Roman script

Singer : P. Susheela

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Kannadasan

Female Part

Kanna enna kadhai idhu

Siru penna unai azhaippadhu

Oru kani vandhu kiliyidam vizhugindrathu

Kaalangal kaanadha pudhumai idhu

Female Part

Kanna enna kadhai idhu

Siru penna unai azhaippadhu

Oru kani vandhu kiliyidam vizhugindrathu

Kaalangal kaanadha pudhumai idhu

Female Part

{Pattu kunjum katti vitta bambaram ondru

Panthadikkum nandhavanam

Pennidam undu} (2)

Kannil rasam pera nenjil pazham pera

Pennil sugam pera kannadi edharkku

Female Part

Kanna enna kadhai idhu

Siru penna unai azhaippadhu

Oru kani vandhu kiliyidam vizhugindrathu

Kaalangal kaanadha pudhumai idhu

Female Part

{Andha sugam ennavendru

Solli kodungal

Alli thandai pinni kondu

Alli edungal} (2)

Aasai thudikkidhu naanam thadukkudhu

Naana anaippadhu nalla kadhai thaan

Female Part

Kanna enna kadhai idhu

Siru penna unai azhaippadhu

Oru kani vandhu kiliyidam vizhugindrathu

Kaalangal kaanadha pudhumai idhu

Female Part

Mandabathin vaasal varai

Mannan varattum

Mandhirathil ondrirandai

Solli tharattum

Koyil thirakkavum malai kidaikkavum

Poojai nadakkavum achhaaram kodungal

Female Part

Kanna enna kadhai idhu

Siru penna unai azhaippadhu

Oru kani vandhu kiliyidam vizhugindrathu

Kaalangal kaanadha pudhumai idhu

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : கண்ணா என்ன கதை இது

சிறு பெண்ணா உனை அழைப்பது

ஒரு கனி வந்து கிளியிடம் விழுகின்றது

காலங்கள் காணாத புதுமை இது...

பெண் : கண்ணா என்ன கதை இது

சிறு பெண்ணா உனை அழைப்பது

ஒரு கனி வந்து கிளியிடம் விழுகின்றது

காலங்கள் காணாத புதுமை இது...

பெண் : {பட்டு குஞ்சம் கட்டி விட்ட பம்பரம் ஒன்று

பந்தடிக்கும் நந்தவனம் பெண்ணிடம் உண்டு} (2)

கண்ணில் ரசம் பெற நெஞ்சில் பழம் பெற

பெண்ணில் சுகம் பெற கண்ணாடி எதற்கு

பெண் : கண்ணா என்ன கதை இது

சிறு பெண்ணா உனை அழைப்பது

ஒரு கனி வந்து கிளியிடம் விழுகின்றது

காலங்கள் காணாத புதுமை இது...

பெண் : {அந்த சுகம் என்னவென்று சொல்லிக் கொடுங்கள்

அல்லித் தண்டை பின்னிக் கொண்டு அள்ளி எடுங்கள்} (2)

ஆசை துடிக்குது நாணம் தடுக்குது

நானா அணைப்பது நல்ல கதைதான்

பெண் : கண்ணா என்ன கதை இது

சிறு பெண்ணா உனை அழைப்பது

ஒரு கனி வந்து கிளியிடம் விழுகின்றது

காலங்கள் காணாத புதுமை இது...

பெண் : மண்டபத்தின் வாசல் வரை மன்னன் வரட்டும்

மந்திரத்தில் ஒன்றிரெண்டை சொல்லித் தரட்டும்

கோயில் திறக்கவும் மாலை கிடைக்கவும்

பூஜை நடக்கவும் அச்சாரம் கொடுங்கள்...

பெண் : கண்ணா என்ன கதை இது

சிறு பெண்ணா உனை அழைப்பது

ஒரு கனி வந்து கிளியிடம் விழுகின்றது

காலங்கள் காணாத புதுமை இது...

Song information

Singer: P. Susheela

Music by: K. Vijaya Baskar

Lyrics by: Kannadasan

Release information: From Thottathellam Ponnagum (1975) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. Vijaya Baskar

Explore this song