Roman script

Singer : Vijay Yesudas

Music by : G. V. Prakash Kumar

Male Part

Kanneer thuliyae thuliyae

Un kavalaigal thudaithidum kaigal ingae

Kadal mel mazhai neer vizhundhaal

Adhai uppendru sollum ulagam ingae

Male Part

Kangal endru irundhu vittaal

Adhil kanneerukkum idam indri povadhillai

Kadavulukkum kavalai undu

Engum inbam mattum irukindra idhayamillai

Male Part

Indha paasam adhu romba pollaadhadhu

Adhilae vizhundhaal nee ezhundhida vazhiyillai

Male Part

Kanneer thuliyae thuliyae

Un kavalaigal thudaithidum kaigal ingae

Kadal mel mazhai neer vizhundhaal

Adhai uppendru sollum ulagam ingae

Male Part

Manadhilae aayiram

Aasaigal kadakkumae

Ninaithadhu vazhiyil

Vidi vandhu kedukkumae

Male Part

Nadhiyinil vizhundha ilaigalukku

Pogum dhisaigal purivadhillai

Karaiyil irukkum odathukku

Kadalin kavalaigal therivadhillai

Male Part

Yaaridamum kutramillai

Kaalam seidha

Kuttram idhu dhaano

Male Part

Kanneer thuliyae thuliyae

Un kavalaigal thudaithidum kaigal ingae

Kadal mel mazhai neer vizhundhaal

Adhai uppendru sollum ulagam ingae

Male Part

Yaar vandhu idaiyil

Inbathai keduthadhu

Paravaigal kootilae

Kilaiyai murithadhu

Male Part

Kanavil pookkum pookalinai

Kaigalil parithida mudivadhillai

Kaadhalai marakka ulagathilae

Marundhugal edhuvum kidaipadhillai

Male Part

Yaaridamum kuttramillai

Kaalam seidha

Kuttram idhu dhaano

தமிழ்

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : கண்ணீர் துளியே துளியே

உன் கவலைகள் துடைத்திடும்

கைகள் இங்கே

கடல் மேல் மழை நீர் விழுந்தால்

அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே

ஆண் : கண்கள் என்று இருந்து விட்டால்

அதில் கண்ணீருக்கும் இடம் இன்றி போவதில்லை

கடவுளுக்கும் கவலை உண்டு

எங்கும் இன்பம் மட்டும் இருகின்ற இதயமில்லை

ஆண் : இந்த பாசம் அது ரொம்ப பொல்லாதது

அதிலே விழுந்தால் நீ எழுந்திட வழி இல்லை

ஆண் : கண்ணீர் துளியே துளியே

உன் கவலைகள் துடைத்திடும்

கைகள் இங்கே

கடல் மேல் மழை நீர் விழுந்தால்

அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே

ஆண் : மனதில் ஆயிரம் ஆசைகள் கடக்குமே

நினைத்தது வழியில் இடி வந்து கெடுக்குமே

ஆண் : நதியினில் விழுந்த இலைகளுக்கு

போகும் திசைகள் புரிவதில்லை

கரையில் இருக்கும் ஓடத்துக்கு

கடலின் கவலைகள் தெரிவதில்லை

ஆண் : யாரிடமும் குற்றமில்லை

காலம் செய்த குற்றம் இது தானோ

ஆண் : கண்ணீர் துளியே துளியே

உன் கவலைகள் துடைத்திடும்

கைகள் இங்கே

கடல் மேல் மழை நீர் விழுந்தால்

அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே

ஆண் : யார் வந்து இடையில் இன்பத்தை கெடுத்தது

பரவைகள் கூடிலே கிளையை முரித்தது

ஆண் : கனவில் பூக்கும் பூக்களினை

கைகளில் பரித்திட முடிவதில்லை

காதலை மறக்க உலகத்திலே

மருந்துகள் எதுவும் கிடைப்பதில்லை

ஆண் : யாரிடமும் குற்றமில்லை

காலம் செய்த குற்றம் இது தானோ

Song information

Singer: Vijay Yesudas

Music by: G. V. Prakash Kumar

Release information: From Kireedam (2007) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song