Roman script
Singer : P. Susheela
Music by : Ilayaraja
Female Part
Kannan enna sonnaan
Siru pillaiyae kanneer vara
Kaaranam yen kodi mullaiyae
Kattazhagu pettagamae
Ilan thendralae
Kann valaraai en madiyil
Female Part
Kannan enna sonnaan
Siru pillaiyae kanneer vara
Kaaranam yen kodi mullaiyae
Kattazhagu pettagamae
Ilan thendralae
Kann valaraai en madiyil
Female Part
{Kumariyalla innum
Kuzhandhai endru
Kula vilakkae naan ariven ..en..} (2)
Female Part
Penn manadhai pennarivaal
Pirai thingalae
Enna kurai ennidam sol
Ilan thendralae
Female Part
Sondham naan irukka
Siru pillaiyae sodhanaigal
Yedhum illai
Female Part
Kannan enna sonnaan
Siru pillaiyae kanneer vara
Kaaranam yen kodi mullaiyae
Kattazhagu pettagamae
Ilan thendralae
Kann valaraai en madiyil
Female Part
{Kaalam yenum
Mani thottil ittu
Kadavul avan aattugindraan..aan} (2)
Female Part
Annaiyavan thandhaiyavan
Adi kanmani
Kan vizhippaan kaathiruppaan
Adi ponmani
Female Part
Kannae karpagamae
Siru pillaiyae
Kattavizhndha mottazhagae
Female Part
Kannan enna sonnaan
Siru pillaiyae kanneer vara
Kaaranam yen kodi mullaiyae
Kattazhagu pettagamae
Ilan thendralae
Kann valaraai en madiyilaதமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கண்ணன் என்ன சொன்னான் சிறுபிள்ளை கண்ணீர் வரக் காரணம் ஏன் கொடி முல்லையே கட்டழகு பெட்டகமே இளந்தென்றலே கண்வளராய் என் மடியில் பெண் : கண்ணன் என்ன சொன்னான் சிறுபிள்ளை கண்ணீர் வரக் காரணம் ஏன் கொடி முல்லையே கட்டழகு பெட்டகமே இளந்தென்றலே கண்வளராய் என் மடியில் பெண் : குமரியல்ல இன்னும் குழந்தையென்று குலவிளக்கே நான் அறிவேன்....ஏன்.... குமரியல்ல இன்னும் குழந்தையென்று குலவிளக்கே நான் அறிவேன்....ஏன்.... பெண் : பெண் மனதை பெண் அறிவாள் பிறை திங்களே என்ன குறை என்னிடம் சொல் இளந்தென்றலே பெண் : சொந்தம் நானிருக்க சிறுப்பிள்ளையே..... சோதனைகள் ஏதுமில்லை பெண் : கண்ணன் என்ன சொன்னான் சிறுபிள்ளை கண்ணீர் வரக் காரணம் ஏன் கொடி முல்லையே கட்டழகு பெட்டகமே இளந்தென்றலே கண்வளராய் என் மடியில் பெண் : காலமெனும் மணித்தொட்டிலிட்டு கடவுள் அவன் ஆட்டுகின்றான்.... காலமெனும் மணித்தொட்டிலிட்டு கடவுள் அவன் ஆட்டுகின்றான்..... பெண் : அன்னையவன் தந்தையவன் அடி கண்மணி கண் விழிப்பான் காத்திருப்பான் அடி பொன்மணி பெண் : கண்ணே கற்பகமே சிறுப்பிள்ளையே......... கட்டவிழ்ந்த மொட்டழகே..... பெண் : கண்ணன் என்ன சொன்னான் சிறுபிள்ளை கண்ணீர் வரக் காரணம் ஏன் கொடி முல்லையே கட்டழகு பெட்டகமே இளந்தென்றலே கண்வளராய் என் மடியில்
Song information
Singer: P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Sainthadamma Sainthadu (1977) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Sainthadamma Sainthadu
- Composer: Ilayaraja