Roman script
Singers : Vijayaramani and Vani Jairam Music by : Manoj – Gyan Lyrics by : Vaali Female Part Vaa kannaa vaa vaazhkkai neeyallavaa Pantham pogumaa paasamalar vaadumaa Neeyirunthaal idhu vasanthamaaligai Male : Neeyillaiyael idhu viyatnaam veedu Female : Ingu unakkuththaan mudhal mariyaathai Female Part Kannanae mannanae en maharaja Kanmalar vaadinaal un ila roja Devanin kovilthaan thiranthida koodumo Thirumugam malarnthida tharisanam kidaikkumo Female Part Kannanae mannanae en maharaja Kanmalar vaadinaal un ila roja Female Part Kuzhanthai pola oru paal manam poo manam Vaaiththavan nee ingu thaanae Unai naanae arivaenae Kuzhanthai pola oru paal manam poo manam Vaaiththavan nee ingu thaanae Unai naanae arivaenae Aa….aa….aa….aa….aaa…. Chorus Daddyai theduthu pillaigalae Thendralai theduthu mullaigalae Female : Paduthiya paadugal pothumen deva nee vaa ingu vaa Female Part Kannanae mannanae en magaraja Kannmalar vaadinaal un ila roja Female Part Kadhavai moodi oru naadagamaadidum Maayangal jaalangal mothum Ilamaathum alai mothum Male : Vayathu yaerivitta mamanai maappillai Maanaththai vaanguthal paavam Enna kobam manasthaabam Female : Aa….aa…aa….aaa….aah….aa… Chorus Vaarungal vaarungal ooo daddy Paadurom aadurom poraadi Female : Kuzhanthaigal aasaiyil kooppidumpothu Vaa mannavaa Female Part Kannanae mannanae en maharaja Kanmalar vaadinaal un ila roja Devanin kovilthaan thiranthida koodumo Thirumugam malarnthida tharisanam kidaikkumo Female Part Kannanae mannanae en maharaja Kanmalar vaadinaal un ila roja
தமிழ்
பாடகர்கள் : விஜயரமணி மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : மனோஜ் - ஞான் பாடலாசிரியர் : வாலி பெண் : வா கண்ணா வா வாழ்க்கை நீயல்லவா பந்தம் போகுமா பாசமலர் வாடுமா நீயிருந்தால் இது வசந்தமாளிகை ஆண் : நீயில்லையேல் இது வியட்நாம் வீடு பெண் : இங்கு உனக்குத்தான் முதல் மரியாதை பெண் : கண்ணனே மன்னனே என் மகராஜா கண்மலர் வாடினாள் உன் இள ரோஜா தேவனின் கோவில்தான் திறந்திட கூடுமோ திருமுகம் மலர்ந்திட தரிசனம் கிடைக்குமோ பெண் : கண்ணனே மன்னனே என் மகராஜா கண்மலர் வாடினாள் உன் இள ரோஜா பெண் : குழந்தை போல ஒரு பால் மனம் பூமனம் வாய்த்தவன் நீ இங்கு தானே உனை நானே அறிவேனே குழந்தை போல ஒரு பால் மனம் பூமனம் வாய்த்தவன் நீ இங்கு தானே உனை நானே அறிவேனே... ஆ....ஆ.......ஆ...ஆ.......ஆஆ... குழு : டாடியை தேடுது பிள்ளைகளே தென்றலை தேடுது முல்லைகளே பெண் : படுத்திய பாடுகள் போதுமென் தேவா நீ வா இங்கு வா பெண் : கண்ணனே மன்னனே என் மகராஜா கண்மலர் வாடினாள் உன் இள ரோஜா பெண் : கதவை மூடி ஒரு நாடகமாடிடும் மாயங்கள் ஜாலங்கள் மோதும் இளமாதும் அலை மோதும் ஆண் : வயது ஏறிவிட்ட மாமனை மாப்பிள்ளை மானத்தை வாங்குதல் பாவம் என்ன கோபம் மனஸ்தாபம்... பெண் : ஆ....ஆ......ஆ....ஆ....ஆஹ்...ஆ..... குழு : வாருங்கள் வாருங்கள் ஓஒ டாடி பாடுறோம் ஆடுறோம் போராடி பெண் : குழந்தைகள் ஆசையில் கூப்பிடும்போது வா மன்னவா பெண் : கண்ணனே மன்னனே என் மகராஜா கண்மலர் வாடினாள் உன் இள ரோஜா தேவனின் கோவில்தான் திறந்திட கூடுமோ திருமுகம் மலர்ந்திட தரிசனம் கிடைக்குமோ பெண் : கண்ணனே மன்னனே என் மகராஜா கண்மலர் வாடினாள் உன் இள ரோஜா....
Song information
Singers: Vijayaramani and Vani Jairam
Music by: Manoj – Gyan
Lyrics by: Vaali
Release information: From Thambathyam (1987) · Singer: Vani Jairam and Vijayaramani · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Vijayaramani and Vani Jairam
- Film / album: Thambathyam
- Composer: Manoj – Gyan
- Lyricist: Vaali