Roman script
Kannale Pesi Pesi Kolladhe Song Lyrics from “Adutha Veettu Penn” Tamil film starring “Anjali Devi, T. R. Ramachandran and K. A. Thangavelu” in a lead role. This song was sung by “P. B. Srinivas” and the music is composed by “P. Adinarayana Rao“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”. Singer : P. B. Srinivas Music by : P. Adinarayana Rao Lyrics by : Thanjai Ramaiya Dass Male Part …………………. Male Part Kannaalae pesi pesi kollaathae Kaadhaalae kettu kettu sellaathae Kadhal deiveega rani bodhai undaaguthe nee Kannae en manathai vittu thullaathae Male Part Kannaalae pesi pesi kollaathae Kaadhaalae kettu kettu sellaathae Kadhal deiveega rani bodhai undaaguthe nee Kannae en manathai vittu thullaathae Male Part Kannaalae pesi pesi kollaathae Male Part Paasam meeri siththam thaalam poduthe Un bakthan ullam niththm yaengi vaaduthe Aasai vetkam ariyaamal oduthe En annamae un pinnal jadai aaduthe Male Part Kadhal deiveega rani Bodhai undaaguthe nee Kannae en manathai vittu thullaathae Male Part Kannaalae pesi pesi kollaathae Male Part Padhumai pola kaanum unthan azhagilae Naan padagu pola ththalikkum nilaiyilae Aa….madhuvai yaenthi konthalikkum malarilae En madhi mayangi veezhnthaen un valaiyilae Male Part Kadhal deiveega rani Bodhai undaaguthe nee Kannae en manathai vittu thullaathae Male Part Kannaalae pesi pesi kollaathae Kaadhaalae kettu kettu sellaathae Kadhal deiveega rani bodhai undaaguthe nee Kannae en manathai vittu thullaathae Male Part Kannaalae pesi pesi kollaathae Aa….aa…aahhh….aaa…aahhh….
தமிழ்
பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ் பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ் ஆண் : ................................... ஆண் : கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே ஆண் : கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே ஆண் : பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே உன் பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே என் அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே ஆண் : காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே ஆண் : கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே ஆண் : பதுமை போல காணும் உந்தன் அழகிலே நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே ஆ....மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே என் மதி மயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே ஆண் : காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே ஆண் : கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே.... ஆஆஆஹ்ஹ்ஹ்..ஆஆஆஹ்ஹ்ஹ்...
Song information
Singer: P. B. Srinivas
Music by: P. Adinarayana Rao
Lyrics by: Thanjai Ramaiya Dass
Release information: From Adutha Veettu Penn (1960) · Singer: P. B. Srinivas · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: P. Adinarayana Rao
Explore this song
- Singer: P. B. Srinivas
- Film / album: Adutha Veettu Penn
- Composer: P. Adinarayana Rao
- Lyricist: Thanjai Ramaiya Dass