Roman script
Singer : Vijay Yesudas Music by : G. V. Prakash Kumar Male Part Kanneer thuliyae thuliyae Un kavalaigal thudaithidum kaigal ingae Kadal mel mazhai neer vizhundhaal Adhai uppendru sollum ulagam ingae Male Part Kangal endru irundhu vittaal Adhil kanneerukkum idam indri povadhillai Kadavulukkum kavalai undu Engum inbam mattum irukindra idhayamillai Male Part Indha paasam adhu romba pollaadhadhu Adhilae vizhundhaal nee ezhundhida vazhiyillai Male Part Kanneer thuliyae thuliyae Un kavalaigal thudaithidum kaigal ingae Kadal mel mazhai neer vizhundhaal Adhai uppendru sollum ulagam ingae Male Part Manadhilae aayiram Aasaigal kadakkumae Ninaithadhu vazhiyil Vidi vandhu kedukkumae Male Part Nadhiyinil vizhundha ilaigalukku Pogum dhisaigal purivadhillai Karaiyil irukkum odathukku Kadalin kavalaigal therivadhillai Male Part Yaaridamum kutramillai Kaalam seidha Kuttram idhu dhaano Male Part Kanneer thuliyae thuliyae Un kavalaigal thudaithidum kaigal ingae Kadal mel mazhai neer vizhundhaal Adhai uppendru sollum ulagam ingae Male Part Yaar vandhu idaiyil Inbathai keduthadhu Paravaigal kootilae Kilaiyai murithadhu Male Part Kanavil pookkum pookalinai Kaigalil parithida mudivadhillai Kaadhalai marakka ulagathilae Marundhugal edhuvum kidaipadhillai Male Part Yaaridamum kuttramillai Kaalam seidha Kuttram idhu dhaano
தமிழ்
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : கண்ணீர் துளியே துளியே உன் கவலைகள் துடைத்திடும் கைகள் இங்கே கடல் மேல் மழை நீர் விழுந்தால் அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே ஆண் : கண்கள் என்று இருந்து விட்டால் அதில் கண்ணீருக்கும் இடம் இன்றி போவதில்லை கடவுளுக்கும் கவலை உண்டு எங்கும் இன்பம் மட்டும் இருகின்ற இதயமில்லை ஆண் : இந்த பாசம் அது ரொம்ப பொல்லாதது அதிலே விழுந்தால் நீ எழுந்திட வழி இல்லை ஆண் : கண்ணீர் துளியே துளியே உன் கவலைகள் துடைத்திடும் கைகள் இங்கே கடல் மேல் மழை நீர் விழுந்தால் அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே ஆண் : மனதில் ஆயிரம் ஆசைகள் கடக்குமே நினைத்தது வழியில் இடி வந்து கெடுக்குமே ஆண் : நதியினில் விழுந்த இலைகளுக்கு போகும் திசைகள் புரிவதில்லை கரையில் இருக்கும் ஓடத்துக்கு கடலின் கவலைகள் தெரிவதில்லை ஆண் : யாரிடமும் குற்றமில்லை காலம் செய்த குற்றம் இது தானோ ஆண் : கண்ணீர் துளியே துளியே உன் கவலைகள் துடைத்திடும் கைகள் இங்கே கடல் மேல் மழை நீர் விழுந்தால் அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே ஆண் : யார் வந்து இடையில் இன்பத்தை கெடுத்தது பரவைகள் கூடிலே கிளையை முரித்தது ஆண் : கனவில் பூக்கும் பூக்களினை கைகளில் பரித்திட முடிவதில்லை காதலை மறக்க உலகத்திலே மருந்துகள் எதுவும் கிடைப்பதில்லை ஆண் : யாரிடமும் குற்றமில்லை காலம் செய்த குற்றம் இது தானோ
Song information
Singer: Vijay Yesudas
Music by: G. V. Prakash Kumar
Release information: From Kireedam (2007) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Vijay Yesudas
- Film / album: Kireedam
- Composer: G. V. Prakash Kumar