Roman script

Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female Part

Kannaiyaa nee enthan kannaiyyaa

Kannaiyaa nee enthan kannaiyyaa

Chellapillai suttipillai neethaanaiyaa

Unnai konjum annai indru naanthaanaiyyaa

Naanthanaiyyaa inba naalthanaiyaa

Nanthalaala…..nanthalaala…..nanthalaala…..

Female Part

Kannaiyaa nee enthan kannaiyyaa

Chellapillai suttipillai neethaanaiyaa

Neethaanaiyaa….

Female Part

Pennoruthi pettreduththaal

Innoruththi paal koduthaal

Mattroruthi manivaayil

Maththeduththu unai adiththaal

Female Part

Gobiyar seitha thavam

Kodhai naan seithathillai

Gobiyar seitha thavam

Kodhai naan seithathillai

Unnidaththil bakthi andri

Ennidaththil yaedhumillai

Nanthalaala…..nanthalaala…..nanthalaala…..

Female Part

Kannaiyaa nee enthan kannaiyyaa

Chellapillai suttipillai neethaanaiyaa

Neethaanaiyaa….

Female Part

Vanna mayil iragaanaal

Kannan mudi mael iruppen

Venguzhal endraanaal

Viralgalil kudiyirupean

Female Part

Aalilai pol piranthaal

Azhaganai sumathirupen

Yaezhai endru piranthu vittaen

Enna solli unai azhaippaen

Nanthalaala…..nanthalaala…..nanthalaala…..

Female Part

Kannaiyaa nee enthan kannaiyyaa

Chellapillai suttipillai neethaanaiyaa

Neethaanaiyaa….

Female : Kannaiyaa nee enthan kannaiyyaa

Chellapillai suttipillai neethaanaiyaa

Neethaanaiyaa….

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : கன்னய்யா நீ எந்தன் கண்ணய்யா

கன்னய்யா நீ எந்தன் கண்ணய்யா

செல்லப்பிள்ளை சுட்டிப்பிள்ளை நீதானய்யா

உன்னை கொஞ்சும் அன்னை இன்று நான்தானய்யா

நான்தானய்யா இன்ப நாள் தானய்யா....

நந்தலாலா.......நந்தலாலா.......நந்தலாலா.....

பெண் : கன்னய்யா நீ எந்தன் கண்ணய்யா

செல்லப்பிள்ளை சுட்டிப்பிள்ளை நீதானய்யா

நீதானய்யா......

பெண் : பெண்ணொருத்தி பெற்றெடுத்தாள்

இன்னொருத்தி பால் கொடுத்தாள்

மற்றொருத்தி மணிவாயில்

மத்தெடுத்து உனை அடித்தாள்

பெண் : கோபியர் செய்த தவம்

கோதை நான் செய்ததில்லை

கோபியர் செய்த தவம்

கோதை நான் செய்ததில்லை

உன்னிடத்தில் பக்தி அன்றி

என்னிடத்தில் ஏதுமில்லை

நந்தலாலா.......நந்தலாலா.......நந்தலாலா.....

பெண் : கன்னய்யா நீ எந்தன் கண்ணய்யா

செல்லப்பிள்ளை சுட்டிப்பிள்ளை நீதானய்யா

நீதானய்யா......

பெண் : கன்னய்யா நீ எந்தன் கண்ணய்யா

செல்லப்பிள்ளை சுட்டிப்பிள்ளை நீதானய்யா

நீதானய்யா......

பெண் : வண்ண மயில் இறகானால்

கண்ணன் முடி மேல் இருப்பேன்

வேங்குழல் என்றானால்

விரல்களில் குடியிருப்பேன்

பெண் : ஆலிலை போல் பிறந்தால்

அழகனை சுமந்திருப்பேன்

ஏழை என்று பிறந்து விட்டேன்

என்ன சொல்லி உனை அழைப்பேன்

நந்தலாலா.......நந்தலாலா.......நந்தலாலா.....

பெண் : கன்னய்யா நீ எந்தன் கண்ணய்யா

செல்லப்பிள்ளை சுட்டிப்பிள்ளை நீதானய்யா

நீதானய்யா......

Song information

Singer: P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Kaliyuga Kannan (1974) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song