Roman script

Singer : Vijay Yesudas

Music by : Yuvan Shnakar Raja

Female Part

Aaahhhaa…aaahaaaa…

Aahaaaa..aahhaaa…aaaa…..aaaa…

Male Part

Kaadhal vaithu

Kaadhal vaithu kathirunthen

Kaatril unthan kural mattum

Kettirunthen

Male Part

Sirithai isai arinthen

Nadanthai dhisai arinthen

Male Part

Kaadhal enum kadalukkul

Naan vizhunthen

Karaiyinil vantha pinnum

Naan midhanthen

Male Part

Asainthai anbae asainthen

Azhagai aiyo tholainthen

Male Part

Kaadhal vaithu

Kaadhal vaithu kathirunthen

Kaatril unthan kural mattum

Kettirunthen

Male Part

Asainthai anbae asainthen

Azhagai aiyo tholainthen

Male Part

Devathai kadhai kettapothellam

Nijam endru ninaikkavillai

Neril unnaiyaee… partha pinbu naan

Nambi vitten marukkavillai

Male Part

Adhikalai vidivathellam

Unnai parkkum mayakkathilthan

Andhi malai maraivathellam

Unnai partha kirakkathilthan

Male Part

Kaadhal vaithu

Kaadhal vaithu kathirunthen

Kaatril unthan kural mattum

Kettirunthen

Male Part

Asainthai anbae asainthen

Azhagai aiyo tholainthen

Male Part

Unnai kanda nazh

Ozhi vattam pol

Ullukkullae suzhaluthadi

Un idathil naan pesiyathellam

Uyirukkul ozhikkuthadi

Male Part

Kadalodu pesa vaithai

Kadigaram veesa vaithai

Mazhaiodu kuzhikka vaithai

Veyil kuda rasikka vaithai…

Male Part

Kaadhal vaithu

Kaadhal vaithu kathirunthen

Kaatril unthan kural mattum

Kettirunthen

Male Part

Sirithai isai arinthen

Nadanthai dhisai arinthen

Male Part

Kaadhal enum kadalukkul

Naan vizhunthen

Karaiyinil vantha pinnum

Naan midhanthen

Male Part

{Asainthai anbae asainthen

Azhagai aiyo tholainthen} (2)

தமிழ்

பாடகா் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா

பெண் : .....................................

ஆண் : காதல் வைத்து

காதல் வைத்து காத்திருந்தேன்

காற்றில் உந்தன் குரல் மட்டும்

கேட்டிருந்தேன்

ஆண் : சிாித்தாய் இசை

அறிந்தேன் நடந்தாய்

திசை அறிந்தேன்

ஆண் : காதல் என்னும்

கடலுக்குள் நான் விழுந்தேன்

கரையினில் வந்த பின்னும்

நான் மிதந்தேன்

ஆண் : அசைந்தாய் அன்பே

அசைந்தேன் அழகாய் அய்யோ

தொலைந்தேன்

ஆண் : காதல் வைத்து

காதல் வைத்து காத்திருந்தேன்

காற்றில் உந்தன் குரல் மட்டும்

கேட்டிருந்தேன்

ஆண் : அசைந்தாய் அன்பே

அசைந்தேன் அழகாய் அய்யோ

தொலைந்தேன்

ஆண் : தேவதை கதை

கேட்ட போதெல்லாம்

நிஜமென்று நினைக்கவில்லை

நோில் உன்னையே பாா்த்த

பின்பு நான் நம்பி விட்டேன்

மறுக்கவில்லை

ஆண் : அதிகாலை

விடிவதெல்லாம் உன்னை

பாா்க்கும் மயக்கத்தில் தான்

அந்திமாலை மறைவதெல்லாம்

உன்னை பாா்த்த கிரக்கத்தில்தான்

ஆண் : காதல் வைத்து

காதல் வைத்து காத்திருந்தேன்

காற்றில் உந்தன் குரல் மட்டும்

கேட்டிருந்தேன்

ஆண் : அசைந்தாய் அன்பே

அசைந்தேன் அழகாய் அய்யோ

தொலைந்தேன்

ஆண் : உன்னை கண்ட

நாள் ஒலி வட்டம் போல்

உள்ளுக்குள்ளே சுழலுதடி

உன்னிடத்தில் நான்

பேசியதெல்லாம் உயிருக்குள்

ஒலிக்குதடி

ஆண் : கடலோடு பேச

வைத்தாய் கடிகாரம் வீச

வைத்தாய் மழையோடு

குளிக்க வைத்தாய் வெயில்

கூட ரசிக்க வைத்தாய்

ஆண் : காதல் வைத்து

காதல் வைத்து காத்திருந்தேன்

காற்றில் உந்தன் குரல் மட்டும்

கேட்டிருந்தேன்

ஆண் : சிாித்தாய் இசை

அறிந்தேன் நடந்தாய்

திசை அறிந்தேன்

ஆண் : காதல் என்னும்

கடலுக்குள் நான் விழுந்தேன்

கரையினில் வந்த பின்னும்

நான் மிதந்தேன்

ஆண் : { அசைந்தாய் அன்பே

அசைந்தேன் அழகாய் அய்யோ

தொலைந்தேன் } (2)

Song information

Singer: Vijay Yesudas

Music by: Yuvan Shnakar Raja

Release information: From Deepavali (2007) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song