Roman script
Kanni Vayadhu Song Lyrics from Kaveriyin Kanavan – 1959 Film, Starring G. Muthukrishnan, K. A. Thangavelu, V. R. Rajagopal, Sowkar Janaki, Suryakala, C. K. Saraswathi and Kusalakumari. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by P. K. Muthusami. Singer : P. Susheela Music Director : K. V. Mahadevan Lyricist : P. K. Muthusami Female Part Kanni vayadhu ilam paruvathilae Kanavan endra uruvathilae Yaaroo enakku maalaiyittaar Avar oorper theriyaamal pirindhu vittar Female Part Kanni vayadhu ilam paruvathilae Kanavan endra uruvathilae Yaaroo enakku maalaiyittaar Avar oorper theriyaamal pirindhu vittar Female Part Thaali kattiya naal mudhalaai Thalaivarin nizhalaiyum kandathillai Thaali kattiya naal mudhalaai Thalaivarin nizhalaiyum kandathillai Aazhi soozhndha ulagathilae Ennai avathikku aalaakki pirindhuvittar Aazhi soozhndha ulagathilae Ennai avathikku aalaakki pirindhuvittar Female Part Kanni vayadhu ilam paruvathilae Kanavan endra uruvathilae Yaaroo enakku maalaiyittaar Avar oorper theriyaamal pirindhu vittar Female Part Idhayamilladhavar seyalaale Illara padagum kavizhndhadhada Idhayamilladhavar seyalaale Illara padagum kavizhndhadhada Sidhariya naangal idhuvaraiyil Thirumbavum ondraai seravillai Sidhariya naangal idhuvaraiyil Thirumbavum ondraai seravillai Female Part Kanni vayadhu ilam paruvathilae Kanavan endra uruvathilae Yaaroo enakku maalaiyittaar Avar oorper theriyaamal pirindhu vittar
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : பி. கே. முத்துசாமி பெண் : கன்னி வயது இளம் பருவத்திலே கணவன் என்ற உருவத்திலே யாரோ எனக்கு மாலையிட்டார் அவர் ஊர் பேர் தெரியாமல் பிரிந்துவிட்டார் பெண் : கன்னி வயது இளம் பருவத்திலே கணவன் என்ற உருவத்திலே யாரோ எனக்கு மாலையிட்டார் அவர் ஊர் பேர் தெரியாமல் பிரிந்துவிட்டார் பெண் : தாலி கட்டிய நாள் முதலாய் தலைவரின் நிழலையும் கண்டதில்லை தாலி கட்டிய நாள் முதலாய் தலைவரின் நிழலையும் கண்டதில்லை ஆழி சூழ்ந்த உலகத்திலே என்னை அவதிக்கு ஆளாக்கிப் பிரிந்துவிட்டார் ஆழி சூழ்ந்த உலகத்திலே என்னை அவதிக்கு ஆளாக்கிப் பிரிந்துவிட்டார் பெண் : கன்னி வயது இளம் பருவத்திலே கணவன் என்ற உருவத்திலே யாரோ எனக்கு மாலையிட்டார் அவர் ஊர் பேர் தெரியாமல் பிரிந்துவிட்டார் பெண் : இதமில்லாதவர் செயலாலே இல்லறப் படகும் கவிழ்ந்ததடா இதமில்லாதவர் செயலாலே இல்லறப் படகும் கவிழ்ந்ததடா சிதறிய நாங்கள் இதுவரையில் திரும்பவும் ஒன்றாய்ச் சேரவில்லை சிதறிய நாங்கள் இதுவரையில் திரும்பவும் ஒன்றாய்ச் சேரவில்லை பெண் : கன்னி வயது இளம் பருவத்திலே கணவன் என்ற உருவத்திலே யாரோ எனக்கு மாலையிட்டார் அவர் ஊர் பேர் தெரியாமல் பிரிந்துவிட்டார்
Song information
Singer: P. Susheela
Release information: From Kaveriyin Kanavan (1959) · Singer: P. Susheela · Lyricist: P. K. Muthusami · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kaveriyin Kanavan