Roman script

Kanneerin Vellam Ingu Song Lyrics is the track from Baghdad Thirudan Tamil Film – 1960, Starring M. G. Ramachandran and Vyjayanthimala. This song was sung by P. Susheela and the music was composed by G. Govindarajulu Naidu. Lyrics works are penned by A. Maruthakasi.

Singer : P. Susheela

Music by : G. Govindarajulu Naidu

Lyrics by : A. Maruthakasi

Female Part

Oo….oooo….oo….oo…oo…ooo….

Kanneerin vellam ingu oduthaiyyaa…oo….

Karai podum aalai kaana theduthaiyyaa

Karunaiyulla yaarum illaiyaa aiyya….aa….

Female Part

Kanneerin vellam ingu oduthaiyyaa…oo….

Karai podum aalai kaana theduthaiyyaa

Female Part

Pennaaga naanae piranthathum veenae

Mannukku paaramaai uyir vaazhuraenae

Ponnukku vilai koorum porulaaginaenae

Porulaaginaenae…

Female Part

Kannaalae ennai

Konjam paarumaiyya

Kanivodu yaezhai thunbam theerumaiyyaa

Karunaiyulla yaarum illaiyaa aiyya….aa….

Female Part

Kanneerin vellam ingu oduthaiyyaa

Kadai podum aalai kaana theduthaiyyaa

Asainthaadum kaalgal thallaaduthaiyyaa

Adhanaalae thaalam thadumaaruthaiyyaa

Aaruthal kaanaamal thuyar meeruthaiyyaa…

Female Part

Alaimothi enthan ullam vaaduthaiyyaa

Nilai maari soga geedham paaduthaiyyaa

Karunaiyulla yaarum illaiyaa aiyya….aa….

Female Part

Kanneerin vellam ingu oduthaiyyaa…oo….

Karai podum aalai kaana theduthaiyyaa

Kanneerin vellam ingu oduthaiyyaa…

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாய்டு

பாடலாசிரியர் ஏ. மருதகாசி

பெண் : ஓஓ....ஓஓஒ.......ஓஓ....ஓஒ.....ஓஓ...ஓஓஒ...

கண்ணீரின் வெள்ளம் இங்கு ஓடுதய்யா..ஓஒ....

கரை போடும் ஆளைக் காண தேடுதய்யா

கருணையுள்ள யாரும் இல்லையா ஐயா..ஆஆ

பெண் : கண்ணீரின் வெள்ளம் இங்கு

ஓடுதய்யா...ஓஒ....

கரை போடும் ஆளைக் காண தேடுதய்யா

பெண் : பெண்ணாக நானே பிறந்ததும் வீணே

மண்ணுக்கு பாரமாய் உயிர் வாழுறேனே

பொண்ணுக்கு விலை கூறும் பொருளாகினேனே

பொருளாகினேனே.....

பெண் : கண்ணாலே என்னைக்

கொஞ்சம் பாருமய்யா

கனிவோடு ஏழை துன்பம் தீருமய்யா

கருணையுள்ள யாரும் இல்லையா ஐயா...ஆஆ

பெண் : கண்ணீரின் வெள்ளம் இங்கு ஓடுதய்யா

கரை போடும் ஆளைக் காண தேடுதய்யா

அசைந்தாடும் கால்கள் தள்ளாடுதய்யா

அதனாலே தாளம் தடுமாறுதய்யா

ஆறுதல் காணாமல் துயர் மீறுதய்யா

பெண் : அலைமோதி எந்தன் உள்ளம் வாடுதய்யா

நிலை மாறி சோக கீதம் பாடுதய்யா

கருணையுள்ள யாரும் இல்லையா ஐயா ஆஆ...

பெண் : கண்ணீரின் வெள்ளம் இங்கு ஓடுதய்யா

கரை போடும் ஆளைக் காண தேடுதய்யா

கண்ணீரின் வெள்ளம் இங்கு ஓடுதய்யா...

Song information

Singer: P. Susheela

Music by: G. Govindarajulu Naidu

Lyrics by: A. Maruthakasi

Release information: From Baghdad Thirudan (1960) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: G. Govindarajulu Naidu

Explore this song