Roman script

Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Kannanai kaanbaaiyaa nilavae

En manam solvaaya

Kannanai kaanbaaiyaa nilavae

En manam solvaaya

Kannanai kaanbaaiyaa nilavae

En manam solvaaya..aaa….aa…aa…aa…

Female Part

Kannilae thalaivan mugham vandhu

Aaa…aaa…aaa..haa…aa…aa…

Kannilae thalaivan mugham vandhu

Nenjil pugundhu..kalandhu kulavudhu

Nenjil pugundhu..kalandhu kulavudhu

Kannilae thalaivan mugham vandhu

Nenjil pugundhu..kalandhu kulavudhu

Female Part

Kannanai kaanbaaiyaa nilavae

En manam solvaaya

Kannanai kaanbaaiyaa

Female Part

Thookam parakkindradhae

Thodarnthu vriagam nadakindrathae

Thookam parakkindradhae

Thodarnthu vriagam nadakindrathae

Penmai yekkam arivaayae

Naetru sonna inba kadhaigalil

Thunbam pirandhadhu

Yekkam arivaayae

Naetru sonna inba kadhaigalil

Thunbam pirandhadhu

Female Part

Kannanai kaanbaaiyaa nilavae

En manam solvaaya

Kannanai kaanbaaiyaa

Female Part

Neerum ennai suduthae

Aaa…aa…aaa…aa..haa…aa…aa..aa…aa..

Aaa…aa…aa…aa…aaa…aa…aa…

Neerum ennai suduthae

Vizhiyil kanneer mazhai vizhuthae

Neerum ennai suduthae

Vizhiyil kanneer mazhai vizhuthae

Female Part

Un kai thottu pidithathada

Paadum indha mangai malar vanam

Endru malarvathu

Thottu pidithathada

Paadum indha mangai malar vanam

Endru malarvathu

Female Part

Kannanai kaanbaaiyaa nilavae

En manam solvaaya

Kannanai kaanbaaiyaa nilavae

En manam solvaaya

Aaa…aaa…aa…aa…aa…aaa…

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கண்ணனை காண்பாயா நிலவே

என் மனம் சொல்வாயா

கண்ணனை காண்பாயா நிலவே

என் மனம் சொல்வாயா

கண்ணனை காண்பாயா நிலவே

என் மனம் சொல்வாயா......ஆஅ.....ஆ.....ஆ....ஆ...

பெண் : கண்ணிலே தலைவன் முகம் வந்து

ஆஅ.....ஆஅ......ஆ.....ஹா.....ஆ.....ஆ....

கண்ணிலே தலைவன் முகம் வந்து

நெஞ்சில் புகுந்து.....கலந்து குலாவுது

நெஞ்சில் புகுந்து.....கலந்து குலாவுது

கண்ணிலே தலைவன் முகம் வந்து

நெஞ்சில் புகுந்து.....கலந்து குலாவுது

பெண் : கண்ணனை காண்பாயா நிலவே

என் மனம் சொல்வாயா

கண்ணனை காண்பாயா

பெண் : தூக்கம் பறக்கின்றதே

தொடர்ந்து விரகம் நடக்கின்றதே

தூக்கம் பறக்கின்றதே

தொடர்ந்து விரகம் நடக்கின்றதே

பெண்மை ஏக்கம் அறிவாயே

நேற்று சொன்ன இன்ப கதைகளில்

துன்பம் பிறந்தது

ஏக்கம் அறிவாயே

நேற்று சொன்ன இன்ப கதைகளில்

துன்பம் பிறந்தது

பெண் : கண்ணனை காண்பாயா நிலவே

என் மனம் சொல்வாயா

கண்ணனை காண்பாயா

பெண் : நீரும் என்னை சுடுதே

ஆஅ......ஆ.....ஆஅ....ஆ...ஹா....ஆ....ஆ....ஆ...ஆ...

ஆஅ....ஆ....ஆ....ஆ....ஆஅ....ஆ...ஆ...

நீரும் என்னை சுடுதே

விழியில் கண்ணீர் மழை விழுதே.....ஏ...

நீரும் என்னை சுடுதே

விழியில் கண்ணீர் மழை விழுதே

பெண் : உன் கை தொட்டு பிரிந்தடா

பாடும் இந்த மங்கை மலர் வனம்

என்று மலர்வது

தொட்டு பிரிந்தடா

பாடும் இந்த மங்கை லர் வனம்

என்று மலர்வது

பெண் : கண்ணனை காண்பாயா நிலவே

என் மனம் சொல்வாயா

கண்ணனை காண்பாயா நிலவே

என் மனம் சொல்வாயா

ஆஅ.....ஆஆ.....ஆ.....ஆ....ஆ.....ஆஅ.....

Song information

Singer: K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Manithanin Marupakkam (1986) · Lyricist: Na. Kamarajan

Explore this song