Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Kaalam kanakkariyaa karpagamae aaththaalae Aalam amuthaagum amma nee paarththaalae Ingae amutham vishamaachchu aavin paal kallaachchu Amutham vishamaachchu aavin paal kallaachchu Female Part Kannapura ooraaththaa Kann thiranthu paaraaththaa Unnaivida yaaraaththaa Unmaiyenna kooraaththaa Female Part Kannapura ooraaththaa Kann thiranthu paaraaththaa Unnaivida yaaraaththaa Unmaiyenna kooraaththaa Female Part Un thegam kothippaanaal oorellaam vegumadi Un thegam kothippaanaal oorellaam vegumadi Santhegam neruppaagi en thegam veguthadi Santhegam neruppaagi en thegam veguthadi Female Part Makkalellaam kuttram seithaal Mannavarae kettiduvaar Mannavarae kuttram seithaal Magamaayi keladiyo Mannavarae kuttram seithaal Magamaayi keladiyo Female Part Kannapura ooraaththaa Kann thiranthu paaraaththaa Unnaivida yaaraaththaa Unmaiyenna kooraaththaa Female Part Thaayariyaa soodhumillai Vaayariyaa sorumillai Neeyariyaa sethiyillai Unnai meeri yaedhumillai Femlae : Kann avinju nikkum pillai Kanniyaththai vittathillai Kann avinju nikkum pillai Kanniyaththai vittathillai Female Part Punniyaththai kurudaakki Paakkurathu niyaayamillai Punniyaththai kurudaakki Paakkurathu niyaayamillai Female Part Aayirangan maariyammaa Attaiyindri vaadiyammaa Saei izhantha kannoliyai Seekkiramae thaadiyammaa Female Part Karpudaiya pengalukku Kaaval nirkkum kaaliyammaa Korikkaiyai ketta pinnum Veru enna joliyamma Korikkaiyai ketta pinnum Veru enna joliyamma Female Part Kannapura ooraaththaa Kann thiranthu paaraaththaa Unnaivida yaaraaththaa Unmaiyenna kooraaththaa… Female Part Kannapura ooraaththaa Kann thiranthu paaraaththaa Unnaivida yaaraaththaa Unmaiyenna kooraaththa…..
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : காலம் கணக்கறியா கற்பகமே ஆத்தாளே ஆலம் அமுதாகும் அம்மா நீ பார்த்தாலே இங்கே அமுதம் விஷமாச்சு ஆவின் பால் கள்ளாச்சு அமுதம் விஷமாச்சு ஆவின் பால் கள்ளாச்சு பெண் : கண்ணபுர ஊராத்தா கண் திறந்து பாராத்தா உன்னைவிட யாராத்தா உண்மையென்ன கூறாத்தா பெண் : கண்ணபுர ஊராத்தா கண் திறந்து பாராத்தா உன்னைவிட யாராத்தா உண்மையென்ன கூறாத்தா பெண் : உன் தேகம் கொதிப்பானால் ஊரெல்லாம் வேகுமடி உன் தேகம் கொதிப்பானால் ஊரெல்லாம் வேகுமடி சந்தேகம் நெருப்பாகி என் தேகம் வேகுதடி சந்தேகம் நெருப்பாகி என் தேகம் வேகுதடி பெண் : மக்களெல்லாம் குற்றம் செய்தால் மன்னவரே கேட்டிடுவார் மன்னவரே குற்றம் செய்தால் மகமாயி கேளடியோ மன்னவரே குற்றம் செய்தால் மகமாயி கேளடியோ...... பெண் : கண்ணபுர ஊராத்தா கண் திறந்து பாராத்தா உன்னைவிட யாராத்தா உண்மையென்ன கூறாத்தா பெண் : தாயறியா சூதுமில்லை வாயறியா சோறுமில்லை நீயறியா சேதியில்லை உன்னை மீறி ஏதுமில்லை பெண் : கண் அவிஞ்சு நிக்கும் பிள்ளை கண்ணியத்தை விட்டதில்லை கண் அவிஞ்சு நிக்கும் பிள்ளை கண்ணியத்தை விட்டதில்லை பெண் : புண்ணியத்தை குருடாக்கி பாக்குறது நியாயமில்லை புண்ணியத்தை குருடாக்கி பாக்குறது நியாயமில்லை.... பெண் : ஆயிரங்கண் மாரியம்மா அட்டையின்றி வாடியம்மா சேய் இழந்த கண்ணொளியை சீக்கிரமே தாடியம்மா பெண் : கற்புடைய பெண்களுக்கு காவல் நிற்கும் காளியம்மா கோரிக்கையை கேட்ட பின்னும் வேறு என்ன ஜோலியம்மா கோரிக்கையை கேட்ட பின்னும் வேறு என்ன ஜோலியம்மா..... பெண் : கண்ணபுர ஊராத்தா கண் திறந்து பாராத்தா உன்னைவிட யாராத்தா உண்மையென்ன கூறாத்தா.... பெண் : கண்ணபுர ஊராத்தா கண் திறந்து பாராத்தா உன்னைவிட யாராத்தா உண்மையென்ன கூறாத்தா....
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Deviyin Thiruvilayadal (1982) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Deviyin Thiruvilayadal
- Composer: M. S. Vishwanathan