Roman script

Singers : T. M. Soundararajan and Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Male Part

Kannazhagu singaarikku

Vizhi irandil kanni vaithaen

Kaadhalukku seedhanamaai

Idhayathaiyae kondu vandhaen

Male Part

Kannazhagu singaarikku

Vizhi irandil kanni vaithaen

Kaadhalukku seedhanamaai

Idhayathaiyae kondu vandhaen

Amudhae senthaenae thirunaal kandaenae

Female Part

Ponnazhagu atthaanukku

Ila manadhai alli thandhaen

Poovidhazhin osaiyilae

Kadhai kadhaiyaai solla vandhaen

Female Part

Ponnazhagu atthaanukku

Ila manadhai alli thandhaen

Poovidhazhin osaiyilae

Kadhai kadhaiyaai solla vandhaen

Thalaivaa vandhaenae enai naan thandhaenae

Male Part

Kalla vizhi mogam enna mozhi paesum

Innum enna naanam ennodu

Female Part

Anji nindra maadhu andhi varum podhu

Mella vidum thoodhu kannodu

Male Part

Panjanaiyin maedaiyil

Enai thodum anbu manam

Female Part

Nenjamenum oonjalil

Dhinam varum inba sugam

Male Part

Amudhae senthaenae thirunaal kandaenae

Female Part

Minnum ezhil thangam mannavanin angam

Moondru thamizh sangam ingae thaan

Male Part

Dhaevi udal engum thaenaruvi pongum

Aasai manam yaengum angae thaan

Female Part

Thottavudan maeniyil

Mazhai mugil minnal varum

Male Part

Thulli varum kaigalo

Thalir udal pinni varum

Female Part

Thalaivaa vandhaenae enai naan thandhaenae

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : கண்ணழகு சிங்காரிக்கு

விழி இரண்டில் கண்ணி வைத்தேன்

காதலுக்கு சீதனமாய்

இதயத்தையே கொண்டு வந்தேன்

ஆண் : கண்ணழகு சிங்காரிக்கு

விழி இரண்டில் கண்ணி வைத்தேன்

காதலுக்கு சீதனமாய்

இதயத்தையே கொண்டு வந்தேன்

அமுதே செந்தேனே திருநாள் கண்டேனே

பெண் : பொன்னழகு அத்தானுக்கு

இளமனதை அள்ளி தந்தேன்

பூவிதழின் ஓசையிலே

கதை கதையாய் சொல்ல வந்தேன்

பெண் : பொன்னழகு அத்தானுக்கு

இளமனதை அள்ளி தந்தேன்

பூவிதழின் ஓசையிலே

கதை கதையாய் சொல்ல வந்தேன்

தலைவா வந்தேனே எனை நான் தந்தேனே

ஆண் : கள்ளவிழி மோகம் என்ன மொழி பேசும்

கள்ளவிழி மோகம் என்ன மொழி பேசும்

இன்னும் என்ன நாணம் என்னோடு

பெண் : அஞ்சி நின்ற மாது அன்னை வரும் போது

அஞ்சி நின்ற மாது அன்னை வரும் போது

மெல்ல வரும் தூது கண்ணோடு

ஆண் : பஞ்சணையின் மேடையில்

எனை தொடும் அன்பு மனம்

பெண் : நெஞ்சமெனும் ஊஞ்சலில்

தினம் வரும் இன்ப சுகம்

ஆண் : பஞ்சணையின் மேடையில்

எனை தொடும் அன்பு மனம்

பெண் : நெஞ்சமெனும் ஊஞ்சலில்

தினம் வரும் இன்ப சுகம்

ஆண் : அமுதே செந்தேனே திருநாள் கண்டேனே

ஆண் : கண்ணழகு சிங்காரிக்கு

விழி இரண்டில் கண்ணி வைத்தேன்

காதலுக்கு சீதனமாய்

இதயத்தையே கொண்டு வந்தேன்

பெண் : மின்னும் எழில் தங்கம் மன்னவனின் அங்கம்

மின்னும் எழில் தங்கம் மன்னவனின் அங்கம்

மூன்று தமிழ் சங்கம் இங்கே தான்

ஆண் : தேவி உடலெங்கும் தேனருவி பொங்கும்

தேவி உடலெங்கும் தேனருவி பொங்கும்

ஆசை மனம் ஏங்கும் அங்கேதான்

பெண் : தொட்டவுடன் மேனியில்

மழைமுகில் மின்னல் வரும்

ஆண் : துள்ளி வரும் கைகளோ

தளிர் உடல் பின்னி வரும்

பெண் : தலைவா வந்தேனே எனை நான் தந்தேனே

பெண் : பொன்னழகு அத்தானுக்கு

இளமனதை அள்ளி தந்தேன்

பூவிதழின் ஓசையிலே

கதை கதையாய் சொல்ல வந்தேன்

ஆண் : கண்ணழகு சிங்காரிக்கு

விழி இரண்டில் கண்ணி வைத்தேன்

காதலுக்கு சீதனமாய்

இதயத்தையே கொண்டு வந்தேன்

Song information

Singers: T. M. Soundararajan and Vani Jayaram

Music by: M. S. Vishwanathan

Release information: From Meenava Nanban (1977) · Lyricist: Pulamaipithan

Explore this song