Roman script
Singer : Vijay Yesudas
Music by : Yuvan Shnakar Raja
Female Part
Aaahhhaa…aaahaaaa…
Aahaaaa..aahhaaa…aaaa…..aaaa…
Male Part
Kaadhal vaithu
Kaadhal vaithu kathirunthen
Kaatril unthan kural mattum
Kettirunthen
Male Part
Sirithai isai arinthen
Nadanthai dhisai arinthen
Male Part
Kaadhal enum kadalukkul
Naan vizhunthen
Karaiyinil vantha pinnum
Naan midhanthen
Male Part
Asainthai anbae asainthen
Azhagai aiyo tholainthen
Male Part
Kaadhal vaithu
Kaadhal vaithu kathirunthen
Kaatril unthan kural mattum
Kettirunthen
Male Part
Asainthai anbae asainthen
Azhagai aiyo tholainthen
Male Part
Devathai kadhai kettapothellam
Nijam endru ninaikkavillai
Neril unnaiyaee… partha pinbu naan
Nambi vitten marukkavillai
Male Part
Adhikalai vidivathellam
Unnai parkkum mayakkathilthan
Andhi malai maraivathellam
Unnai partha kirakkathilthan
Male Part
Kaadhal vaithu
Kaadhal vaithu kathirunthen
Kaatril unthan kural mattum
Kettirunthen
Male Part
Asainthai anbae asainthen
Azhagai aiyo tholainthen
Male Part
Unnai kanda nazh
Ozhi vattam pol
Ullukkullae suzhaluthadi
Un idathil naan pesiyathellam
Uyirukkul ozhikkuthadi
Male Part
Kadalodu pesa vaithai
Kadigaram veesa vaithai
Mazhaiodu kuzhikka vaithai
Veyil kuda rasikka vaithai…
Male Part
Kaadhal vaithu
Kaadhal vaithu kathirunthen
Kaatril unthan kural mattum
Kettirunthen
Male Part
Sirithai isai arinthen
Nadanthai dhisai arinthen
Male Part
Kaadhal enum kadalukkul
Naan vizhunthen
Karaiyinil vantha pinnum
Naan midhanthen
Male Part
{Asainthai anbae asainthen
Azhagai aiyo tholainthen} (2)தமிழ்
பாடகா் : விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா
பெண் : .....................................
ஆண் : காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும்
கேட்டிருந்தேன்
ஆண் : சிாித்தாய் இசை
அறிந்தேன் நடந்தாய்
திசை அறிந்தேன்
ஆண் : காதல் என்னும்
கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும்
நான் மிதந்தேன்
ஆண் : அசைந்தாய் அன்பே
அசைந்தேன் அழகாய் அய்யோ
தொலைந்தேன்
ஆண் : காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும்
கேட்டிருந்தேன்
ஆண் : அசைந்தாய் அன்பே
அசைந்தேன் அழகாய் அய்யோ
தொலைந்தேன்
ஆண் : தேவதை கதை
கேட்ட போதெல்லாம்
நிஜமென்று நினைக்கவில்லை
நோில் உன்னையே பாா்த்த
பின்பு நான் நம்பி விட்டேன்
மறுக்கவில்லை
ஆண் : அதிகாலை
விடிவதெல்லாம் உன்னை
பாா்க்கும் மயக்கத்தில் தான்
அந்திமாலை மறைவதெல்லாம்
உன்னை பாா்த்த கிரக்கத்தில்தான்
ஆண் : காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும்
கேட்டிருந்தேன்
ஆண் : அசைந்தாய் அன்பே
அசைந்தேன் அழகாய் அய்யோ
தொலைந்தேன்
ஆண் : உன்னை கண்ட
நாள் ஒலி வட்டம் போல்
உள்ளுக்குள்ளே சுழலுதடி
உன்னிடத்தில் நான்
பேசியதெல்லாம் உயிருக்குள்
ஒலிக்குதடி
ஆண் : கடலோடு பேச
வைத்தாய் கடிகாரம் வீச
வைத்தாய் மழையோடு
குளிக்க வைத்தாய் வெயில்
கூட ரசிக்க வைத்தாய்
ஆண் : காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும்
கேட்டிருந்தேன்
ஆண் : சிாித்தாய் இசை
அறிந்தேன் நடந்தாய்
திசை அறிந்தேன்
ஆண் : காதல் என்னும்
கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும்
நான் மிதந்தேன்
ஆண் : { அசைந்தாய் அன்பே
அசைந்தேன் அழகாய் அய்யோ
தொலைந்தேன் } (2)Song information
Singer: Vijay Yesudas
Music by: Yuvan Shnakar Raja
Release information: From Deepavali (2007) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Vijay Yesudas
- Film / album: Deepavali
- Composer: Yuvan Shnakar Raja