Roman script
Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female Part Kannaana kanna unna Enna solli thaalaatta Kanneeru vechirukken Kannae unna neeraatta Ammannu sonnaal enna thaenae Ippodhu appa ingu naan thaanae Female Part Kannaana kanna unna Enna solli thaalaatta Kanneeru vechirukken Kannae unna neeraatta Female Part Ellamae sondham thaane Yaarukaaga vaadhada Vittu pona kandhaluku Endha thaiyal naan poda Female Part Ellamae sondham thaane Yaarukaaga vaadhada Vittu pona kandhaluku Endha thaiyal naan poda Female Part Vittu thandhu vaadhadavaa Sothukaaga poradavaa Thaali illa ponnu katta Thaali picha nana ketkava Angaala ammanukku ponga vechu theeradhu Mangaatha kaneerukku maada kulam thaangaathu Female Part Kannaana kanna unna Enna solli thaalaatta Kanneeru vechirukken Kannae unna neeraatta Ammannu sonnaal enna thaenae Ippodhu appa ingu naan thaanae Female Part Aathadi indha sondham Vandhadhellam yaarala Paavi maga nenjukullae Paal surakkum unnaala Female Part Aathadi indha sondham Vandhadhellam yaarala Paavi maga nenjukullae Paal surakkum unnaala Female Part Thaedi vantha paadhagathi Kaiyil enna pattakathi Nyaaya padi paakka pona Naanum inga yaaru katchi En kadha solla pona raamayanam podhadhu Kannagi seethaikkellam indha gadhi neraadhu Female Part Kannaana kanna unna Enna solli thaalaatta Kanneeru vechirukken Kannae unna neeraatta Ammannu sonnaal enna thaenae Ippodhu appa ingu naan thaanae Female Part Kannaana kanna unna Enna solli thaalaatta Kanneeru vechirukken Kannae unna neeraatta
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட கண்ணீரு வச்சிருக்கேன் கண்ணே உன்ன நீராட்ட அம்மான்னு சொன்னால் என்ன தேனே இப்போது அப்பா இங்க நான்தானே பெண் : கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட கண்ணீரு வச்சிருக்கேன் கண்ணே உன்ன நீராட்ட பெண் : எல்லாமே சொந்தம்தானே யாருக்காக வாதாட விட்டு போன கந்தளுக்கு எந்த தையல் நான் போட பெண் : எல்லாமே சொந்தம்தானே யாருக்காக வாதாட விட்டு போன கந்தளுக்கு எந்த தையல் நான் போட பெண் : விட்டு தந்து வாதாடவா சொத்துக்காக போராடவா தாலி இல்லா பொண்ணுகிட்ட தாலி பிச்ச நான் கேட்கவா அங்கால அம்மனுக்கு பொங்க வெச்சு தீராது மங்காதா கண்ணீருக்கு மாட குளம் தாங்காது பெண் : கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட கண்ணீரு வச்சிருக்கேன் கண்ணே உன்ன நீராட்ட அம்மான்னு சொன்னால் என்ன தேனே இப்போது அப்பா இங்க நான்தானே பெண் : ஆத்தாடி இந்த சொந்தம் வந்ததெல்லாம் யாரால பாவி மக நெஞ்சுக்குள்ளே பால் சுரக்கும் உன்னால பெண் : ஆத்தாடி இந்த சொந்தம் வந்ததெல்லாம் யாரால பாவி மக நெஞ்சுக்குள்ளே பால் சுரக்கும் உன்னால பெண் : தேடி வந்த பாதகத்தி கையில் என்ன பட்டாகத்தி நியாய படி பாக்க போனா நானும் இங்க யாரு கட்சி என் கத சொல்ல போன ராமாயணம் போதாது கண்ணகி சீதைகெல்லாம் இந்த கதி நேராது பெண் : கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட கண்ணீரு வச்சிருக்கேன் கண்ணே உன்ன நீராட்ட அம்மான்னு சொன்னால் என்ன தேனே இப்போது அப்பா இங்க நான்தானே பெண் : கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட கண்ணீரு வச்சிருக்கேன் கண்ணே உன்ன நீராட்ட
Song information
Singer: K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Neethaana Andha Kuyil (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Neethaana Andha Kuyil
- Composer: Ilayaraja