Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Kannil enna kaarkaalam

Kannagalil neerkolam

Manamae ninaivae maranthu vidu

Thunai naan azhagae thuyaram vidu

Male Part

Vizhiyil vizhum thuli

En maarbil veezhntathae kannae

Amutham sinthum kannil kanneero

Niyaayamaa pennae oo…..

Male Part

Kannil enna kaarkaalam

Kannagalil neerkolam

Female Part

Naanae un sumaiyaaga yaen vanthaen

Siragellam sidhaiyaaga vaazhgindraen

Naan urangum naal vaendum

Saainthu kolla thol vaendum

Naan urangum naal vaendum

Saainthu kolla thol vaendum

En kannil neer vaendum

Sugamaaga azha vaendum

Male Part

Kannil enna kaarkaalam

Kannagalil neerkolam

Female Part

Irul moodum kadalodu naan ingae

En thoni karai saerum naalaengae

Poovukkul bhoogambam

Engu varum aanantham

Poovukkul bhoogambam

Engu varum aanantham

Nizhalaaga nee vanthaal

Idhu pothum perinbam

Male Part

Kannil enna kaarkaalam

Kannagalil neerkolam

Manamae ninaivae maranthu vidu

Thunai naan azhagae thuyaram vidu

Male Part

Vizhiyil vizhum thuli

En maarbil veezhntathae kannae

Amutham sinthum kannil kanneero

Niyaayamaa pennae oo…..

Male Part

Kannil enna kaarkaalam

Kannagalil neerkolam

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கண்ணில் என்ன கார்காலம்

கன்னங்களில் நீர்க்கோலம்

மனமே நினைவே மறந்து விடு

துணை நான் அழகே துயரம் விடு

ஆண் : விழியில் விழும் துளி

என் மார்பில் வீழ்ந்ததே கண்ணே

அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா

நியாயமா பெண்ணே ஓ.......

ஆண் : கண்ணில் என்ன கார்காலம்

கன்னங்களில் நீர்க்கோலம்

பெண் : நானே உன் சுமையாக ஏன் வந்தேன்

சிறகெல்லாம் சிதையாக வாழ்கின்றேன்

நான் உறங்கும் நாள் வேண்டும்

சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்

நான் உறங்கும் நாள் வேண்டும்

சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்

என் கண்ணில் நீர் வேண்டும்

சுகமாக அழ வேண்டும்

ஆண் : கண்ணில் என்ன கார்காலம்

கன்னங்களில் நீர்க்கோலம்

பெண் : இருள் மூடும் கடலோடு நானிங்கே

என் தோணி கரை சேரும் நாளெங்கே

பூவுக்குள் பூகம்பம்

எங்கு வரும் ஆனந்தம்

பூவுக்குள் பூகம்பம்

எங்கு வரும் ஆனந்தம்

நிழலாக நீ வந்தால்

இது போதும் பேரின்பம்

ஆண் : கண்ணில் என்ன கார்காலம்

கன்னங்களில் நீர்க்கோலம்

மனமே நினைவே மறந்து விடு

துணை நான் அழகே துயரம் விடு

ஆண் : விழியில் விழும் துளி

என் மார்பில் வீழ்ந்ததே கண்ணே

அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா

நியாயமா பெண்ணே ஓ.......

ஆண் : கண்ணில் என்ன கார்காலம்

கன்னங்களில் நீர்க்கோலம்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Un Kannil Neer Vazhindal (1985) · Lyricist: Vairamuthu

Explore this song