Roman script

Kannana Kannurangu Song Lyrics from Veguli Penn-  1971 Film, Starring Gemini Ganesh,

Devika and Others. This song was sung by P. Susheela and the music was composed by V. Kumar. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female Part

: Aaraari raaraariro

Aaraari raari raaro

Aariraro aaraaraaro

Female Part

: Kannaana kannurangu

Kattazhagu poo urangu

Pennaaga valarnthuvitta

Pillaiyae nee urangu

Female Part

Kannaana kannurangu

Kattazhagu poo urangu

Pennaaga valarnthuvitta

Pillaiyae nee urangu

Female Part

Ullam malaravillai

Ulagam puriyavillai

Kallam kabadamillai

Kasappum inippumillai

Female Part

Ullam malaravillai

Ulagam puriyavillai

Kallam kabadamillai

Kasappum inippumillai

Female Part

Maampazhaththil paduththa vandu

Mattrathaiyum paarpathillai

Maanai pola kannirendril

Naanillaamal thookkamillai

Kaanae nee urangu

Female Part

Kannaana kannurangu

Kattazhagu poo urangu

Pennaaga valarnthuvitta

Pillaiyae nee urangu

Female Part

Pennukko naalu gunam

Pillaikko nooru gunam

Annaiyaai iruppavarkko

Andraadam nooru bayam

Female Part

Pennukko naalu gunam

Pillaikko nooru gunam

Annaiyaai iruppavarkko

Andraadam nooru bayam

Female Part

Ennaalae aavathondru

Iraivanin kaavalondru

Enthan selvi thoongugindraal

Intha kaaval pothumendru

Kannae nee urangu

Female Part

Kannaana kannurangu

Kattazhagu poo urangu

Pennaaga valarnthuvitta

Pillaiyae nee urangu

Female Part

Aaraari raaraariro

Aaraaru raari raaro

Aaraari raaraariro

Aaraaru raari raaro

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆராரி ராராரிரோ

ஆராரி ராரி ராரோ

ஆரிரரோ ஆராராரோ

பெண் : கண்ணான கண்ணுறங்கு

கட்டழகுப் பூ உறங்கு

பெண்ணாக வளர்ந்துவிட்ட

பிள்ளையே நீ உறங்கு.....

பெண் : கண்ணான கண்ணுறங்கு

கட்டழகுப் பூ உறங்கு

பெண்ணாக வளர்ந்துவிட்ட

பிள்ளையே நீ உறங்கு.....

பெண் : உள்ளம் மலரவில்லை

உலகம் புரியவில்லை

கள்ளம் கபடமில்லை

கசப்பும் இனிப்புமில்லை

பெண் : உள்ளம் மலரவில்லை

உலகம் புரியவில்லை

கள்ளம் கபடமில்லை

கசப்பும் இனிப்புமில்லை

பெண் : மாம்பழத்தில் படுத்த வண்டு

மற்றெதையும் பார்ப்பதில்லை

மானைப் போல கண்ணிரெண்டில்

நானில்லாமல் தூக்கமில்லை

கண்ணே......நீ.......உறங்கு........

பெண் : கண்ணான கண்ணுறங்கு

கட்டழகுப் பூ உறங்கு

பெண்ணாக வளர்ந்துவிட்ட

பிள்ளையே நீ உறங்கு

பெண் : பெண்ணுக்கோ நாலு குணம்

பிள்ளைக்கோ நூறு குணம்

அன்னையாய் இருப்பவர்க்கோ

அன்றாடம் நூறு பயம்

பெண் : பெண்ணுக்குகோ நாலு குணம்

பிள்ளைக்கோ நூறு குணம்

அன்னையாய் இருப்பவர்க்கோ

அன்றாடம் நூறு பயம்

பெண் : என்னாலே ஆவதொன்று

இறைவனின் காவலொன்று

எந்தன் செல்வி தூங்குகின்றாள்

இந்தக் காவல் போதுமென்று

கண்ணே......நீ.......உறங்கு........

பெண் : கண்ணான கண்ணுறங்கு

கட்டழகுப் பூ உறங்கு

பெண்ணாக வளர்ந்துவிட்ட

பிள்ளையே நீ உறங்கு

பெண் : ஆராரி ராராரிரோ

ஆராரி ராரி ராரோ

ஆராரி ராராரிரோ

ஆராரி ராரி ராரோ

Song information

Singer: P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Kannadasan

Release information: From Veguli Penn (1971) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: V. Kumar

Explore this song