Roman script

Singer : K. J. Yesudas

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

Alangaara oviyam anbu enum kaaviyam

Annanin thangai angae

Nalam paadum nenjame naalellaam

Kondavan thangaiyin annan ingae

Male Part

Kannanin sannathiyil

Enthan kanmani punnagaiyil

Inimel kaalangal ullavarai

Enthan ponmanikenna kurai

Male Part

Kannanin sannathiyil

Enthan kanmani punnagaiyil

Inimel kaalangal ullavarai

Enthan ponmanikenna kurai

Male Part

Anbu sonna vedham

Naan andru konda paasam

Engu nindra pothum

En ennam unnai vaazhththum

Male Part

Annamitta kaigal

Naan annai endru sollum

Gangai pola pongum

En thangai konda ullam

Male Part

Karpanai oru kodi

Enthan kan vazhi uruvaagi

Indru soppanam kaanuthammaa

Engo sinthanai oduthammaa

Male Part

Kannanin sannathiyil

Enthan kanmani punnagaiyil

Inimel kaalangal ullavarai

Enthan ponmanikenna kurai

Male Part

Maalai soodikondu

En manjal vaazhai kandru

Naanam ponga nindru

Naan kaana vendum endru

Male Part

Annan seitha yaavum

Nee arinthathillai indru

Kaalam solla koodum

En ullam ennavendru

Male Part

Kattilil orr uravu pinnaal

Thottilil orr uravu

Ithupol aayiram uravu varum

Engae annanin ninaivu varum

Male Part

Kannanin sannathiyil

Enthan kanmani punnagaiyil

Inimel kaalangal ullavarai

Enthan ponmanikenna kurai

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அலங்கார ஓவியம் அன்பு எனும் காவியம்

அண்ணனின் தங்கை அங்கே

நலம் பாடும் நெஞ்சமே நாளெல்லாம்

கொண்டவன் தங்கையின் அண்ணன் இங்கே

ஆண் : கண்ணனின் சன்னதியில்

எந்தன் கண்மணி புன்னகையில்

இனிமேல் காலங்கள் உள்ளவரை

எந்தன் பொன்மணிக்கென்ன குறை

ஆண் : கண்ணனின் சன்னதியில்

எந்தன் கண்மணி புன்னகையில்

இனிமேல் காலங்கள் உள்ளவரை

எந்தன் பொன்மணிக்கென்ன குறை

ஆண் : அன்பு சொன்ன வேதம்

நான் அன்று கொண்ட பாசம்

எங்கு நின்ற போதும்

என் எண்ணம் உன்னை வாழ்த்தும்

ஆண் : அன்னமிட்ட கைகள்

நான் அன்னை என்று சொல்லும்

கங்கை போல பொங்கும்

என் தங்கை கொண்ட உள்ளம்

ஆண் : கற்பனை ஒரு கோடி எந்தன்

கண் வழி உருவாகி

இன்று சொப்பனம் காணுதம்மா

எங்கோ சிந்தனை ஓடுதம்மா...

ஆண் : கண்ணனின் சன்னதியில்

எந்தன் கண்மணி புன்னகையில்

இனிமேல் காலங்கள் உள்ளவரை

எந்தன் பொன்மணிக்கென்ன குறை

ஆண் : மாலை சூடி கொண்டு

என் மஞ்சள் வாழை கன்று

நாணம் பொங்க நின்று நான்

காண வேண்டும் என்று

ஆண் : அண்ணன் செய்த யாவும்

நீ அறிந்ததில்லை இன்று

காலம் சொல்ல கூடும்

என் உள்ளம் என்னவென்று

ஆண் : கட்டிலில் ஓர் உறவு பின்னால்

தொட்டிலில் ஓர் உறவு

இது போல் ஆயிரம் உறவு வரும்

எங்கே அண்ணனின் நினைவு வரும்

ஆண் : கண்ணனின் சன்னதியில்

எந்தன் கண்மணி புன்னகையில்

இனிமேல் காலங்கள் உள்ளவரை

எந்தன் பொன்மணிக்கென்ன குறை..

Song information

Singer: K. J. Yesudas

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Oru Kodiyil Iru Malargal (1976) · Singer: K. J. Yesudas · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song