Roman script

Singers : K.J. Yesudas and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Kannaalae kaadhal kavithai

Sonnaalae enakaagha

Female Part

Kannaalan aasai manathai

Thanthaanae adharkaagha

Male Part

Kalloori vandhu poghum

Vaanavil neethaan

Azhagae nee enghae

En paarvai… anghae

Female Part

Kannaalan aasai manathai

Thanthaanae adharkaagha

Male Part

Kannaalae kaadhal kavithai

Sonnaalae enakaagha

Female Part

Kadarkarai thannil neeyum naanum

Ulavum pozhuthu

Male Part

Paravaiyai pol gaanam paadi

Parakum manadhu

Female Part

Ingu paaivathu pudhu vellamae

Inai sernthathu iru ullamae

Male Part

Kulir vaadai thaan senthalirilae

Intha vaalibam than thunaiyilae

Female Part

Ilam meni un vasamoo…

Male Part

Kannaalae kaadhal kavithai

Sonnaalae enakaagha

Female Part

Kannaalan aasai manathai

Thanthaanae adharkaagha

Female Part

Unakkena mani vaasal polae

Manathai thiranthen

Male Part

Manathirkul oru oonjal aadi

Ulaghai maranthen

Female Part

Valaiyosaigal un varavai kandu

Isai koottidum en thalaivan endru

Male Part

Nedun kaalangal nam uravai kandu

Nammai vaazhthida nal idhayam undu

Female Part

Inba oorvalam idhuvoo….

Male Part

Kannaalae kaadhal kavithai

Sonnaalae enakaagha

Female Part

Kannaalan aasai manathai

Thanthaanae adharkaagha

Male Part

Kalloori vandhu poghum

Vaanavil neethaan

Azhagae nee enghae

En paarvai… anghae

Female Part

Kannaalan aasai manathai

Thanthaanae adharkaagha

Male Part

Kannaalae kaadhal kavithai

Sonnaalae enakaagha

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கண்ணாலே

காதல் கவிதை

சொன்னாலே எனக்காக

பெண் : கண்ணாளன்

ஆசை மனதை தந்தானே

அதற்காக

ஆண் : கல்லூரி வந்து

போகும் வானவில் நீதான்

அழகே நீ எங்கே என் பார்வை

அங்கே

பெண் : கண்ணாளன்

ஆசை மனதை தந்தானே

அதற்காக

ஆண் : கண்ணாலே

காதல் கவிதை

சொன்னாலே எனக்காக

பெண் : கடற்கரை

தன்னில் நீயும் நானும்

உலவும் பொழுது

ஆண் : பறவையை

போல் கானம் பாடி

பறக்கும் மனது

பெண் : இங்கு பாய்வது

புது வெள்ளமே இணை

சேர்ந்தது இரு உள்ளமே

ஆண் : குளிர் வாடை

தான் செந்தளிரிலே

இந்த வாலிபம் தன்

துணையிலே

பெண் : இளம் மேனி

உன் வசமோ

ஆண் : கண்ணாலே

காதல் கவிதை

சொன்னாலே எனக்காக

பெண் : கண்ணாளன்

ஆசை மனதை தந்தானே

அதற்காக

பெண் : உனக்கென

மணி வாசல் போலே

மனதை திறந்தேன்

ஆண் : மனதிற்குள் ஒரு

ஊஞ்சல் ஆடி உலகை

மறந்தேன்

பெண் : வலையோசைகள்

உன் வரவைக் கண்டு

இசை கூட்டிடும் என்

தலைவன் என்று

ஆண் : நெடுங் காலங்கள்

நம் உறவை கண்டு நம்மை

வாழ்த்திட நல் இதயம் உண்டு

பெண் : இன்ப

ஊர்வலம் இதுவோ

ஆண் : கண்ணாலே

காதல் கவிதை

சொன்னாலே எனக்காக

பெண் : கண்ணாளன்

ஆசை மனதை தந்தானே

அதற்காக

ஆண் : கல்லூரி வந்து

போகும் வானவில் நீதான்

அழகே நீ எங்கே என் பார்வை

அங்கே

பெண் : கண்ணாளன்

ஆசை மனதை தந்தானே

அதற்காக

ஆண் : கண்ணாலே

காதல் கவிதை

சொன்னாலே எனக்காக

Song information

Singers: K.J. Yesudas and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Athma (1993) · Lyricist: Vaali

Explore this song