Roman script

Singer : P. B. Srinivas

Music by : Vishwanathan-Ramamoorthy

Male Part

Kaadhal nilavae

Kanmani raadha

Nimmadhiyaaga thoongu

Male Part

Kaadhal nilavae

Kanmani raadha

Nimmadhiyaaga thoongu

Male Part

Kanavilum naanae

Marubadi varuven

Kavalai illaamal thoongu

Male Part

Kaadhal nilavae

Kanmani raadha

Nimmadhiyaaga thoongu

Male Part

Aahaa..aahaa..

Aahaa..aahaa..hahaa..

Male Part

Kodi selvar endraalum

Thaedum kalvar endraalum

Yaarum aadipaadi oiyndhuvidum

Kaarirul velai

Male Part

Unn kannathin meedhae

Naanum kannam veipadhaal

Ivan kalvan endru ennai

Neeyum enni vidaadhe

Male Part

Kaadhal nilavae

Kanmani raadha

Nimmadhiyaaga thoongu

Male Part

Naalum thookam illaamal

Odum nadhiyinai polae

Unmai thookamindri kaathiruppen

Aasaiyinaalae

Male Part

Naalum thookam illaamal

Odum nadhiyinai polae

Unmai thookamindri kaathiruppen

Aasaiyinaalae

Male Part

Kaadhal paatu paaduven

Thaalaatu paaduven

Unn paarvai sollum jaadayilae

Ulagai velluven

Male Part

Kaadhal nilavae

Kanmani raadha

Nimmadhiyaaga thoongu

Male Part

Aahaa..aahaa..aahahaahaa

Aahaa..aahaa..aahahaahaa

Male Part

Yaarum thetra vandhaalum

Ennai maatra vandhaalum

Unnai serndhuvitta nenjam ondrum

Maarividaadhu

Male Part

Adhu kadamai endraalum

Andha kadavul sonnaalum

Ondru kalandhuvitta namadhu

Sondham pirindhuvidaadhu

Male Part

Kaadhal nilavae

Kanmani raadha

Nimmadhiyaaga thoongu

Whistling : ……………………………….

தமிழ்

பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

ஆண் : காதல் நிலவே

கண்மணி ராதா

நிம்மதியாக தூங்கு

ஆண் : காதல் நிலவே

கண்மணி ராதா

நிம்மதியாக தூங்கு

ஆண் : கனவிலும் நானே

மறுபடி வருவேன்

கவலையில்லாமல் தூங்கு

ஆண் : காதல் நிலவே

கண்மணி ராதா

நிம்மதியாக தூங்கு

ஆண் : ஆஹா.....ஆஹா....

ஆஹா.....ஆஹா....ஆஹா....

ஆண் : கோடி செல்வரென்றாலும்

தேடும் கள்வரென்றாலும்

யாரும் ஆடிப்பாடி ஓய்ந்துவிடும்

காரிருள் வேளை

ஆண் : உன் கன்னத்தின் மீதே

நானும் கன்னம் வைப்பதால்

இவன் கள்வனென்று என்னை

நீயும் எண்ணி விடாதே

ஆண் : காதல் நிலவே

கண்மணி ராதா

நிம்மதியாக தூங்கு

ஆண் : நாளும் தூக்கமில்லாமல்

ஓடும் நதியினைப் போலே

உன்னை தூக்கமின்றி காத்திருப்பேன்

ஆசையினாலே

ஆண் : நாளும் தூக்கமில்லாமல்

ஓடும் நதியினைப் போலே

உன்னை தூக்கமின்றி காத்திருப்பேன்

ஆசையினாலே

ஆண் : காதல் பாட்டு பாடுவேன்

தாலாட்டு பாடுவேன்

உன் பார்வை சொல்லும் ஜாடையிலே

உலகை வெல்லுவேன்

ஆண் : காதல் நிலவே

கண்மணி ராதா

நிம்மதியாக தூங்கு

ஆண் : ஆஹா.....ஆஹா....

ஆஹா.....ஆஹா....ஆஹா....

ஆண் : யாரும் தேற்ற வந்தாலும்

என்னை மாற்ற வந்தாலும்

உன்னை சேர்ந்துவிட்ட நெஞ்சமொன்றும்

மாறிவிடாது

ஆண் : அது கடமையென்றாலும்

அந்த கடவுள் சொன்னாலும்

ஒன்று கலந்துவிட்ட நமது

சொந்தம் பிரிந்துவிடாது

ஆண் : காதல் நிலவே

கண்மணி ராதா

நிம்மதியாக தூங்கு

விசில் : ...............................

Song information

Singer: P. B. Srinivas

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Hello Mister Zamindar (1965) · Lyricist: Kannadasan

Explore this song