Roman script
Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Female Part Kannaiyaa nee enthan kannaiyyaa Kannaiyaa nee enthan kannaiyyaa Chellapillai suttipillai neethaanaiyaa Unnai konjum annai indru naanthaanaiyyaa Naanthanaiyyaa inba naalthanaiyaa Nanthalaala…..nanthalaala…..nanthalaala….. Female Part Kannaiyaa nee enthan kannaiyyaa Chellapillai suttipillai neethaanaiyaa Neethaanaiyaa…. Female Part Pennoruthi pettreduththaal Innoruththi paal koduthaal Mattroruthi manivaayil Maththeduththu unai adiththaal Female Part Gobiyar seitha thavam Kodhai naan seithathillai Gobiyar seitha thavam Kodhai naan seithathillai Unnidaththil bakthi andri Ennidaththil yaedhumillai Nanthalaala…..nanthalaala…..nanthalaala….. Female Part Kannaiyaa nee enthan kannaiyyaa Chellapillai suttipillai neethaanaiyaa Neethaanaiyaa…. Female Part Vanna mayil iragaanaal Kannan mudi mael iruppen Venguzhal endraanaal Viralgalil kudiyirupean Female Part Aalilai pol piranthaal Azhaganai sumathirupen Yaezhai endru piranthu vittaen Enna solli unai azhaippaen Nanthalaala…..nanthalaala…..nanthalaala….. Female Part Kannaiyaa nee enthan kannaiyyaa Chellapillai suttipillai neethaanaiyaa Neethaanaiyaa…. Female : Kannaiyaa nee enthan kannaiyyaa Chellapillai suttipillai neethaanaiyaa Neethaanaiyaa….
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : கன்னய்யா நீ எந்தன் கண்ணய்யா கன்னய்யா நீ எந்தன் கண்ணய்யா செல்லப்பிள்ளை சுட்டிப்பிள்ளை நீதானய்யா உன்னை கொஞ்சும் அன்னை இன்று நான்தானய்யா நான்தானய்யா இன்ப நாள் தானய்யா.... நந்தலாலா.......நந்தலாலா.......நந்தலாலா..... பெண் : கன்னய்யா நீ எந்தன் கண்ணய்யா செல்லப்பிள்ளை சுட்டிப்பிள்ளை நீதானய்யா நீதானய்யா...... பெண் : பெண்ணொருத்தி பெற்றெடுத்தாள் இன்னொருத்தி பால் கொடுத்தாள் மற்றொருத்தி மணிவாயில் மத்தெடுத்து உனை அடித்தாள் பெண் : கோபியர் செய்த தவம் கோதை நான் செய்ததில்லை கோபியர் செய்த தவம் கோதை நான் செய்ததில்லை உன்னிடத்தில் பக்தி அன்றி என்னிடத்தில் ஏதுமில்லை நந்தலாலா.......நந்தலாலா.......நந்தலாலா..... பெண் : கன்னய்யா நீ எந்தன் கண்ணய்யா செல்லப்பிள்ளை சுட்டிப்பிள்ளை நீதானய்யா நீதானய்யா...... பெண் : கன்னய்யா நீ எந்தன் கண்ணய்யா செல்லப்பிள்ளை சுட்டிப்பிள்ளை நீதானய்யா நீதானய்யா...... பெண் : வண்ண மயில் இறகானால் கண்ணன் முடி மேல் இருப்பேன் வேங்குழல் என்றானால் விரல்களில் குடியிருப்பேன் பெண் : ஆலிலை போல் பிறந்தால் அழகனை சுமந்திருப்பேன் ஏழை என்று பிறந்து விட்டேன் என்ன சொல்லி உனை அழைப்பேன் நந்தலாலா.......நந்தலாலா.......நந்தலாலா..... பெண் : கன்னய்யா நீ எந்தன் கண்ணய்யா செல்லப்பிள்ளை சுட்டிப்பிள்ளை நீதானய்யா நீதானய்யா......
Song information
Singer: P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Kaliyuga Kannan (1974) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kaliyuga Kannan
- Composer: V. Kumar
- Lyricist: Vaali