Roman script
Kannana Kanne Song Lyrics is a track from Anbukkor Anni Tamil Film– 1960, Starring Prem Nazeer, K. A. Thangavelu, T. S. Balaiah, Pandari Bai, Mynavathi and M. Saroja. This song was sung by P. Susheela and the music was composed by A. M. Rajah. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : A. M. Rajah Lyricist : Kannadasan Female Part Kannana kannae en aasai ponnae Kanmooda vaaraaiyamma amma kanmooda vaaraaiyamma Kannana kannae en aasai ponnae Kanmooda vaaraaiyamma amma kanmooda vaaraaiyamma Thaaloo thaaloo..mmm..aaaa..mmmm…aaa.. Female Part Poluthodu poluthaaga irul vandhu pogum Ponnaana kaalam sollaamal oodum Poluthodu poluthaaga irul vandhu pogum Ponnaana kaalam sollaamal oodum Female Part Oru naalai polae maru naal varaadhu Ellorum kanmoodum inneram neeyum Kanmooda vaaraaiyamma Thaaloo thaaloo..mmm..aaaaa..mmmm…aaa.. Female Part Arivodu pugazh konda periyorgal polae Magale un vaazhvum valamaaga vendum Arivodu pugazh konda periyorgal polae Magale un vaazhvum valamaaga vendum Female Part Valarkindra ennma thunaiyaagum thinnam Kanavodu kanavaga edhirkaalam thondrum Kanmooda vaaraaiyamma Female Part Kannana kannae en aasai ponnae Kanmooda vaaraaiyamma amma kanmooda vaaraaiyamma Thaaloo thaaloo..mmm..aaaa..mmmm…aaa.. Female Part Unai enni vaazhgindra un annai ingae Enai enni vaazhum un thandhai angae Oru thaayin pillai ivar pola illai Kannodu kann pola ondraaga vaazhvom Kanmooda vaaraaiyamma kanmooda vaaraaiyamma Female Part Kannana kannae en aasai ponnae Kanmooda vaaraaiyamma amma kanmooda vaaraaiyamma Thaaloo thaaloo..mmm..aaaa..mmmm…aaa..
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஏ. எம். ராஜா பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : கண்ணான கண்ணே என் ஆசைப் பொன்னே கண்மூட வாராயம்மா அம்மா கண்மூட வாராயம்மா கண்ணான கண்ணே என் ஆசைப் பொன்னே கண்மூட வாராயம்மா அம்மா கண்மூட வாராயம்மா தாலோ தாலோ ம்ம்ம்ம்...ஆஆஆ....ம்ம்ம்ம்..ஆஆஆ... பெண் : பொழுதோடு பொழுதாக இருள் வந்து போகும் பொன்னான காலம் சொல்லாமல் ஓடும் பொழுதோடு பொழுதாக இருள் வந்து போகும் பொன்னான காலம் சொல்லாமல் ஓடும் பெண் : ஒருநாளைப் போலே மறுநாள் வராது எல்லோரும் கண்மூடும் நேரம் நீயும் கண்மூட வாராயம்மா தாலோ தாலோ ம்ம்ம்ம்...ஆஆஆ....ம்ம்ம்ம்..ஆஆஆ... பெண் : அறிவோடு புகழ் கொண்ட பெரியோர்கள் போலே மகளே உன் வாழ்வும் வளமாக வேண்டும் அறிவோடு புகழ் கொண்ட பெரியோர்கள் போலே மகளே உன் வாழ்வும் வளமாக வேண்டும் பெண் : வளர்கின்ற எண்ணம் துணையாகும் திண்ணம் கனவோடு கனவாக எதிர்காலம் தோன்றும் கண்மூட வாராயம்மா பெண் : கண்ணான கண்ணே என் ஆசைப் பொன்னே கண்மூட வாராயம்மா அம்மா கண்மூட வாராயம்மா தாலோ தாலோ ம்ம்ம்ம்...ஆஆஆ....ம்ம்ம்ம்..ஆஆஆ... பெண் : உனை எண்ணி வாழ்கின்ற உன் அன்னை இங்கே எனை எண்ணி வாழும் உன் தந்தை அங்கே ஒரு தாயின் பிள்ளை இவர் போல இல்லை கண்ணோடு கண் போல ஒன்றாக வாழ்வோம் கண்மூட வாராயம்மா கண்மூட வாராயம்மா பெண் : கண்ணான கண்ணே என் ஆசைப் பொன்னே கண்மூட வாராயம்மா அம்மா கண்மூட வாராயம்மா தாலோ தாலோ ம்ம்ம்ம்...ஆஆஆ....ம்ம்ம்ம்..ஆஆஆ...
Song information
Singer: P. Susheela
Release information: From Anbukkor Anni (1960) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: A. M. Rajah
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Anbukkor Anni