Roman script

Kannana Kanne Song Lyrics is a track from Anbukkor Anni Tamil Film– 1960, Starring Prem Nazeer, K. A. Thangavelu, T. S. Balaiah, Pandari Bai, Mynavathi and M. Saroja. This song was sung by P. Susheela and the music was composed by A. M. Rajah. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : A. M. Rajah

Lyricist : Kannadasan

Female Part

Kannana kannae en aasai ponnae

Kanmooda vaaraaiyamma amma kanmooda vaaraaiyamma

Kannana kannae en aasai ponnae

Kanmooda vaaraaiyamma amma kanmooda vaaraaiyamma

Thaaloo thaaloo..mmm..aaaa..mmmm…aaa..

Female Part

Poluthodu poluthaaga irul vandhu pogum

Ponnaana kaalam sollaamal oodum

Poluthodu poluthaaga irul vandhu pogum

Ponnaana kaalam sollaamal oodum

Female Part

Oru naalai polae maru naal varaadhu

Ellorum kanmoodum inneram neeyum

Kanmooda vaaraaiyamma

Thaaloo thaaloo..mmm..aaaaa..mmmm…aaa..

Female Part

Arivodu pugazh konda periyorgal polae

Magale un vaazhvum valamaaga vendum

Arivodu pugazh konda periyorgal polae

Magale un vaazhvum valamaaga vendum

Female Part

Valarkindra ennma thunaiyaagum thinnam

Kanavodu kanavaga edhirkaalam thondrum

Kanmooda vaaraaiyamma

Female Part

Kannana kannae en aasai ponnae

Kanmooda vaaraaiyamma amma kanmooda vaaraaiyamma

Thaaloo thaaloo..mmm..aaaa..mmmm…aaa..

Female Part

Unai enni vaazhgindra un annai ingae

Enai enni vaazhum un thandhai angae

Oru thaayin pillai ivar pola illai

Kannodu kann pola ondraaga vaazhvom

Kanmooda vaaraaiyamma kanmooda vaaraaiyamma

Female Part

Kannana kannae en aasai ponnae

Kanmooda vaaraaiyamma amma kanmooda vaaraaiyamma

Thaaloo thaaloo..mmm..aaaa..mmmm…aaa..

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஏ. எம். ராஜா

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : கண்ணான கண்ணே என் ஆசைப் பொன்னே

கண்மூட வாராயம்மா அம்மா கண்மூட வாராயம்மா

கண்ணான கண்ணே என் ஆசைப் பொன்னே

கண்மூட வாராயம்மா அம்மா கண்மூட வாராயம்மா

தாலோ தாலோ ம்ம்ம்ம்...ஆஆஆ....ம்ம்ம்ம்..ஆஆஆ...

பெண் : பொழுதோடு பொழுதாக இருள் வந்து போகும்

பொன்னான காலம் சொல்லாமல் ஓடும்

பொழுதோடு பொழுதாக இருள் வந்து போகும்

பொன்னான காலம் சொல்லாமல் ஓடும்

பெண் : ஒருநாளைப் போலே மறுநாள் வராது

எல்லோரும் கண்மூடும் நேரம் நீயும்

கண்மூட வாராயம்மா

தாலோ தாலோ ம்ம்ம்ம்...ஆஆஆ....ம்ம்ம்ம்..ஆஆஆ...

பெண் : அறிவோடு புகழ் கொண்ட பெரியோர்கள் போலே

மகளே உன் வாழ்வும் வளமாக வேண்டும்

அறிவோடு புகழ் கொண்ட பெரியோர்கள் போலே

மகளே உன் வாழ்வும் வளமாக வேண்டும்

பெண் : வளர்கின்ற எண்ணம் துணையாகும் திண்ணம்

கனவோடு கனவாக எதிர்காலம் தோன்றும்

கண்மூட வாராயம்மா

பெண் : கண்ணான கண்ணே என் ஆசைப் பொன்னே

கண்மூட வாராயம்மா அம்மா கண்மூட வாராயம்மா

தாலோ தாலோ ம்ம்ம்ம்...ஆஆஆ....ம்ம்ம்ம்..ஆஆஆ...

பெண் : உனை எண்ணி வாழ்கின்ற உன் அன்னை இங்கே

எனை எண்ணி வாழும் உன் தந்தை அங்கே

ஒரு தாயின் பிள்ளை இவர் போல இல்லை

கண்ணோடு கண் போல ஒன்றாக வாழ்வோம்

கண்மூட வாராயம்மா கண்மூட வாராயம்மா

பெண் : கண்ணான கண்ணே என் ஆசைப் பொன்னே

கண்மூட வாராயம்மா அம்மா கண்மூட வாராயம்மா

தாலோ தாலோ ம்ம்ம்ம்...ஆஆஆ....ம்ம்ம்ம்..ஆஆஆ...

Song information

Singer: P. Susheela

Release information: From Anbukkor Anni (1960) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: A. M. Rajah

Explore this song