Roman script
Singer : P. Jayachandran Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Alangaara oviyam anbu enum kaaviyam Annanin thangai angae Nalam paadum nenjame naalellaam Kondavan thangaiyin annan ingae Male Part Kannanin sannathiyil Enthan kanmani punnagaiyil Inimel kaalangal ullavarai Enthan ponmanikenna kurai Male Part Kannanin sannathiyil Enthan kanmani punnagaiyil Inimel kaalangal ullavarai Enthan ponmanikenna kurai Male Part Anbu sonna vedham Naan andru konda paasam Engu nindra pothum En ennam unnai vaazhththum Male Part Annan seitha yaavum Nee arinthathillai indru Kaalam solla koodum En ullam ennavendru Male Part Kattilil orr uravu pinnaal Thottilil orr uravu Idhu pol aayiram uravu varum Engae ennanin ninaivu varum Male Part Kannanin sannathiyil Entha kanmani punnagaiyil Inimel kaalangal ullavarai Enthan ponmanikenna kurai Male Part Sonna vaarthai kakka Un annan pattapaadu Solla vaarthai yaedhu Naan sendra paadhai veru Male Part Unnai pottra vendum Nee vaazha pogum veedu Annan ennam vanthaal Nee kaditham ondru podu Male Part Thanga sangiliyae Enthan thangai sangiliyae Aval nenjinil neeyaadu Annan ninaivinai nee kooru Male Part Kannanin sannathiyil Entha kanmani punnagaiyil Inimel kaalangal ullavarai Enthan ponmanikenna kurai
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : அலங்கார ஓவியம் அன்பு எனும் காவியம் அண்ணனின் தங்கை அங்கே நலம் பாடும் நெஞ்சமே நாளெல்லாம் கொண்டவன் தங்கையின் அண்ணன் இங்கே ஆண் : கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னகையில் இனிமேல் காலங்கள் உள்ளவரை எந்தன் பொன்மணிக்கென்ன குறை..... ஆண் : கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னகையில் இனிமேல் காலங்கள் உள்ளவரை எந்தன் பொன்மணிக்கென்ன குறை..... ஆண் : அன்பு சொன்ன வேதம் நான் அன்று கொண்ட பாசம் எங்கு நின்ற போதும் என் எண்ணம் உன்னை வாழ்த்தும் ஆண் : அண்ணன் செய்த யாவும் நீ அறிந்ததில்லை இன்று காலம் சொல்ல கூடும் என் உள்ளம் என்னவென்று ஆண் : கட்டிலில் ஓர் உறவு பின்னால் தொட்டிலில் ஓர் உறவு இது போல் ஆயிரம் உறவு வரும் எங்கே அண்ணனின் நினைவு வரும் ஆண் : கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னகையில் இனிமேல் காலங்கள் உள்ளவரை எந்தன் பொன்மணிக்கென்ன குறை ஆண் : சொன்ன வார்த்தை காக்க உன் அண்ணன் பட்டப்பாடு சொல்ல வார்த்தை ஏது நான் சென்ற பாதை வேறு ஆண் : உன்னை போற்ற வேண்டும் நீ வாழப் போகும் வீடு அண்ணன் எண்ணம் வந்தால் நீ கடிதம் ஒன்று போடு ஆண் : தங்கச் சங்கிலியே எந்தன் தங்கை சங்கிலியே அவள் நெஞ்சினில் நீயாடு அண்ணன் நினைவினை நீ கூறு ஆண் : கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னகையில் இனிமேல் காலங்கள் உள்ளவரை எந்தன் பொன்மணிக்கென்ன குறை
Song information
Singer: P. Jayachandran
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Oru Kodiyil Iru Malargal (1976) · Singer: P. Jayachandran · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Oru Kodiyil Iru Malargal
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali