Roman script

Singers : K. S. Chithra and Ilayaraja

Music by : Ilayaraja

Male Part

Kannae en kaarmugilae ..ae…

Kanneerum yenadiyo

Ponnae en poongodiyae ..ae…

Poraattam yenadiyo

Female Part

Pala naal irul thaan

Oru naal vidiyum

Aanandham kai koodattum

Male Part

Kannae en kaarmugilae ..ae…

Kanneerum yenadiyo

Female Part

Naan endrum nee endrum

Verendru aagaadhu

Kalangum manamae

Kanneerum koodaadhu

Male Part

Poovodu seraamal

Kaatrengum pogaadhu

Pozhudhum vidiyum

Poraattam oyaadhu

Female Part

Dheebathai pol endrum

Un vaazhvu thaan

Thyaagangal unnodu thaan

Paasathil maaraadhu

Un paarvai thaan

Paarkkindren unnodu thaan

Male Part

Thaniyaai irundhen

Thunaiyaai inaindhaai

Maaraadhu nam kaadhalae..ae…

Male Part

Kannae en kaarmugilae ..ae…

Kanneerum yenadiyo

Male Part

Kalyaana poo maalai

Podaadha or maadhu

Kanneer maalai

Pottaalae ippodhu

Female Part

Tholodu poo maalai

Vaaraamal pogaadhu

Thodarum uravum

Eppodhum maaraadhu

Male Part

Sogathin sangeetham

Sugamaanadhu

Sondhangal thirai podudhu

Paasathil thunbangal

Undaanadhu

Veshangal vilai pesudhu

Female Part

Uyirum uravum

Unarvum neeyae

Unnil ival paadhiyae…ae….

Male Part

Kannae en kaarmugilae ..ae…

Kanneerum yenadiyo

Female Part

Pala naal irul thaan

Oru naal vidiyum

Aanandham kai koodattum

Male Part

Kannae en kaarmugilae ..ae…

Kanneerum yenadiyo

Both : Hmm mm mmmm mm

Hmm mmm mmm

Hmmm mmm mmm mmm

Hmmm mmm mmm

தமிழ்

பாடகர்கள் : இளையராஜா மற்றும் கே. எஸ் சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கண்ணே என் கார்முகிலே......

கண்ணீரும் ஏனடியோ

பொண்ணே என் பூங்கொடியே....

போராட்டம் ஏனடியோ

பெண் : பல நாள் இருள்தான்

ஒரு நாள் விடியும்

ஆனந்தம் கை கூடட்டும்

ஆண் : கண்ணே என் கார்முகிலே......

கண்ணீரும் ஏனடியோ

பெண் : நான் என்றும் நீ என்றும்

வேறென்று ஆகாது

கலங்கும் மனமே கண்ணீரும் கூடாது

ஆண் : பூவோடு சேராமல்

காற்றெங்கும் போகாது

பொழுதும் விடியும் போராட்டம் ஓயாது

பெண் : தீபத்தைப் போல்

என்றும் உன் வாழ்வுதான்

தியாகங்கள் உன்னோடுதான்

பாசத்தில் மாறாது உன் பார்வைதான்

பார்க்கின்றேன் உன்னோடுதான்

ஆண் : தனியாய் இருந்தேன்

துணையாய் இணைந்தாய்

மாறாது நம் காதலே.....

ஆண் : கண்ணே என் கார்முகிலே......

கண்ணீரும் ஏனடியோ

ஆண் : கல்யாணப் பூ மாலை

போடாத ஓர் மாது

கண்ணீர் மாலை

போட்டாளே இப்போது

பெண் : தோளோடு பூ மாலை

வாராமல் போகாது

தொடரும் உறவோ

எப்போதும் மாறாது

ஆண் : சோகத்தின் சங்கீதம் சுகமானது

சொந்தங்கள் திரை போடுது

பாசத்தில் துன்பங்கள் உண்டானது

வேஷங்கள் விலை பேசுது

பெண் : உயிரும் உறவும்

உணர்வும் நீயே

உன்னில் இவள் பாதியே...ஏய்

ஆண் : கண்ணே என் கார்முகிலே......

கண்ணீரும் ஏனடியோ

பெண் : பல நாள் இருள்தான்

ஒரு நாள் விடியும்

ஆனந்தம் கை கூடட்டும்

ஆண் : கண்ணே என் கார்முகிலே......

கண்ணீரும் ஏனடியோ

இருவர் : ம்ஹ்ஹீம் ம்ம்ம் ம்ம்....

ம்ஹ்ஹீம் ம்ம்ம் ம்ம்....

Song information

Singers: K. S. Chithra and Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Thangamana Raasa (1989) · Lyricist: Gangai Amaran

Explore this song