Roman script
Singers : K. S. Chithra and Ilayaraja Music by : Ilayaraja Male Part Kannae en kaarmugilae ..ae… Kanneerum yenadiyo Ponnae en poongodiyae ..ae… Poraattam yenadiyo Female Part Pala naal irul thaan Oru naal vidiyum Aanandham kai koodattum Male Part Kannae en kaarmugilae ..ae… Kanneerum yenadiyo Female Part Naan endrum nee endrum Verendru aagaadhu Kalangum manamae Kanneerum koodaadhu Male Part Poovodu seraamal Kaatrengum pogaadhu Pozhudhum vidiyum Poraattam oyaadhu Female Part Dheebathai pol endrum Un vaazhvu thaan Thyaagangal unnodu thaan Paasathil maaraadhu Un paarvai thaan Paarkkindren unnodu thaan Male Part Thaniyaai irundhen Thunaiyaai inaindhaai Maaraadhu nam kaadhalae..ae… Male Part Kannae en kaarmugilae ..ae… Kanneerum yenadiyo Male Part Kalyaana poo maalai Podaadha or maadhu Kanneer maalai Pottaalae ippodhu Female Part Tholodu poo maalai Vaaraamal pogaadhu Thodarum uravum Eppodhum maaraadhu Male Part Sogathin sangeetham Sugamaanadhu Sondhangal thirai podudhu Paasathil thunbangal Undaanadhu Veshangal vilai pesudhu Female Part Uyirum uravum Unarvum neeyae Unnil ival paadhiyae…ae…. Male Part Kannae en kaarmugilae ..ae… Kanneerum yenadiyo Female Part Pala naal irul thaan Oru naal vidiyum Aanandham kai koodattum Male Part Kannae en kaarmugilae ..ae… Kanneerum yenadiyo Both : Hmm mm mmmm mm Hmm mmm mmm Hmmm mmm mmm mmm Hmmm mmm mmm
தமிழ்
பாடகர்கள் : இளையராஜா மற்றும் கே. எஸ் சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கண்ணே என் கார்முகிலே...... கண்ணீரும் ஏனடியோ பொண்ணே என் பூங்கொடியே.... போராட்டம் ஏனடியோ பெண் : பல நாள் இருள்தான் ஒரு நாள் விடியும் ஆனந்தம் கை கூடட்டும் ஆண் : கண்ணே என் கார்முகிலே...... கண்ணீரும் ஏனடியோ பெண் : நான் என்றும் நீ என்றும் வேறென்று ஆகாது கலங்கும் மனமே கண்ணீரும் கூடாது ஆண் : பூவோடு சேராமல் காற்றெங்கும் போகாது பொழுதும் விடியும் போராட்டம் ஓயாது பெண் : தீபத்தைப் போல் என்றும் உன் வாழ்வுதான் தியாகங்கள் உன்னோடுதான் பாசத்தில் மாறாது உன் பார்வைதான் பார்க்கின்றேன் உன்னோடுதான் ஆண் : தனியாய் இருந்தேன் துணையாய் இணைந்தாய் மாறாது நம் காதலே..... ஆண் : கண்ணே என் கார்முகிலே...... கண்ணீரும் ஏனடியோ ஆண் : கல்யாணப் பூ மாலை போடாத ஓர் மாது கண்ணீர் மாலை போட்டாளே இப்போது பெண் : தோளோடு பூ மாலை வாராமல் போகாது தொடரும் உறவோ எப்போதும் மாறாது ஆண் : சோகத்தின் சங்கீதம் சுகமானது சொந்தங்கள் திரை போடுது பாசத்தில் துன்பங்கள் உண்டானது வேஷங்கள் விலை பேசுது பெண் : உயிரும் உறவும் உணர்வும் நீயே உன்னில் இவள் பாதியே...ஏய் ஆண் : கண்ணே என் கார்முகிலே...... கண்ணீரும் ஏனடியோ பெண் : பல நாள் இருள்தான் ஒரு நாள் விடியும் ஆனந்தம் கை கூடட்டும் ஆண் : கண்ணே என் கார்முகிலே...... கண்ணீரும் ஏனடியோ இருவர் : ம்ஹ்ஹீம் ம்ம்ம் ம்ம்.... ம்ஹ்ஹீம் ம்ம்ம் ம்ம்....
Song information
Singers: K. S. Chithra and Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Thangamana Raasa (1989) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: K. S. Chithra and Ilayaraja
- Film / album: Thangamana Raasa
- Composer: Ilayaraja