Roman script

Singer : K. S. Chitra and K. J. Yesudas

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Chorus

…………..

Female Part

Kannaa varuvaayaa

Kannaa varuvaayaa meeraa ketkiraal

Mannan varum paathai mangai paarkkiraal

Maalai malar cholai nadhiyoram nadanthu

Female Part

Kannaa varuvaayaa meeraa ketkiraal

Chorus : Kannaa…..kannaa….kannaa…..kannaa….

Male Part

Aa….neela vaanum nilavum neerum

Neeyena kaangiraen

Female : Unnumpothum urangumpothum

Un mugam paarkkiraen

Male Part

Kannan vanthu neenthidaathu

Kaainthu pogum parkadal

Female : Unnai ingu aadai pola

Yaettrukollum poovudal

Male Part

Verillaiyae birunthaavanam

Female : Vidinthaalum nam aalinganam

Male : Sorkkam idhuvo….

Male Part

Meera varuvaalaa kannan ketkiraan

Maalai malar cholai nadhiyoram nadanthu

Meera varuvaalaa kannan ketkiraan

Male Part

Malligai panjanai ittu

Melliya sittridai thottu

Mogam theerkkavaa….

Male Part

Malligai panjanai ittu

Melliya sittridai thottu

Mogam theerkkavaa….

Female Part

Manmatha manthiram solli

Vanthanal sundharavalli raagam serkkavaa

Female Part

Manmatha manthiram solli

Vanthanal sundharavalli raagam serkkavaa

Male Part

Kodi idai odivathan munnam

Madiyinil eduththidavaa

Female : Malarvizhi mayangidum vannam

Madhurasam koduththidavaa

Male Part

Iravu muzhuthum uravu mazhayilae

Female : Iruvar udalum nanaiyum pozhuthilae

Male : Oruvar kavithai oruvar vizhiyilae

Kannaa varuvaayaa……

Female Part

Kannaa varuvaayaa meeraa ketkiraal

Male : Meeraa varuvaalaa kannan ketkiraan

Female : Maalai malar cholai nadhiyoram nadanthu

Male : Meeraa varuvaalaa kannan ketkiraan

Chorus

Kannaa…..kannaa….kannaa…..kannaa….

தமிழ்

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

குழு : ..................................

பெண் : கண்ணா வருவாயா.....

கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்

மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்

மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து

பெண் : கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்

குழு : கண்ணா........கண்ணா........கண்ணா......கண்ணா....

ஆண் : ஆ......நீல வானும் நிலவும் நீரும்

நீயென காண்கிறேன்

பெண் : உண்ணும்போதும் உறங்கும்போதும்

உன் முகம் பார்க்கிறேன்

ஆண் : கண்ணன் வந்து நீந்திடாது

காய்ந்து போகும் பாற்கடல்

பெண் : உன்னை இங்கு ஆடை போல

ஏற்றுக்கொள்ளும் பூவுடல்

ஆண் : வேறில்லையே பிருந்தாவனம்

பெண் : விடிந்தாலும் நம் ஆலிங்கனம்

ஆண் : சொர்க்கம் இதுவோ...........

ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்

மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து

மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்

ஆண் : மல்லிகைப் பஞ்சணை இட்டு

மெல்லிய சிற்றிடை தொட்டு

மோகம் தீர்க்கவா........

ஆண் : மல்லிகைப் பஞ்சணை இட்டு

மெல்லிய சிற்றிடை தொட்டு

மோகம் தீர்க்கவா........

பெண் : மன்மத மந்திரம் சொல்லி

வந்தனள் சுந்தரவள்ளி ராகம் சேர்க்கவா

பெண் : மன்மத மந்திரம் சொல்லி

வந்தனள் சுந்தரவள்ளி ராகம் சேர்க்கவா

ஆண் : கொடி இடை ஒடிவதன் முன்னம்

மடியினில் எடுத்திடவா

பெண் : மலர்விழி மயங்கிடும் வண்ணம்

மதுரசம் கொடுத்திடவா

ஆண் : இரவு முழுதும் உறவு மழையிலே

பெண் : இருவர் உடலும் நனையும் பொழுதிலே

ஆண் : ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே

கண்ணா வருவாயா.............

பெண் : கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்

ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்

பெண் : மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து

ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்

குழு : கண்ணா........கண்ணா........கண்ணா......கண்ணா....

Song information

Singer: K. S. Chitra and K. J. Yesudas

Music by: Ilayaraja

Lyrics by: Vaali

Release information: From Manathil Urudhi Vendum (1987) · Singer: K. S. Chitra and K. J. Yesudas · Lyricist: Vaali · Music: Ilayaraja

Explore this song