Roman script

Singer : P. Susheela

Music by : S. Rajeswararao

Lyrics by : A. Maruthakasi

Female Part

Kanni pennae vaa

Ennai konjam paar

Unnai enni yengum ennai

Nikkah seidhukoo

Yosanai seiyaadhae endraan oruvan

Female Part

Kanni pennae vaa

Ennai konjam paar

Unnai enni yengum ennai

Nikkah seidhukoo

Yosanai seiyaadhae endraan oruvan

Female Part

Ponnum porulam un mel naanae

Pozhiven mazhaipol endrae sonnaan

Ponnum porulam un mel naanae

Pozhiven mazhaipol endrae sonnaan

Ponn vendi un melae kaadhal kollaenae

Poyi vaada makku paiyaa endrae sonnenae

Female Part

Kanni pennae vaa

Ennai konjam paar

Unnai enni yengum ennai

Nikkah seidhukoo

Yosanai seiyaadhae endraan oruvan

Female Part

Kannai kavarum azhagu deivam

Unnaiyae poojippen endrae sonnaan

Kannai kavarum azhagu deivam

Unnaiyae poojippen endrae sonnaan

Poojithaal podhadhu bhuva tharadhu

Poyi vaada makku paiyaa endrae sonnenae

Female Part

Hey kanni pennae vaa

Ennai konjam paar

Unnai enni yengum ennai

Nikkah seidhukoo

Yosanai seiyaadhae endraan oruvan

Female Part

Inbam thunbam ellam ondraai

Pangu kolvom endrae sonnaan

Ennalum kaanadha inbam kondenae

Thannaale vetkam ennai kavuva kandenae

Female Part

Kanni pennae vaa

Ennai konjam paar

Unnai enni yengum ennai

Nikkah seidhukoo

Yosanai seiyaadhae endraan oruvan

Female Part

Kanni pennae vaa

Ennai konjam paar

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : கன்னிப் பெண்ணே வா

என்னைக் கொஞ்சம் பார்

உன்னை எண்ணி எங்கும் என்னை

நிக்காஹ் செய்துக்கோ

யோசனை செய்யாதே என்றான் ஒருவன்

பெண் : கன்னிப் பெண்ணே வா

என்னைக் கொஞ்சம் பார்

உன்னை எண்ணி எங்கும் என்னை

நிக்காஹ் செய்துக்கோ

யோசனை செய்யாதே என்றான் ஒருவன்

பெண் : பொன்னும் பொருளும் உன் மேல் நானே

பொழிவேன் மழைபோல் என்றே சொன்னான்

பொன்னும் பொருளும் உன் மேல் நானே

பொழிவேன் மழைபோல் என்றே சொன்னான்

பொன் வேண்டி உன் மேலே காதல் கொள்ளேனே

போய் வாடா மக்குப் பையா என்றே சொன்னேனே

பெண் : கன்னிப் பெண்ணே வா

என்னைக் கொஞ்சம் பார்

உன்னை எண்ணி எங்கும் என்னை

நிக்காஹ் செய்துக்கோ

யோசனை செய்யாதே என்றான் ஒருவன்

பெண் : கண்ணைக் கவரும் அழகு தெய்வம்

உன்னையே பூஜிப்பேன் என்றே சொன்னான்

கண்ணைக் கவரும் அழகு தெய்வம்

உன்னையே பூஜிப்பேன் என்றே சொன்னான்

பூஜித்தால் போதாது புவா தராது

போய் வாடா மக்குப் பையா என்றே சொன்னேனே

பெண் : ஹே கன்னிப் பெண்ணே வா

என்னைக் கொஞ்சம் பார்

உன்னை எண்ணி எங்கும் என்னை

நிக்காஹ் செய்துக்கோ

யோசனை செய்யாதே என்றான் ஒருவன்

பெண் : இன்பம் துன்பம் எல்லாம் ஒன்றாய்

பங்கு கொள்வோம் என்றே சொன்னான்

எந்நாளும் காணாத இன்பம் கொண்டேனே

தன்னாலே வெட்கம் என்னை கவ்வக் கண்டேனே

பெண் : கன்னிப் பெண்ணே வா

என்னைக் கொஞ்சம் பார்

உன்னை எண்ணி எங்கும் என்னை

நிக்காஹ் செய்துக்கோ

யோசனை செய்யாதே என்றான் ஒருவன்

பெண் : கன்னிப் பெண்ணே வா

என்னைக் கொஞ்சம் பார்

Song information

Singer: P. Susheela

Music by: S. Rajeswararao

Lyrics by: A. Maruthakasi

Release information: From Alavudeenum Arputha Vilakkum – 1957 (1957) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: S. Rajeswararao

Explore this song