Roman script

Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Kannaana kanna unna

Enna solli thaalaatta

Kanneeru vechirukken

Kannae unna neeraatta

Ammannu sonnaal enna thaenae

Ippodhu appa ingu naan thaanae

Female Part

Kannaana kanna unna

Enna solli thaalaatta

Kanneeru vechirukken

Kannae unna neeraatta

Female Part

Ellamae sondham thaane

Yaarukaaga vaadhada

Vittu pona kandhaluku

Endha thaiyal naan poda

Female Part

Ellamae sondham thaane

Yaarukaaga vaadhada

Vittu pona kandhaluku

Endha thaiyal naan poda

Female Part

Vittu thandhu vaadhadavaa

Sothukaaga poradavaa

Thaali illa ponnu katta

Thaali picha nana ketkava

Angaala ammanukku ponga vechu theeradhu

Mangaatha kaneerukku maada kulam thaangaathu

Female Part

Kannaana kanna unna

Enna solli thaalaatta

Kanneeru vechirukken

Kannae unna neeraatta

Ammannu sonnaal enna thaenae

Ippodhu appa ingu naan thaanae

Female Part

Aathadi indha sondham

Vandhadhellam yaarala

Paavi maga nenjukullae

Paal surakkum unnaala

Female Part

Aathadi indha sondham

Vandhadhellam yaarala

Paavi maga nenjukullae

Paal surakkum unnaala

Female Part

Thaedi vantha paadhagathi

Kaiyil enna pattakathi

Nyaaya padi paakka pona

Naanum inga yaaru katchi

En kadha solla pona raamayanam podhadhu

Kannagi seethaikkellam indha gadhi neraadhu

Female Part

Kannaana kanna unna

Enna solli thaalaatta

Kanneeru vechirukken

Kannae unna neeraatta

Ammannu sonnaal enna thaenae

Ippodhu appa ingu naan thaanae

Female Part

Kannaana kanna unna

Enna solli thaalaatta

Kanneeru vechirukken

Kannae unna neeraatta

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கண்ணான கண்ணா உன்னை

என்ன சொல்லி தாலாட்ட

கண்ணீரு வச்சிருக்கேன்

கண்ணே உன்ன நீராட்ட

அம்மான்னு சொன்னால் என்ன தேனே

இப்போது அப்பா இங்க நான்தானே

பெண் : கண்ணான கண்ணா உன்னை

என்ன சொல்லி தாலாட்ட

கண்ணீரு வச்சிருக்கேன்

கண்ணே உன்ன நீராட்ட

பெண் : எல்லாமே சொந்தம்தானே

யாருக்காக வாதாட

விட்டு போன கந்தளுக்கு

எந்த தையல் நான் போட

பெண் : எல்லாமே சொந்தம்தானே

யாருக்காக வாதாட

விட்டு போன கந்தளுக்கு

எந்த தையல் நான் போட

பெண் : விட்டு தந்து வாதாடவா

சொத்துக்காக போராடவா

தாலி இல்லா பொண்ணுகிட்ட

தாலி பிச்ச நான் கேட்கவா

அங்கால அம்மனுக்கு பொங்க வெச்சு தீராது

மங்காதா கண்ணீருக்கு மாட குளம் தாங்காது

பெண் : கண்ணான கண்ணா உன்னை

என்ன சொல்லி தாலாட்ட

கண்ணீரு வச்சிருக்கேன்

கண்ணே உன்ன நீராட்ட

அம்மான்னு சொன்னால் என்ன தேனே

இப்போது அப்பா இங்க நான்தானே

பெண் : ஆத்தாடி இந்த சொந்தம்

வந்ததெல்லாம் யாரால

பாவி மக நெஞ்சுக்குள்ளே

பால் சுரக்கும் உன்னால

பெண் : ஆத்தாடி இந்த சொந்தம்

வந்ததெல்லாம் யாரால

பாவி மக நெஞ்சுக்குள்ளே

பால் சுரக்கும் உன்னால

பெண் : தேடி வந்த பாதகத்தி

கையில் என்ன பட்டாகத்தி

நியாய படி பாக்க போனா

நானும் இங்க யாரு கட்சி

என் கத சொல்ல போன ராமாயணம் போதாது

கண்ணகி சீதைகெல்லாம் இந்த கதி நேராது

பெண் : கண்ணான கண்ணா உன்னை

என்ன சொல்லி தாலாட்ட

கண்ணீரு வச்சிருக்கேன்

கண்ணே உன்ன நீராட்ட

அம்மான்னு சொன்னால் என்ன தேனே

இப்போது அப்பா இங்க நான்தானே

பெண் : கண்ணான கண்ணா உன்னை

என்ன சொல்லி தாலாட்ட

கண்ணீரு வச்சிருக்கேன்

கண்ணே உன்ன நீராட்ட

Song information

Singer: K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Neethaana Andha Kuyil (1986) · Lyricist: Vairamuthu

Explore this song