Roman script
Singers : T. M. Soundararajan and
Seerkazhi Govindarajan
Music by : M. S. Vishwanathan
Male Part
Nambinaar keduvathillai
Naangu marai theerppu
Nallavarkkum ezhaiyarkkum
Aandavanae kaappu
Pasikku virunthaavaan
Noikku marunthaavaan
Paranthaaman sannathikku
Vaaraai nenjae
Male Part
Kannan vanthaan
Angae kannan vanthaan
Ezhai kanneerai kandathum
Kannan vanthaan
Male Part
Kannan vanthaan
Angae kannan vanthaan
Ezhai kanneerai kandathum
Kannan vanthaan
Kannan vanthaan…aaann….
Male Part
{Thedi nindra kangalilae
Kannan vanthaan
Dheepam ondru kaiyil kondu
Kannan vanthaan} (2)
Male Part
Kettavarkku kettapadi
Kannan vanthaan
Kelviyilae pathilaaga
Kannan vanthaan
Male Part
Dharmam ennum theril yeri
Kannan vanthaan
Thaalaatha thuyar theerkka
Kannan vanthaan
Kannan vanthaan
Maaya kannan vanthaan
Kannan vanthaan
Male Part
Kannan vanthaan
Angae kannan vanthaan
Ezhai kanneerai kandathum
Kannan vanthaan
Kannan vanthaan…aaann….
Male Part
{Mudavargalai nadakkavaikkum
Brinthaavanam
Moodargalai ariyavaikkum
Brinthaavanam} (2)
Male Part
{Kurudargalai kaanavaikkum
Brinthaavanam
Oomaigalai pesavaikkum
Brinthaavanam} (2)
Male Part
Adaiyaatha kathavirukkum
Sannithaanam
Anjaatha sollirukkum
Sannithaanam
Sannithaanam
Kannan sannithaanam
Sannithaanam
Male Part
Kannan vanthaan
Angae kannan vanthaan
Ezhai kanneerai kandathum
Kannan vanthaan
Kannan vanthaan…aaann….
Male Part
Kannaa…aaa..
Kannaa ..kannaa
Male Part
{Karunai ennum kan thiranthu
Kaattavendum
Kaaval ennum kai neetti
Kaakkavendum} (2)
Male Part
{Kani mazhalai kuralkoduththu
Paadavendum
Kan maraintha thaayum athai
Kettkavendum} (2)
Male Part
{Kavalaigalai unnidaththil
Thanthen kanna
Karunaiyae arul seiyya
Varuvaai kanna} (2)
Male Part
Kannaa…kannaaa..
Kannaa ..kannaa
Chorus
Kannan vanthaan
Angae kannan vanthaan
Ezhai kanneerai kandathum
Kannan vanthaan
Kannan vanthaan…aaann….
Kannan vanthaanதமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : நம்பினார் கெடுவதில்லை
நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும்
ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவான்
நோய்க்கு மருந்தாவான்
பரந்தாமன் சந்நிதிக்கு
வாராய் நெஞ்சே
ஆண் : கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வ்ந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும்
கண்ணன் வந்தான்
ஆண் : கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வ்ந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும்
கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் ...ஆ..
ஆண் : {தேடி நின்ற கண்களிலே
கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு
கண்ணன் வந்தான்} (2)
ஆண் : கேட்டவர்க்குக் கேட்டபடி
கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக்
கண்ணன் வந்தான்
ஆண் : தருமம் என்னும் தேரில் ஏறிக்
கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்கக்
கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்
மாயக் கண்ணன் வந்தான்
கண்னன் வந்தான்
ஆண் : கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வ்ந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும்
கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் ...ஆ..
ஆண் : {முடவர்களை நடக்க வைக்கும்
பிருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும்
பிருந்தாவனம்} (2)
ஆண் : {குருடர்களைக் காண வைக்கும்
பிருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும்
பிருந்தாவனம்} (2)
ஆண் : அடையாத கதவிருக்கும்
சந்நிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும்
சந்நிதானம்
சந்நிதானம்
கண்ணன் சந்நிதானம்
சந்நிதானம்
ஆண் : கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வ்ந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும்
கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் ...ஆ..
ஆண் : கண்ணா ..ஆஆ...
கண்ணா கண்ணா
ஆண் : {கருணை என்னும் கண் திறந்து
காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக்
காக்க வேண்டும்} (2)
ஆண் : {கனி மழலைக் குரல் கொடுத்துப்
பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக்
கேட்க வேண்டும்} (2)
ஆண் : {கவலைகளை உன்னிடத்தில்
தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய
வருவாய் கண்ணா} (2)
ஆண் : கண்ணா கண்ணா
கண்ணா கண்ணா
குழு : கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வ்ந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும்
கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் ...ஆ..
கண்ணன் வந்தான்Song information
Singers: T. M. Soundararajan and
Music by: M. S. Vishwanathan
Release information: From Ramu (1966) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and
- Film / album: Ramu
- Composer: M. S. Vishwanathan