Roman script
Singer : P. B. Srinivas Music by : Vishwanathan-Ramamoorthy Male Part Kaadhal nilavae Kanmani raadha Nimmadhiyaaga thoongu Male Part Kaadhal nilavae Kanmani raadha Nimmadhiyaaga thoongu Male Part Kanavilum naanae Marubadi varuven Kavalai illaamal thoongu Male Part Kaadhal nilavae Kanmani raadha Nimmadhiyaaga thoongu Male Part Aahaa..aahaa.. Aahaa..aahaa..hahaa.. Male Part Kodi selvar endraalum Thaedum kalvar endraalum Yaarum aadipaadi oiyndhuvidum Kaarirul velai Male Part Unn kannathin meedhae Naanum kannam veipadhaal Ivan kalvan endru ennai Neeyum enni vidaadhe Male Part Kaadhal nilavae Kanmani raadha Nimmadhiyaaga thoongu Male Part Naalum thookam illaamal Odum nadhiyinai polae Unmai thookamindri kaathiruppen Aasaiyinaalae Male Part Naalum thookam illaamal Odum nadhiyinai polae Unmai thookamindri kaathiruppen Aasaiyinaalae Male Part Kaadhal paatu paaduven Thaalaatu paaduven Unn paarvai sollum jaadayilae Ulagai velluven Male Part Kaadhal nilavae Kanmani raadha Nimmadhiyaaga thoongu Male Part Aahaa..aahaa..aahahaahaa Aahaa..aahaa..aahahaahaa Male Part Yaarum thetra vandhaalum Ennai maatra vandhaalum Unnai serndhuvitta nenjam ondrum Maarividaadhu Male Part Adhu kadamai endraalum Andha kadavul sonnaalum Ondru kalandhuvitta namadhu Sondham pirindhuvidaadhu Male Part Kaadhal nilavae Kanmani raadha Nimmadhiyaaga thoongu Whistling : ……………………………….
தமிழ்
பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆண் : காதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாக தூங்கு ஆண் : காதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாக தூங்கு ஆண் : கனவிலும் நானே மறுபடி வருவேன் கவலையில்லாமல் தூங்கு ஆண் : காதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாக தூங்கு ஆண் : ஆஹா.....ஆஹா.... ஆஹா.....ஆஹா....ஆஹா.... ஆண் : கோடி செல்வரென்றாலும் தேடும் கள்வரென்றாலும் யாரும் ஆடிப்பாடி ஓய்ந்துவிடும் காரிருள் வேளை ஆண் : உன் கன்னத்தின் மீதே நானும் கன்னம் வைப்பதால் இவன் கள்வனென்று என்னை நீயும் எண்ணி விடாதே ஆண் : காதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாக தூங்கு ஆண் : நாளும் தூக்கமில்லாமல் ஓடும் நதியினைப் போலே உன்னை தூக்கமின்றி காத்திருப்பேன் ஆசையினாலே ஆண் : நாளும் தூக்கமில்லாமல் ஓடும் நதியினைப் போலே உன்னை தூக்கமின்றி காத்திருப்பேன் ஆசையினாலே ஆண் : காதல் பாட்டு பாடுவேன் தாலாட்டு பாடுவேன் உன் பார்வை சொல்லும் ஜாடையிலே உலகை வெல்லுவேன் ஆண் : காதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாக தூங்கு ஆண் : ஆஹா.....ஆஹா.... ஆஹா.....ஆஹா....ஆஹா.... ஆண் : யாரும் தேற்ற வந்தாலும் என்னை மாற்ற வந்தாலும் உன்னை சேர்ந்துவிட்ட நெஞ்சமொன்றும் மாறிவிடாது ஆண் : அது கடமையென்றாலும் அந்த கடவுள் சொன்னாலும் ஒன்று கலந்துவிட்ட நமது சொந்தம் பிரிந்துவிடாது ஆண் : காதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாக தூங்கு விசில் : ...............................
Song information
Singer: P. B. Srinivas
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Hello Mister Zamindar (1965) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. B. Srinivas
- Film / album: Hello Mister Zamindar
- Composer: Vishwanathan-Ramamoorthy