Roman script
Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female Part Kannaana kannae Kanneer yaen ingae Anbaana nenjae sandhosham engae Thaai paadum raagam Naan paadum naeram Female Part Kannaana kannae Kanneer yaen ingae Anbaana nenjae sandhosham engae Female Part Bodhai thaedi pogum nenjil Nyaana dheepam yaerumaa Odum neeril podum kolam Kannil vandhu thondrumaa Female Part Bodhai thaedi pogum nenjil Nyaana dheepam yaerumaa Odum neeril podum kolam Kannil vandhu thondrumaa Female Part Maerkkil kaalai thondraadhu Minnal maalai aagaadhu Tholodu thaangi thaalaattu paadi Aalaakkum ullam ennenna ennum Unnai naan ketkum kelvi ondru thaan Female Part Kannaana kannae Kanneer yaen ingae Anbaana nenjae sandhosham engae Female Part Aa… aa…aa…aaa…aa….aa….aa….aa…aa… Female Part Kangal mooda neram indru Pillai thoonga paaduvaal Kaatru vandhu theendum endru Saelai kondu mooduvaal Anbu konda thaai paasam Ellai illaa aagaasam Noiyodu vaadum thaai vaazha vendum Needoozhi kaalam nee vaazha vendum Unnai naan anbu kondu vaazhthinaen Female Part Kannaana kannae Kanneer yaen ingae Anbaana nenjae sandhosham engae Thaai paadum raagam Naan paadum neram Female Part Kannaana kannae Kanneer yaen ingae Anbaana nenjae sandhosham engae
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கண்ணான கண்ணே கண்ணீர் ஏன் இங்கே அன்பான நெஞ்சே சந்தோஷம் எங்கே தாய் பாடும் ராகம் நான் பாடும் நேரம் பெண் : கண்ணான கண்ணே கண்ணீர் ஏன் இங்கே அன்பான நெஞ்சே சந்தோஷம் எங்கே பெண் : போதை தேடிப் போகும் நெஞ்சில் ஞான தீபம் ஏறுமா ஓடும் நீரில் போடும் கோலம் கண்ணில் வந்து தோன்றுமா பெண் : போதை தேடிப் போகும் நெஞ்சில் ஞான தீபம் ஏறுமா ஓடும் நீரில் போடும் கோலம் கண்ணில் வந்து தோன்றுமா பெண் : மேற்க்கில் காலை தோன்றாது மின்னல் மாலை ஆகாது தோளோடு தாங்கி தாலாட்டுப் பாடி ஆளாக்கும் உள்ளம் என்னென்ன எண்ணும் உன்னை நான் கேட்கும் கேள்வி ஒன்றுதான் பெண் : கண்ணான கண்ணே கண்ணீர் ஏன் இங்கே அன்பான நெஞ்சே சந்தோஷம் எங்கே பெண் : ஆ.....ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆ....ஆ...ஆ.... பெண் : கண்கள் மூட நேரம் இன்றி பிள்ளை தூங்கப் பாடுவாள் காற்று வந்து தீண்டும் என்று சேலை கொண்டு மூடுவாள் அன்பு கொண்ட தாய் பாசம் எல்லை இல்லா ஆகாசம் நோயோடு வாழும் தாய் வாழ வேண்டும் நீடூழிக் காலம் நீ வாழ வேண்டும் உன்னை நான் அன்பு கொண்டு வாழ்த்தினேன் பெண் : கண்ணான கண்ணே கண்ணீர் ஏன் இங்கே அன்பான நெஞ்சே சந்தோஷம் எங்கே தாய் பாடும் ராகம் நான் பாடும் நேரம் பெண் : கண்ணான கண்ணே கண்ணீர் ஏன் இங்கே அன்பான நெஞ்சே சந்தோஷம் எங்கே
Song information
Singer: K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Puyal Paadum Paatu (1987) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Puyal Paadum Paatu
- Composer: Ilayaraja