Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Sankar Ganesh

Male Part

Kannae ….

Kadhavu thiranthidum munnae

Kadhaigal padikkanum pennae

Thanimaithaan inimai thaan

Kaadhalennum puththagathil

Muthamennum pakkam edu

Female Part

Kannaa …

Kadhavu thirkkattum kannaa

Manasu nadungudhu mannaa

Thanimaiyoo inimaiyoo

Buthanavan solli veitha

Puththagathai mella edu

Male Part

Inbamennum puththagam

Ingu engu ulladho thedu

Konjam thaedu

Female : Kaaman sonna soothiram

Unnidathil ulladhu paadu alavodu

Male Part

Palli ithu pirarkku

Palli arai namakku

Female : Inbamidhu unakku

Thunbamidhu enakku

Male : Adi pattimandra

Vaadhamingu koodadhu

Female Part

Kannaa …

Kadhavu thirkkattum kannaa

Manasu nadungudhu mannaa

Male : Thanimaithaan inimai thaan

Kaadhalennum puththagathil

Muthamennum pakkam edu

Female Part

Unmai illai enbathaal

Oorulagam nambumaa

Naalai adhikaalai

Male : Unmai endru solluven

Maalai katti kolven

Naalai indha velai

Female Part

Thappu indha nerukkam

Thangavillai enakkum

Male : Kaalai varum varaikkum

Kaadhalukku vanakkam

Female : Ada kattazhagan

Thotta idam poo pookkum

Male Part

Kannae

Kadhavu thiranthidum munnae

Kadhaigal padikkanum pennae

Thanimaithaan inimai thaan

Kaadhalennum buththagathil

Muthamennum pakkam edu

Female Part

Kannaa …

Kadhavu thirkkattum kannaa

Manasu nadungudhu mannaa

Thanimaiyoo inimaiyoo

Buthanavan solli veitha

Puththagathai mella edu

Chorus

Chum chumm

Chum chum chum chum chum chumm

Chum chumm

Chum chum chum chum chummmm

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : கண்ணே......

கதவு திறந்திடும் முன்னே.....

கதைகள் படிக்கணும் பெண்ணே.....

தனிமைதான்.......இனிமைதான்......

காதலென்னும் புத்தகத்தில்

முத்தமென்னும் பக்கம் எடு.....

பெண் : கண்ணா.......

கதவு திறக்கட்டும் கண்ணா.....

மனசு நடுங்குது மன்னா.....

தனிமையோ.......இனிமையோ......

புத்தனவன் சொல்லி வைத்த

புத்தகத்தை மெல்ல எடு....

ஆண் : இன்பமென்னும் புத்தகம்

இங்கு எங்கு உள்ளதோ

தேடு.....கொஞ்சம் தேடு......

பெண் : காமன் சொன்ன சூத்திரம்

உன்னிடத்தில் உள்ளது

பாடு......அளவோடு.......

ஆண் : பள்ளி இது பிறர்க்கு

பள்ளியறை நமக்கு

பெண் : இன்பமிது உனக்கு

துன்பமிது எனக்கு

ஆண் : அடி பட்டிமன்ற

வாதமிங்கு கூடாது

பெண் : கண்ணா.......

கதவு திறக்கட்டும் கண்ணா......

மனசு நடுங்குது மன்னா.....

ஆண் : தனிமைதான்.......இனிமைதான்......

காதலென்னும் புத்தகத்தில்

முத்தமென்னும் பக்கம் எடு.....

பெண் : உண்மையில்லை என்பதால்

ஊருலகம் நம்புமா

நாளை......அதிகாலை.......

ஆண் : உண்மையென்று சொல்லுவேன்

மாலைக் கட்டிக் கொள்ளுவேன்

நாளை......இந்த வேளை......

பெண் : தப்பு இந்த நெருக்கம்

தாங்கவில்லை எனக்கும்

ஆண் : காலை வரும் வரைக்கும்

காதலுக்கு வணக்கம்

பெண் : அட கட்டழகன்

தொட்ட இடம் பூப்பூக்கும்

ஆண் : கண்ணே......

கதவு திறந்திடும் முன்னே.....

கதைகள் படிக்கணும் பெண்ணே.....

தனிமைதான்.....இனிமைதான்.....

காதலென்னும் புத்தகத்தில்

முத்தமென்னும் பக்கம் எடு.....

பெண் : கண்ணா.......

கதவு திறக்கட்டும் கண்ணா.....

மனசு நடுங்குது மன்னா.....

தனிமையோ.....இனிமையோ

புத்தனவன் சொல்லி வைத்த

புத்தகத்தை மெல்ல எடு....

குழு : ..............................................

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: Sankar Ganesh

Release information: From Idhaya Thamarai (1990) · Lyricist: Vairamuthu

Explore this song