Roman script

Singers : Vijayaramani and Vani Jairam

Music by : Manoj – Gyan

Lyrics by : Vaali

Female Part

Vaa kannaa vaa vaazhkkai neeyallavaa

Pantham pogumaa paasamalar vaadumaa

Neeyirunthaal idhu vasanthamaaligai

Male : Neeyillaiyael idhu viyatnaam veedu

Female : Ingu unakkuththaan mudhal mariyaathai

Female Part

Kannanae mannanae en maharaja

Kanmalar vaadinaal un ila roja

Devanin kovilthaan thiranthida koodumo

Thirumugam malarnthida tharisanam kidaikkumo

Female Part

Kannanae mannanae en maharaja

Kanmalar vaadinaal un ila roja

Female Part

Kuzhanthai pola oru paal manam poo manam

Vaaiththavan nee ingu thaanae

Unai naanae arivaenae

Kuzhanthai pola oru paal manam poo manam

Vaaiththavan nee ingu thaanae

Unai naanae arivaenae

Aa….aa….aa….aa….aaa….

Chorus

Daddyai theduthu pillaigalae

Thendralai theduthu mullaigalae

Female : Paduthiya paadugal pothumen deva nee vaa ingu vaa

Female Part

Kannanae mannanae en magaraja

Kannmalar vaadinaal un ila roja

Female Part

Kadhavai moodi oru naadagamaadidum

Maayangal jaalangal mothum

Ilamaathum alai mothum

Male : Vayathu yaerivitta mamanai maappillai

Maanaththai vaanguthal paavam

Enna kobam manasthaabam

Female : Aa….aa…aa….aaa….aah….aa…

Chorus

Vaarungal vaarungal ooo daddy

Paadurom aadurom poraadi

Female : Kuzhanthaigal aasaiyil kooppidumpothu

Vaa mannavaa

Female Part

Kannanae mannanae en maharaja

Kanmalar vaadinaal un ila roja

Devanin kovilthaan thiranthida koodumo

Thirumugam malarnthida tharisanam kidaikkumo

Female Part

Kannanae mannanae en maharaja

Kanmalar vaadinaal un ila roja

தமிழ்

பாடகர்கள் : விஜயரமணி மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : மனோஜ் - ஞான்

பாடலாசிரியர் : வாலி

பெண் : வா கண்ணா வா வாழ்க்கை நீயல்லவா

பந்தம் போகுமா பாசமலர் வாடுமா

நீயிருந்தால் இது வசந்தமாளிகை

ஆண் : நீயில்லையேல் இது வியட்நாம் வீடு

பெண் : இங்கு உனக்குத்தான் முதல் மரியாதை

பெண் : கண்ணனே மன்னனே என் மகராஜா

கண்மலர் வாடினாள் உன் இள ரோஜா

தேவனின் கோவில்தான் திறந்திட கூடுமோ

திருமுகம் மலர்ந்திட தரிசனம் கிடைக்குமோ

பெண் : கண்ணனே மன்னனே என் மகராஜா

கண்மலர் வாடினாள் உன் இள ரோஜா

பெண் : குழந்தை போல ஒரு பால் மனம் பூமனம்

வாய்த்தவன் நீ இங்கு தானே

உனை நானே அறிவேனே

குழந்தை போல ஒரு பால் மனம் பூமனம்

வாய்த்தவன் நீ இங்கு தானே

உனை நானே அறிவேனே...

ஆ....ஆ.......ஆ...ஆ.......ஆஆ...

குழு : டாடியை தேடுது பிள்ளைகளே

தென்றலை தேடுது முல்லைகளே

பெண் : படுத்திய பாடுகள் போதுமென் தேவா நீ வா இங்கு வா

பெண் : கண்ணனே மன்னனே என் மகராஜா

கண்மலர் வாடினாள் உன் இள ரோஜா

பெண் : கதவை மூடி ஒரு நாடகமாடிடும்

மாயங்கள் ஜாலங்கள் மோதும்

இளமாதும் அலை மோதும்

ஆண் : வயது ஏறிவிட்ட மாமனை மாப்பிள்ளை

மானத்தை வாங்குதல் பாவம்

என்ன கோபம் மனஸ்தாபம்...

பெண் : ஆ....ஆ......ஆ....ஆ....ஆஹ்...ஆ.....

குழு : வாருங்கள் வாருங்கள் ஓஒ டாடி

பாடுறோம் ஆடுறோம் போராடி

பெண் : குழந்தைகள் ஆசையில் கூப்பிடும்போது

வா மன்னவா

பெண் : கண்ணனே மன்னனே என் மகராஜா

கண்மலர் வாடினாள் உன் இள ரோஜா

தேவனின் கோவில்தான் திறந்திட கூடுமோ

திருமுகம் மலர்ந்திட தரிசனம் கிடைக்குமோ

பெண் : கண்ணனே மன்னனே என் மகராஜா

கண்மலர் வாடினாள் உன் இள ரோஜா....

Song information

Singers: Vijayaramani and Vani Jairam

Music by: Manoj – Gyan

Lyrics by: Vaali

Release information: From Thambathyam (1987) · Singer: Vani Jairam and Vijayaramani · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song