Roman script

Kannale Pesi Pesi Kolladhe Song Lyrics from “Adutha Veettu Penn” Tamil film starring “Anjali Devi,

T. R. Ramachandran and K. A. Thangavelu” in a lead role. This song was sung by “P. B. Srinivas” and the music is composed by “P. Adinarayana Rao“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”.

Singer : P. B. Srinivas

Music by : P. Adinarayana Rao

Lyrics by : Thanjai Ramaiya Dass

Male Part

………………….

Male Part

Kannaalae pesi pesi kollaathae

Kaadhaalae kettu kettu sellaathae

Kadhal deiveega rani bodhai undaaguthe nee

Kannae en manathai vittu thullaathae

Male Part

Kannaalae pesi pesi kollaathae

Kaadhaalae kettu kettu sellaathae

Kadhal deiveega rani bodhai undaaguthe nee

Kannae en manathai vittu thullaathae

Male Part

Kannaalae pesi pesi kollaathae

Male Part

Paasam meeri siththam thaalam poduthe

Un bakthan ullam niththm yaengi vaaduthe

Aasai vetkam ariyaamal oduthe

En annamae un pinnal jadai aaduthe

Male Part

Kadhal deiveega rani

Bodhai undaaguthe nee

Kannae en manathai vittu thullaathae

Male Part

Kannaalae pesi pesi kollaathae

Male Part

Padhumai pola kaanum unthan azhagilae

Naan padagu pola ththalikkum nilaiyilae

Aa….madhuvai yaenthi konthalikkum malarilae

En madhi mayangi veezhnthaen un valaiyilae

Male Part

Kadhal deiveega rani

Bodhai undaaguthe nee

Kannae en manathai vittu thullaathae

Male Part

Kannaalae pesi pesi kollaathae

Kaadhaalae kettu kettu sellaathae

Kadhal deiveega rani bodhai undaaguthe nee

Kannae en manathai vittu thullaathae

Male Part

Kannaalae pesi pesi kollaathae

Aa….aa…aahhh….aaa…aahhh….

தமிழ்

பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்

பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ்

ஆண் : ...................................

ஆண் : கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே

காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே

காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ

கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

ஆண் : கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே

காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே

காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ

கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே

ஆண் : பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே

உன் பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே

ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே

என் அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே

ஆண் : காதல் தெய்வீக ராணி

போதை உண்டாகுதே நீ

கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

ஆண் : கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே

ஆண் : பதுமை போல காணும் உந்தன் அழகிலே

நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே

ஆ....மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே

என் மதி மயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே

ஆண் : காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ

கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

ஆண் : கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே

காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே

காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ

கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே....

ஆஆஆஹ்ஹ்ஹ்..ஆஆஆஹ்ஹ்ஹ்...

Song information

Singer: P. B. Srinivas

Music by: P. Adinarayana Rao

Lyrics by: Thanjai Ramaiya Dass

Release information: From Adutha Veettu Penn (1960) · Singer: P. B. Srinivas · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: P. Adinarayana Rao

Explore this song