Roman script

Kannadi Pathirathil Song Lyrics is the track from Punar Jenmam Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, K. A. Thangavelu, T. R. Ramachandran, Padmini, Ragini, P. Kannamba and M. S. Sundaribai. This song was sung by P. Susheela and the music was composed by T. Chalapathi Rao. Lyrics works are penned by Pattukottai Kalyanasundaram.

Singer : P. Susheela

Music Director : T. Chalapathi Rao

Lyricist : Pattukottai Kalyanasundaram

Female Part

Kannadi paathirathil

Kalleripattadhu pol

En ennamennum thaen kalasam

Unnaamal udainthidumoo

Female Part

Inba kaaviyam poithaano

Konda kaadhalum poithaana

En aasaigal veenthaana

Ini maidhiyum kaanbaenaa

Female Part

Inba kaaviyam poithaano

Konda kaadhalum poithaana

Female Part

Idhu kaalathin seyal thana

Sugam kaanal neer thaana

Idhu kaalathin seyal thana

Sugam kaanal neer thaana

Sugam kaanal neer thaana

Mana nambikkai veenthaana

Naan vembhiya kaaithaana

Female Part

Inba kaaviyam poithaano

Konda kaadhalum poithaana

Female Part

Irul moodiya vaan polae

Karai yeriya meen polae

Irul moodiya vaan polae

Karai yeriya meen polae

Thuyar meeridum nilaiyaalae

Pdum vedhani theeraadhoo

Oru paadhaiyum thonaadhoo

Female Part

Inba kaaviyam poithaano

Konda kaadhalum poithaana

En aasaigal veenthaana

Ini maidhiyum kaanbaenaa

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ்

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

பெண் : கண்ணாடிப் பாத்திரத்தில்

கல்லெறிபட்டது போல்

என் எண்ணமெனும் தேன் கலசம்

உண்ணாமல் உடைந்திடுமோ.....

பெண் : இன்பக் காவியம் பொய்தானோ

கொண்ட காதலும் பொய்தானா

என் ஆசைகள் வீண்தானா

இனி அமைதியும் காண்பேனா

பெண் : இன்பக் காவியம் பொய்தானோ

கொண்ட காதலும் பொய்தானா

பெண் : இது காலத்தின் செயல்தானா

சுகம் கானல் நீர் தானா

இது காலத்தின் செயல்தானா

சுகம் கானல் நீர் தானா

சுகம் கானல் நீர் தானா

மன நம்பிக்கை வீண்தானா

நான் வெம்பிய காய்தனா

பெண் : இன்பக் காவியம் பொய்தானோ

கொண்ட காதலும் பொய்தானா

பெண் : இருள் மூடிய வான்போலே

கரை ஏறிய மீன்போலே

இருள் மூடிய வான்போலே

கரை ஏறிய மீன்போலே

துயர்மீறிடும் நிலையாலே

படும் வேதனை தீராதோ

ஒரு பாதையும் தோணாதோ

பெண் : இன்பக் காவியம் பொய்தானோ

கொண்ட காதலும் பொய்தானா

என் ஆசைகள் வீண்தானா

இனி அமைதியும் காண்பேனா

Song information

Singer: P. Susheela

Release information: From Punar Jenmam (1961) · Singer: P. Susheela · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: T. Chalapathi Rao

Explore this song