Roman script
Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female Part Kannanai kaanbaaiyaa nilavae En manam solvaaya Kannanai kaanbaaiyaa nilavae En manam solvaaya Kannanai kaanbaaiyaa nilavae En manam solvaaya..aaa….aa…aa…aa… Female Part Kannilae thalaivan mugham vandhu Aaa…aaa…aaa..haa…aa…aa… Kannilae thalaivan mugham vandhu Nenjil pugundhu..kalandhu kulavudhu Nenjil pugundhu..kalandhu kulavudhu Kannilae thalaivan mugham vandhu Nenjil pugundhu..kalandhu kulavudhu Female Part Kannanai kaanbaaiyaa nilavae En manam solvaaya Kannanai kaanbaaiyaa Female Part Thookam parakkindradhae Thodarnthu vriagam nadakindrathae Thookam parakkindradhae Thodarnthu vriagam nadakindrathae Penmai yekkam arivaayae Naetru sonna inba kadhaigalil Thunbam pirandhadhu Yekkam arivaayae Naetru sonna inba kadhaigalil Thunbam pirandhadhu Female Part Kannanai kaanbaaiyaa nilavae En manam solvaaya Kannanai kaanbaaiyaa Female Part Neerum ennai suduthae Aaa…aa…aaa…aa..haa…aa…aa..aa…aa.. Aaa…aa…aa…aa…aaa…aa…aa… Neerum ennai suduthae Vizhiyil kanneer mazhai vizhuthae Neerum ennai suduthae Vizhiyil kanneer mazhai vizhuthae Female Part Un kai thottu pidithathada Paadum indha mangai malar vanam Endru malarvathu Thottu pidithathada Paadum indha mangai malar vanam Endru malarvathu Female Part Kannanai kaanbaaiyaa nilavae En manam solvaaya Kannanai kaanbaaiyaa nilavae En manam solvaaya Aaa…aaa…aa…aa…aa…aaa…
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கண்ணனை காண்பாயா நிலவே என் மனம் சொல்வாயா கண்ணனை காண்பாயா நிலவே என் மனம் சொல்வாயா கண்ணனை காண்பாயா நிலவே என் மனம் சொல்வாயா......ஆஅ.....ஆ.....ஆ....ஆ... பெண் : கண்ணிலே தலைவன் முகம் வந்து ஆஅ.....ஆஅ......ஆ.....ஹா.....ஆ.....ஆ.... கண்ணிலே தலைவன் முகம் வந்து நெஞ்சில் புகுந்து.....கலந்து குலாவுது நெஞ்சில் புகுந்து.....கலந்து குலாவுது கண்ணிலே தலைவன் முகம் வந்து நெஞ்சில் புகுந்து.....கலந்து குலாவுது பெண் : கண்ணனை காண்பாயா நிலவே என் மனம் சொல்வாயா கண்ணனை காண்பாயா பெண் : தூக்கம் பறக்கின்றதே தொடர்ந்து விரகம் நடக்கின்றதே தூக்கம் பறக்கின்றதே தொடர்ந்து விரகம் நடக்கின்றதே பெண்மை ஏக்கம் அறிவாயே நேற்று சொன்ன இன்ப கதைகளில் துன்பம் பிறந்தது ஏக்கம் அறிவாயே நேற்று சொன்ன இன்ப கதைகளில் துன்பம் பிறந்தது பெண் : கண்ணனை காண்பாயா நிலவே என் மனம் சொல்வாயா கண்ணனை காண்பாயா பெண் : நீரும் என்னை சுடுதே ஆஅ......ஆ.....ஆஅ....ஆ...ஹா....ஆ....ஆ....ஆ...ஆ... ஆஅ....ஆ....ஆ....ஆ....ஆஅ....ஆ...ஆ... நீரும் என்னை சுடுதே விழியில் கண்ணீர் மழை விழுதே.....ஏ... நீரும் என்னை சுடுதே விழியில் கண்ணீர் மழை விழுதே பெண் : உன் கை தொட்டு பிரிந்தடா பாடும் இந்த மங்கை மலர் வனம் என்று மலர்வது தொட்டு பிரிந்தடா பாடும் இந்த மங்கை லர் வனம் என்று மலர்வது பெண் : கண்ணனை காண்பாயா நிலவே என் மனம் சொல்வாயா கண்ணனை காண்பாயா நிலவே என் மனம் சொல்வாயா ஆஅ.....ஆஆ.....ஆ.....ஆ....ஆ.....ஆஅ.....
Song information
Singer: K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Manithanin Marupakkam (1986) · Lyricist: Na. Kamarajan
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Manithanin Marupakkam
- Composer: Ilayaraja