Roman script

Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female Part

Kannan pirantha velaiyilae

Antha devagi irunthaal kaavalilae

Aval annan polae unnaamal

Annan polae unnaamal

Kaaval nindraan vaasalilae

Thaayo siraiyinilae….yae….

Thanthaiyo veliyinilae….yae

Female Part

Kannan pirantha velaiyilae

Antha devagi irunthaal kaavalilae

Female Part

Neeyum antha kannanai pola

Geedhai solvaayo

Neeyum antha kannanai pola

Geedhai solvaayo

Un thaayum thanathu thunaiyai

Serum paathai solvaayaa

Female Part

Aandavan illaa aalayaththil

Naan aadidum vanna deepamadaa

Aandavan illaa aalayaththil

Naan aadidum vanna deepamadaa

Yaarai sollo aavathenna

Un annai seitha paavamadaa

Annai seitha paavamadaa

Female Part

Kannan pirantha velaiyilae

Antha devagi irunthaal kaavalilae

Female Part

Ooraar ketka vidukathai pottaal

Unthan annaiyadaa….aa…

Ooraar ketka vidukathai pottaal

Unthan annaiyadaa….

Aval vazhve indru vidukadhaiyaanaal

Vidaiyenna solvathadaa

Vidaiyenna solvathadaa

Female Part

Irukarai inaippathu nadhiyaagum

Engal iruvarai piriththathu vithiyaagum

Nadhi vazhiponaal karaiyundu

Naam vithi vazhi ponaal yaarundu

Vithi vazhi ponaal yaarundu

Female Part

Kannan pirantha velaiyilae

Antha devagi irunthaal kaavalilae

Aval annan polae unnaamal

Kaaval nindraan vaasalilae

Thaayo siraiyinilae….yae….

Thanthaiyo veliyinilae….yae

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : கண்ணன் பிறந்த வேளையிலே

அந்த தேவகி இருந்தாள் காவலிலே

அவள் அண்ணன் போலே உண்ணாமல்

அண்ணன் போலே உண்ணாமல்

காவல் நின்றான் வாசலிலே

தாயோ சிறையினிலே....ஏ......

தந்தையோ வெளியினிலே....ஏ.....

பெண் : கண்ணன் பிறந்த வேளையிலே

அந்த தேவகி இருந்தாள் காவலிலே

பெண் : நீயும் அந்த கண்ணனைப்போல

கீதை சொல்வாயோ

நீயும் அந்த கண்ணனைப்போல

கீதை சொல்வாயோ

உன் தாயும் தனது துணையை

சேரும் பாதை சொல்வாயோ

பெண் : ஆண்டவன் இல்லா ஆலயத்தில்

நான் ஆடிடும் வண்ண தீபமடா

ஆண்டவன் இல்லா ஆலயத்தில்

நான் ஆடிடும் வண்ண தீபமடா

யாரை சொல்லி ஆவதென்ன

உன் அன்னை செய்த பாவமடா

அன்னை செய்த பாவமடா........

பெண் : கண்ணன் பிறந்த வேளையிலே

அந்த தேவகி இருந்தாள் காவலிலே

பெண் : ஊரார் கேட்க விடுகதை போட்டாள்

உந்தன் அன்னையடா...ஆ.....

ஊரார் கேட்க விடுகதை போட்டாள்

உந்தன் அன்னையடா

அவள் வாழ்வே இன்று விடுகதையானால்

விடையென்ன சொல்வதடா

விடையென்ன சொல்வதடா

பெண் : இருகரை இணைப்பது நதியாகும்

எங்கள் இருவரை பிரித்தது விதியாகும்

நதி வழிப்போனால் கரையுண்டு

நாம் விதி வழிப்போனால் யாருண்டு

விதி வழிப்போனால் யாருண்டு......

பெண் : கண்ணன் பிறந்த வேளையிலே

அந்த தேவகி இருந்தாள் காவலிலே

அவள் அண்ணன் போலே உண்ணாமல்

காவல் நின்றான் வாசலிலே

தாயோ சிறையினிலே....ஏ....

தந்தையோ வெளியினிலே.....ஏ......

Song information

Singer: P. Susheela

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Puguntha Veedu (1972) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song