Roman script
Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male Part Kannaana kanna unna Enna solli thaalaatta Paarvathi yaarumillae Paasam vanthu paalootta Unnai vittu poga matten naanae Solladha sondham ingae nee thaanae Male Part Kannaana kanna unna Enna solli thaalaatta Paarvathi yaarumillae Paasam vanthu paalootta Male Part Kalyanam aagavillai Appaninnu sonnaayaa Appanukku ponnu paarkka Appan kooda vanthaaya Male Part Kalyanam aagavillai Appaninnu sonnaayaa Appanukku ponnu paarkka Appan kooda vanthaaya Male Part Koban oru kannukullae Paasam oru kannukullae Sambandham illaiyinna Sathisanam nambavillai Male Part Koodiya kootathirukku Komaliyaai aanenaa Poonaiyai koottikittu Ponnu paarkka ponenaa Male Part Kannaana kanna unna Enna solli thaalaatta Paarvathi yaarumillae Paasam vanthu paalootta Unnai vittu poga matten naanae Solladha sondham ingae nee thaanae Male Part Chaera chozha pandiyanai Thondi paarthu sonnenae Unnai petha appan aatha Kaana villai senthaenae Male Part Chaera chozha pandiyanai Thondi paarthu sonnenae Unnai petha appan aatha Kaana villai senthaenae Male Part Thangam unnai thatheduthen Tharaiyilae mutheduthen Paavi unnai kaanoominnu Paasathilae thathalichen Male Part Moodi vacha kannukkullae Muthu muthaa kaneeru Naanirukka sogam enna Nandu paiya nallaaru Male Part Anbaana appa unnai enna solli paaratta Paarvathi thevai illai paiyanukku paalootta Anaadhai pola vandhen naanae Appavum ammavum thaan neethaanae Male Part Anbaana appa unnai enna solli paaratta Paarvathi thevai illai paiyanukku paalootta
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட பார்வதி யாருமில்லே பாசம் வந்து பாலூட்ட உன்னை விட்டு போக மாட்டேன் நானே சொல்லாத சொந்தம் இங்கே நீதானே.... ஆண் : கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட பார்வதி யாருமில்லே பாசம் வந்து பாலூட்ட ஆண் : கல்யாணம் ஆகவில்லை அப்பனின்னு சொன்னாயா அப்பனுக்கு பொண்ணு பார்க்க அப்பன் கூட வந்தாயா ஆண் : கல்யாணம் ஆகவில்லை அப்பனின்னு சொன்னாயா அப்பனுக்கு பொண்ணு பார்க்க அப்பன் கூட வந்தாயா ஆண் : கோபம் ஒரு கண்ணுக்குள்ளே பாசம் ஒரு கண்ணுக்குள்ளே சம்பந்தம் இல்லையின்னா சாதிசனம் நம்பவில்லை ஆண் : கூடிய கூட்டத்திற்கு கோமாளியாய் ஆனேனா பூனையை கூட்டிகிட்டு பொண்ணு பாக்க போனேனா ஆண் : கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட பார்வதி யாருமில்லே பாசம் வந்து பாலூட்ட உன்னை விட்டு போக மாட்டேன் நானே சொல்லாத சொந்தம் இங்கே நீதானே.... ஆண் : சேர சோழ பாண்டியனை தோண்டிப் பார்த்து சொன்னேனே உன்னை பெத்த அப்பன் ஆத்தா காணவில்லை செந்தேனே ஆண் : சேர சோழ பாண்டியனை தோண்டிப் பார்த்து சொன்னேனே உன்னை பெத்த அப்பன் ஆத்தா காணவில்லை செந்தேனே ஆண் : தங்கம் உன்னை தத்தெடுத்தேன் தரையிலே முத்தெடுத்தேன் பாவி உன்னை காணோமின்னு பாசத்துல தத்தளிச்சேன் ஆண் : மூடி வச்ச கண்ணுக்குள்ளே முத்து முத்தா கண்ணீரு நானிருக்க சோகம் என்ன நண்டு பையா நல்லாரு ஆண் : அன்பான அப்பா உன்னை என்ன சொல்லி பாராட்ட பார்வதி தேவையில்லை பையனுக்கு பாலூட்ட அனாதை போல வந்தேன் நானே அப்பாவும் அம்மாவும் தான் நீதானே..... ஆண் : அன்பான அப்பா உன்னை என்ன சொல்லி பாராட்ட பார்வதி தேவையில்லை பையனுக்கு பாலூட்ட
Song information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From Neethaana Andha Kuyil (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Neethaana Andha Kuyil
- Composer: Ilayaraja