Roman script

Singer : K. S. Chithra

Music by : Premi -Sreeni

Female Part

Kannanavan sonnadhellam

Kavidhai endrirundhen

Kannanavan sonnadhellam

Kavidhai endrirundhen

Female Part

Andru nee niraindha vizhiyil

Indru neer niraindhadhenna

Kanneer niraindhadhenna

Female Part

Kannanavan sonnadhellam

Kavidhai endrirundhen

Female Part

Uravaedhu pagaiyaedhu

Ariyaadha ilamaanin

Vidhiyodu vilaiyadinaai

Nalla thunaiyaaga unai thedi

Varum pennin ila nenjai

Puriyaamal vilai pesinaai

Female Part

Gunam naalum kuraiyaamal

Manavaalan nalam vendi

Pala koyil padi yerinen

Undhan manam maaru thirunaalai

Imaiyaadha vizhiyodu

Dhinam dhorum ethirpaarkkiren

Unai naanum edhirpaarkkiren

Female Part

Kannanavan sonnadhellam

Kavidhai endrirundhen….

Female Part

Aaa…aa…aa..

Female Part

Unakaaga oru roja valarthenae

Mana maettil un maarbil adhai serkkavae

Andha malargindra pozhudhendhen

Viral meedhu kaayangal poo yeno mullaanadhae

Female Part

Oru vaanam oru boomi

Oru ennam oru sondham

Endrendrum naan venduven

Ini uruvaagum edhirkaalam

Nalamaagum namadhaagum

Annaalai edhirpaarkkiren

Nannaalai edhirpaarkkiren

Female Part

Kannanavan sonnadhellam

Kavidhai endrirundhen

Female Part

Andru nee niraindha vizhiyil

Indru neer niraindhadhenna

Kanneer niraindhadhenna

Female Part

Kannanavan sonnadhellam

Kavidhai endrirundhen

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : ப்ரேமி - ஸ்ரீனி

பெண் : கண்ணனவன் சொன்னதெல்லாம்

கவிதை என்றிருந்தேன்

கண்ணனவன் சொன்னதெல்லாம்

கவிதை என்றிருந்தேன்

பெண் : அன்று நீ நிறைந்த விழியில்

இன்று நீர் நிறைந்ததென்ன

கண்ணீர் நிறைந்ததென்ன

கண்ணனவன் சொன்னதெல்லாம்

கவிதை என்றிருந்தேன்

பெண் : உறவேது பகையேது அறியாத இளமானின்

விதியோடு விளையாடினாய்

நல்ல துணையாக உனைத் தேடி

வரும் பெண்ணின் இள நெஞ்சை

புரியாமல் விலை பேசினாய்

பெண் : குணம் நாலும் குறையாமல்

மணவாளன் நலம் வேண்டி

பல கோயில் படியேறினேன்

உந்தன் மனம் மாறும் திருநாளை

இமையாத விழியோடு

தினம் தோறும் எதிர்பார்க்கிறேன்

உனை நானும் எதிர்பார்க்கிறேன்

பெண் : கண்ணனவன் சொன்னதெல்லாம்

கவிதை என்றிருந்தேன்....ஆஆஆ...

பெண் : உனக்காக ஒரு ரோஜா வளர்ந்தேனே

மன மேட்டில் உன் மார்பில் அதை சேர்க்கவே

அந்த மலர்கின்ற பொழுதெந்தன்

விரல் மீது காயங்கள் பூ ஏனோ முள்ளானதே

பெண் : ஒரு வானம் ஒரு பூமி

ஒரு எண்ணம் ஒரு சொந்தம்

என்றென்றும் நான் வேண்டுவேன்

இனி உருவாகும் எதிர்காலம் நலமாகும் நமதாகும்

அந்நாளை எதிர்பார்க்கிறேன்

நன்னாளை எதிர்பார்க்கிறேன்..

பெண் : கண்ணனவன் சொன்னதெல்லாம்

கவிதை என்றிருந்தேன்

பெண் : அன்று நீ நிறைந்த விழியில்

இன்று நீர் நிறைந்ததென்ன

கண்ணீர் நிறைந்ததென்ன

கண்ணனவன் சொன்னதெல்லாம்

கவிதை என்றிருந்தேன்

Song information

Singer: K. S. Chithra

Music by: Premi -Sreeni

Release information: From Valathu Kaalai Vaithu Vaa (1989) · Singer: K. S. Chithra · Lyricist: Muthu Bharathi · Music: Premi -Sreeni

Explore this song