Roman script

Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Male Part

Kannaana kanna unna

Enna solli thaalaatta

Paarvathi yaarumillae

Paasam vanthu paalootta

Unnai vittu poga matten naanae

Solladha sondham ingae nee thaanae

Male Part

Kannaana kanna unna

Enna solli thaalaatta

Paarvathi yaarumillae

Paasam vanthu paalootta

Male Part

Kalyanam aagavillai

Appaninnu sonnaayaa

Appanukku ponnu paarkka

Appan kooda vanthaaya

Male Part

Kalyanam aagavillai

Appaninnu sonnaayaa

Appanukku ponnu paarkka

Appan kooda vanthaaya

Male Part

Koban oru kannukullae

Paasam oru kannukullae

Sambandham illaiyinna

Sathisanam nambavillai

Male Part

Koodiya kootathirukku

Komaliyaai aanenaa

Poonaiyai koottikittu

Ponnu paarkka ponenaa

Male Part

Kannaana kanna unna

Enna solli thaalaatta

Paarvathi yaarumillae

Paasam vanthu paalootta

Unnai vittu poga matten naanae

Solladha sondham ingae nee thaanae

Male Part

Chaera chozha pandiyanai

Thondi paarthu sonnenae

Unnai petha appan aatha

Kaana villai senthaenae

Male Part

Chaera chozha pandiyanai

Thondi paarthu sonnenae

Unnai petha appan aatha

Kaana villai senthaenae

Male Part

Thangam unnai thatheduthen

Tharaiyilae mutheduthen

Paavi unnai kaanoominnu

Paasathilae thathalichen

Male Part

Moodi vacha kannukkullae

Muthu muthaa kaneeru

Naanirukka sogam enna

Nandu paiya nallaaru

Male Part

Anbaana appa unnai enna solli paaratta

Paarvathi thevai illai paiyanukku paalootta

Anaadhai pola vandhen naanae

Appavum ammavum thaan neethaanae

Male Part

Anbaana appa unnai enna solli paaratta

Paarvathi thevai illai paiyanukku paalootta

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கண்ணான கண்ணா உன்னை

என்ன சொல்லி தாலாட்ட

பார்வதி யாருமில்லே

பாசம் வந்து பாலூட்ட

உன்னை விட்டு போக மாட்டேன் நானே

சொல்லாத சொந்தம் இங்கே நீதானே....

ஆண் : கண்ணான கண்ணா உன்னை

என்ன சொல்லி தாலாட்ட

பார்வதி யாருமில்லே

பாசம் வந்து பாலூட்ட

ஆண் : கல்யாணம் ஆகவில்லை

அப்பனின்னு சொன்னாயா

அப்பனுக்கு பொண்ணு பார்க்க

அப்பன் கூட வந்தாயா

ஆண் : கல்யாணம் ஆகவில்லை

அப்பனின்னு சொன்னாயா

அப்பனுக்கு பொண்ணு பார்க்க

அப்பன் கூட வந்தாயா

ஆண் : கோபம் ஒரு கண்ணுக்குள்ளே

பாசம் ஒரு கண்ணுக்குள்ளே

சம்பந்தம் இல்லையின்னா

சாதிசனம் நம்பவில்லை

ஆண் : கூடிய கூட்டத்திற்கு

கோமாளியாய் ஆனேனா

பூனையை கூட்டிகிட்டு

பொண்ணு பாக்க போனேனா

ஆண் : கண்ணான கண்ணா உன்னை

என்ன சொல்லி தாலாட்ட

பார்வதி யாருமில்லே

பாசம் வந்து பாலூட்ட

உன்னை விட்டு போக மாட்டேன் நானே

சொல்லாத சொந்தம் இங்கே நீதானே....

ஆண் : சேர சோழ பாண்டியனை

தோண்டிப் பார்த்து சொன்னேனே

உன்னை பெத்த அப்பன் ஆத்தா

காணவில்லை செந்தேனே

ஆண் : சேர சோழ பாண்டியனை

தோண்டிப் பார்த்து சொன்னேனே

உன்னை பெத்த அப்பன் ஆத்தா

காணவில்லை செந்தேனே

ஆண் : தங்கம் உன்னை தத்தெடுத்தேன்

தரையிலே முத்தெடுத்தேன்

பாவி உன்னை காணோமின்னு

பாசத்துல தத்தளிச்சேன்

ஆண் : மூடி வச்ச கண்ணுக்குள்ளே

முத்து முத்தா கண்ணீரு

நானிருக்க சோகம் என்ன

நண்டு பையா நல்லாரு

ஆண் : அன்பான அப்பா உன்னை என்ன சொல்லி பாராட்ட

பார்வதி தேவையில்லை பையனுக்கு பாலூட்ட

அனாதை போல வந்தேன் நானே

அப்பாவும் அம்மாவும் தான் நீதானே.....

ஆண் : அன்பான அப்பா உன்னை என்ன சொல்லி பாராட்ட

பார்வதி தேவையில்லை பையனுக்கு பாலூட்ட

Song information

Singer: K. J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Neethaana Andha Kuyil (1986) · Lyricist: Vairamuthu

Explore this song