindra megam Thottu thazhuvaatho Female Part Kannil therigindra vaanam Kaigalil varaatho Thulli thirigindra megam Thottu thazhuvaatho Female Part Katti anaikkindra meni Pattoli kollaatho Katti anaikkindra meni Pattoli kollaatho Male Part Ponnazhagu penmugaththil Kanvizhunththaal ennaagum Ponnazhagu penmugaththil Kanvizhunththaal ennaagum Ponnaagum poovaagum thallaadum Male Part Senggani mangaiyar meedhu Sevvari vandaadum Senggani mangaiyar meedhu Sevvari vandaadum Female Part Sivantha malargal Sirikkum azhagu Ninaivil ethanai sindhum Male Part Kodukkum karanggal Thudikka thudikka Eduthu mudikka sollum Malar killalaam Kaiyil allalaam Kathai sollalaam Vanna kannamellaam Innumenna vanthu vidu Sollividu…sollividu.. Male Part Senggani mangaiyar meedhu Sevvari vandaadum Senggani mangaiyar meedhu Sevvari vandaadum Female Part Aruvi vizhunthu Nathiyil nadanthu Kadalil kalanththathenna Male Part Paruvam malarnthu Madiyil vizhunthu Pazhagum kathaiyai solla Female Part Nathi vanthathu Male : Kadal kondathu Female : Suvai kandathu Male : Enna sontham ithu Female : Konjavarum vanjiyarin Nenjamithu Female Part Aada vanthen medaiyilae Aadivitten unmanathil Male : Aaduvathai kaanavanthen Aadavaiththen unmanathai Male & Female : Kannil therigindra vaanam Kaigalil varaatho Thulli thirigindra megam Thottu thazhuvaatho Male & Female : Katti anaikkindra meni Pattoli kollaatho Katti anaikkindra meni Pattoli kollaatho
தமிழ்
பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : கண்ணில்
தெரிகின்ற வானம்
கைகளில் வராதோ
துள்ளி திரிகின்ற
மேகம் தொட்டு
தழுவாதோ
பெண் : கண்ணில்
தெரிகின்ற வானம்
கைகளில் வராதோ
துள்ளி திரிகின்ற
மேகம் தொட்டு
தழுவாதோ
பெண் : { கட்டி
அணைக்கின்ற
மேனி பட்டொளி
கொள்ளாதோ } (2)
ஆண் : பொன்னழகு
பெண்முகத்தில் கண்
விழுந்தால் என்னாகும்
பொன்னழகு பெண்
முகத்தில் கண்விழுந்தால்
என்னாகும் பொன்னாகும்
பூவாகும் தள்ளாடும்
ஆண் : செங்கனி
மங்கையர் மீது
செவ்வரி வண்டாடும்
செங்கனி மங்கையர்
மீது செவ்வரி வண்டாடும்
பெண் : சிவந்த மலர்கள்
சிரிக்கும் அழகு நினைவில்
எத்தனை சிந்தும்
ஆண் : கொடுக்கும்
கரங்கள் துடிக்க துடிக்க
எடுத்து முடிக்க சொல்லும்
மலர் கிள்ளலாம் கையில்
அள்ளலாம் கதை சொல்லலாம்
வண்ண கன்னமெல்லாம்
இன்னுமென்ன வந்து விடு
சொல்லிவிடு சொல்லிவிடு
ஆண் : செங்கனி
மங்கையர் மீது
செவ்வரி வண்டாடும்
செங்கனி மங்கையர்
மீது செவ்வரி வண்டாடும்
பெண் : அருவி விழுந்து
நதியில் நடந்து கடலில்
கலந்ததென்ன
ஆண் : பருவம் மலர்ந்து
மடியில் விழுந்து பழகும்
கதையை சொல்ல
பெண் : நதி வந்தது
ஆண் : கடல் கொண்டது
பெண் : சுவை கண்டது
ஆண் : என்ன சொந்தம் இது
பெண் : கொஞ்ச வரும்
வஞ்சியரின் நெஞ்சமிது
பெண் : ஆட வந்தேன்
மேடையிலே ஆடி
விட்டேன் உன்மனதில்
ஆண் : ஆடுவதை காண
வந்தேன் ஆடவைத்தேன்
உன்மனதை
ஆண் & பெண் : கண்ணில்
தெரிகின்ற வானம்
கைகளில் வராதோ
துள்ளி திரிகின்ற
மேகம் தொட்டு
தழுவாதோ
ஆண் & பெண் : கட்டி
அணைக்கின்ற மேனி
பட்டொளி கொள்ளாதோ
கட்டி அணைக்கின்ற மேனி
பட்டொளி கொள்ளாதோSong information
Singers: T. M. Soundararajan and L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Release information: From Ragasiya Police 115 (1968) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and L. R. Eswari
- Film / album: Ragasiya Police 115
- Composer: M. S. Vishwanathan