Roman script

Singers : K. S. Chithra and Mano

Music by : Ilayaraja

Male Part

Kannae en kanmaniyae

En kaiyil vandha poonthottamae

Ponnae en pon maniyae

Dhenam pongi varum neerottamae

Nee kekka thaanae naan paadinen

Nee illaadha neram naan thaedinen

Vaadi vaadi maanae

Female Part

Raasaa en raasaa kannu

Onna nambi vandha rosaa kannu

Onnoda onnaa ninnu

Dhenam onna ennum chinna ponnu

Male Part

Maalaikkum maala

En maaman ponnu saela

Azhaikkum vela asathum aala

Female Part

Saelaikkum mela naan

Serndhirukkum sola

Kattunga vaazha kottunga poova

Male Part

Nee kooru vela

Ini ver yedhu vela

Female Part

En maaman thola

Dhenam naan serum maala

Onnu thaanga koora chaela

Male Part

Kaalam serndhadhum

Maala maathanum

Kaadhai kadha solli

Bodha yethanum

Vaadi vaadi maanae

Female Part

Raasaa en raasaa kannu

Onna nambi vandha rosaa kannu

Onnoda onnaa ninnu

Dhenam onna ennum chinna ponnu

Female Part

Ullathukkulla nee sonna

Kadha nooru

Nenachu paathaa inikkum paaru

Male Part

Kannukkul unna naan katti

Vechen paaru

Kalaippadhaaru pirippadhaaru

Female Part

Thaenoda paalum

Dhenam naan ootha venum

Male Part

Poovaana vaanam

Adhil poi aada venum

Ini mela enna venum

Female Part

Naalum pozhudhellaam

Onna nenaikkiren

Thaniyaa paduthu thaan

Sogamaa rasikkiren

Raajaa raani pola

Male Part

Kannae en kanmaniyae

En kaiyil vandha poonthottamae

Ponnae en pon maniyae

Dhenam pongi varum neerottamae

Female Part

Nee kekka thaanae naan paadinen

Nee illaadha neram naan thaedinen

Vaanga vaanga raasa

Male Part

Kannae en kanmaniyae

En kaiyil vandha poonthottamae

Female : Raasaa en raasaa kannu

Onna nambi vandha rosaa kannu

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கண்ணே என் கண்மணியே

என் கையில் வந்த பூந்தோட்டமே

பொண்ணே என் பொன் மணியே

தெனம் பொங்கி வரும் நீரோட்டமே

ஆண் : நீ கேட்க்கத்தானே நான் பாடினேன்

நீ இல்லாத நேரம் நான் தேடினேன்

வாடி வாடி மானே

பெண் : ராசா என் ராசாக் கண்ணு....

ஒன்ன நம்பி வந்த ரோசாக் கண்ணு

ஒண்ணோட ஒண்ணா நின்னு

தெனம் ஒன்ன எண்ணும்

சின்னப் பொண்ணு

ஆண் : மாலைக்கும் மாலை

என் மாமன் பொண்ணு சேலை

அழைக்கும் வேளை அசத்தும் ஆளை

பெண் : சேலைக்கும் மேல

நான் சேர்ந்திருக்கும் சோலை

கட்டுங்க வாழை கொட்டுங்க பூவ

ஆண் : நீ கூறு வேளை

இனி வேறேது வேலை

பெண் : என் மாமன் தோளை

தெனம் நான் சேரும் மாலை

ஒண்ணு தாங்க கூரச்சேலை

ஆண் : காலம் சேர்ந்ததும்

மாலை மாத்தணும்

காதல் கதை சொல்லி

போதை ஏத்தணும்

வாடி வாடி மானே

பெண் : ராசா என் ராசாக் கண்ணு....

ஒன்ன நம்பி வந்த ரோசாக் கண்ணு

ஒண்ணோட ஒண்ணா நின்னு

தெனம் ஒன்ன எண்ணும்

சின்னப் பொண்ணு

பெண் : உள்ளத்துக்குள்ள

நீ சொன்ன கதை நூறு

நெனச்சுப் பார்த்தா இனிக்கும் பாரு

ஆண் : கண்ணுக்குள் உன்னை

நான் கட்டி வச்சேன் பாரு

கலைப்பது யாரு பிரிப்பது யாரு

பெண் : தேனோட பாலும்

தெனம் நான் ஊத்த வேணும்

ஆண் : பூவான வானம்

அதில் போய் ஆட வேணும்

இனி மேல என்ன வேணும்

பெண் : நாளும் பொழுதெல்லாம்

ஒன்ன நெனைக்கிறேன்

தனியா படுத்துத்தான் சொகமா ரசிக்கிறேன்

ராஜா ராணி போல

ஆண் : கண்ணே என் கண்மணியே

என் கையில் வந்த பூந்தோட்டமே

பொண்ணே என் பொன் மணியே

தெனம் பொங்கி வரும் நீரோட்டமே

பெண் : நீ கேட்க்கத்தானே நான் பாடினேன்

நீ இல்லாத நேரம் நான் தேடினேன்

வாங்க வாங்க ராசா

ஆண் : கண்ணே என் கண்மணியே

என் கையில் வந்த பூந்தோட்டமே

பெண் : ராசா என் ராசாக் கண்ணு....

ஒன்ன நம்பி வந்த ரோசாக் கண்ணு

Song information

Singers: K. S. Chithra and Mano

Music by: Ilayaraja

Release information: From Kavithai Paadum Alaigal (1990) · Lyricist: Gangai Amaran

Explore this song