Roman script

Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female Part

Kannan enna sonnaan

Siru pillaiyae kanneer vara

Kaaranam yen kodi mullaiyae

Kattazhagu pettagamae

Ilan thendralae

Kann valaraai en madiyil

Female Part

Kannan enna sonnaan

Siru pillaiyae kanneer vara

Kaaranam yen kodi mullaiyae

Kattazhagu pettagamae

Ilan thendralae

Kann valaraai en madiyil

Female Part

{Kumariyalla innum

Kuzhandhai endru

Kula vilakkae naan ariven ..en..} (2)

Female Part

Penn manadhai pennarivaal

Pirai thingalae

Enna kurai ennidam sol

Ilan thendralae

Female Part

Sondham naan irukka

Siru pillaiyae sodhanaigal

Yedhum illai

Female Part

Kannan enna sonnaan

Siru pillaiyae kanneer vara

Kaaranam yen kodi mullaiyae

Kattazhagu pettagamae

Ilan thendralae

Kann valaraai en madiyil

Female Part

{Kaalam yenum

Mani thottil ittu

Kadavul avan aattugindraan..aan} (2)

Female Part

Annaiyavan thandhaiyavan

Adi kanmani

Kan vizhippaan kaathiruppaan

Adi ponmani

Female Part

Kannae karpagamae

Siru pillaiyae

Kattavizhndha mottazhagae

Female Part

Kannan enna sonnaan

Siru pillaiyae kanneer vara

Kaaranam yen kodi mullaiyae

Kattazhagu pettagamae

Ilan thendralae

Kann valaraai en madiyila

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கண்ணன் என்ன சொன்னான்

சிறுபிள்ளை கண்ணீர் வரக் காரணம்

ஏன் கொடி முல்லையே

கட்டழகு பெட்டகமே

இளந்தென்றலே

கண்வளராய் என் மடியில்

பெண் : கண்ணன் என்ன சொன்னான்

சிறுபிள்ளை கண்ணீர் வரக் காரணம்

ஏன் கொடி முல்லையே

கட்டழகு பெட்டகமே

இளந்தென்றலே

கண்வளராய் என் மடியில்

பெண் : குமரியல்ல இன்னும்

குழந்தையென்று

குலவிளக்கே நான் அறிவேன்....ஏன்....

குமரியல்ல இன்னும்

குழந்தையென்று

குலவிளக்கே நான் அறிவேன்....ஏன்....

பெண் : பெண் மனதை

பெண் அறிவாள் பிறை திங்களே

என்ன குறை என்னிடம் சொல்

இளந்தென்றலே

பெண் : சொந்தம் நானிருக்க

சிறுப்பிள்ளையே.....

சோதனைகள் ஏதுமில்லை

பெண் : கண்ணன் என்ன சொன்னான்

சிறுபிள்ளை கண்ணீர் வரக் காரணம்

ஏன் கொடி முல்லையே

கட்டழகு பெட்டகமே

இளந்தென்றலே

கண்வளராய் என் மடியில்

பெண் : காலமெனும் மணித்தொட்டிலிட்டு

கடவுள் அவன் ஆட்டுகின்றான்....

காலமெனும் மணித்தொட்டிலிட்டு

கடவுள் அவன் ஆட்டுகின்றான்.....

பெண் : அன்னையவன் தந்தையவன்

அடி கண்மணி

கண் விழிப்பான் காத்திருப்பான்

அடி பொன்மணி

பெண் : கண்ணே கற்பகமே

சிறுப்பிள்ளையே.........

கட்டவிழ்ந்த மொட்டழகே.....

பெண் : கண்ணன் என்ன சொன்னான்

சிறுபிள்ளை கண்ணீர் வரக் காரணம்

ஏன் கொடி முல்லையே

கட்டழகு பெட்டகமே

இளந்தென்றலே

கண்வளராய் என் மடியில்

Song information

Singer: P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Sainthadamma Sainthadu (1977) · Lyricist: Vaali

Explore this song