Roman script

Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Na. Kamarasan

Female Part

…………….

Male Part

Kannil ondru kandaen

Kaattril ondru kettaen

Moodupani kaattil aadi varum roja

Oomai nenjam yaengumpothu nee paadu

Ooril unmai thoongumpothu nee pesu

Male Part

Kannil ondru kandaen

Kaattril ondru kettaen

Moodupani kaattil aadi varum roja

Female Part

Paalum kallaai marum nee thodamalae

Paavam unnai serum nee seiyaamalae

Male : Vaazhkkai ennum aasai thaen palaavilae

Sogam sinthum yaezhai naan idho idho

Female Part

Nilaa kaalam ingae amaavaasai aagum

Vasanthangal mullaai valargindra kolam

Kaaladevanae idhu unthan needhiyo

Female Part

Kannil ondru kandaen

Kaattril ondru kettaen

Moodupani kaattil aadi varum roja

Female Part

Kodai naalil paadum thaen kuyilgalae

Vaadai kaattril pesum paingiligalae

Male : Pillai ullam enthan nenjil aaduthae

Pesum vaarththai endrum needhi theduthae

Female Part

Oraey paadhai pogum vidhi podum veedhi

Vazhiyengum sogam varaverppu koorum

Vaanaveedhiyae theeyum aanathae

Male Part

Kannil ondru kandaen

Kaattril ondru kettaen

Female : Moodupani kaattil aadi varum roja

Male : Oomai nenjam yaengumpothu nee paadu

Female : Ooril unmai thoongumpothu nee pesu

All : …………………..

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : நா. காமராசன்

பெண் : ..............................

ஆண் : கண்ணில் ஒன்று கண்டேன்

காற்றில் ஒன்று கேட்டேன்

மூடுபனி காட்டில் ஆடி வரும் ரோஜா

ஊமை நெஞ்சம் ஏங்கும்போது நீ பாடு

ஊரில் உண்மை தூங்கும்போது நீ பேசு

ஆண் : கண்ணில் ஒன்று கண்டேன்

காற்றில் ஒன்று கேட்டேன்

மூடுபனி காட்டில் ஆடி வரும் ரோஜா

பெண் : பாலும் கள்ளாய் மாறும் நீ தொடாமலே

பாவம் உன்னை சேரும் நீ செய்யாமலே

ஆண் : வாழ்க்கை என்னும் ஆசை தேன் பலாவிலே

சோகம் சிந்தும் ஏழை நான் இதோ இதோ

பெண் : நிலாக் காலம் இங்கே அமாவாசை ஆகும்

வசந்தங்கள் முள்ளாய் வளர்கின்ற கோலம்

காலதேவனே இது உந்தன் நீதியோ

பெண் : கண்ணில் ஒன்று கண்டேன்

காற்றில் ஒன்று கேட்டேன்

மூடுபனி காட்டில் ஆடி வரும் ரோஜா

பெண் : கோடை நாளில் பாடும் தேன் குயில்களே

வாடைக் காற்றில் பேசும் பைங்கிளிகளே

ஆண் : பிள்ளை உள்ளம் எந்தன் நெஞ்சில் ஆடுதே

பேசும் வார்த்தை என்றும் நீதி தேடுதே

பெண் : ஒரே பாதை போகும் விதி போடும் வீதி

வழியெங்கும் சோகம் வரவேற்பு கூறும்

வானவீதியே தீயும் ஆனதே...

ஆண் : கண்ணில் ஒன்று கண்டேன்

காற்றில் ஒன்று கேட்டேன்

பெண் : மூடுபனி காட்டில் ஆடி வரும் ரோஜா

ஆண் : ஊமை நெஞ்சம் ஏங்கும்போது நீ பாடு

பெண் : ஊரில் உண்மை தூங்கும்போது நீ பேசு

அனைவரும் : ...........................

Song information

Singers: Malaysia Vasudevan and S. Janaki

Music by: Ilayaraja

Lyrics by: Na. Kamarasan

Release information: From Nerupukkul Eeram (1984) · Singer: Malaysia Vasudevan and S. Janaki · Lyricist: Na. Kamarasan · Music: Ilayaraja

Explore this song