Roman script
Singers : A. M. Rajah and P. Susheela Music by : Viswanathan – Ramamoorthy Lyrics by : Kannadasan Male Part Kann moodum velaiyilum Kalai enna kalaiyae Kannae un pera azhagin Vilai indha ulagae Male Part Kann moodum velaiyilum Kalai enna kalaiyae Kannae un pera azhagin Vilai indha ulagae Female Part Minnaamal muzhangaamal Varugindra mazhai pol Sollamal kollamal Vandhadhu yen silaiyae Female Part Minnaamal muzhangaamal Varugindra mazhai pol Sollamal kollamal Vandhadhu yen silaiyae Female Part Kann moodum Kann moodum velaiyilum Kalai kandu magizhum Kannaalan karpanaiyum Vilai indha ulagae Male Part Hoo ooo oo oo oo oo Female : Haa..aaaa..aaa..aaa… Male Part Thenpaangin ezhilodu Pozhigindra azhagai Sindhaamal sidharaamal Kann kolla vandhen Male Part Thenpaangin ezhilodu Pozhigindra azhagai Sindhaamal sidharaamal Kann kolla vandhen Male Part Sinna sinna sittu pola Vannam minnum maeni Kandu kandu nindru nindru Konda inbam kodi Male Part Kann moodum Kann moodum velaiyilum Kalai enna kaaliyae Kannae un pera zhagin Vilai indha ulagae Female Part Hoo oo oo oo hoo ooo oo Male : Haa.aaa..a.aa..aaa.. Female Part Panpaadum neriyodu Valargindra uravil Anbaagum thunaiyaaalae Ponn vannam thondrum Female Part Panpaadum neriyodu Valargindra uravil Anbaagum thunaiyaaalae Ponn vannam thondrum Female Part Enni enni parkum podhum Inba raagam paadum Konja neram pirindha podhum Engae endru thedum Female Part Kann moodum Kann moodum velaiyilum Kalai kandu magizhum Kannaalan karpanaiyum Vilai indha ulagae Both : Hoo oo oo oo hoo ooo oo Haa.aaa..a.aa..aaa..
தமிழ்
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே ஆண் : கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே பெண் : மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழை போல் சொல்லாமல் கொள்ளாமல் வந்தது ஏன் சிலையே பெண் : மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழை போல் சொல்லாமல் கொள்ளாமல் வந்தது ஏன் சிலையே பெண் : கண் மூடும்.... கண் மூடும் வேளையிலும் கலை கண்டு மகிழும் கண்ணாளன் கற்பனையின் விலை இந்த உலகே ஆண் : ஹோ ஓ ஓ ஓ பெண் : ஹா ஆஅ..ஆஅ..ஆஅ... ஆண் : தென்பாங்கின் எழிலோடு பொழிகின்ற அழகா சிந்தாமல் சிதையாமல் கண் கொள்ள வந்தேன் ஆண் : தென்பாங்கின் எழிலோடு பொழிகின்ற அழகா சிந்தாமல் சிதையாமல் கண் கொள்ள வந்தேன் ஆண் : சின்ன சின்ன சிட்டு போல வண்ணம் மின்னும் மேனி கண்டு கண்டு நின்று நின்று கொண்ட இன்பம் கோடி ஆண் : கண் மூடும் கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே பெண் : ஹோ ஓ ஓ ஓ ... ஆண் : ஹா...ஆஅ..ஆஅ...ஆஅ... பெண் : பண் பாடும் நெறியோடு வளர்கின்ற உறவில் அன்பாகும் துணையாலே பொன் வண்ணம் தோன்றும் பெண் : பண் பாடும் நெறியோடு வளர்கின்ற உறவில் அன்பாகும் துணையாலே பொன் வண்ணம் தோன்றும் பெண் : எண்ணி எண்ணி பார்க்கும் போதும் இன்ப ராகம் பாடும் கொஞ்ச நேரம் பிரிந்த போதும் எங்கே என்று தேடும் பெண் : கண் மூடும் கண் மூடும் வேளையிலும் கலை கண்டு மகிழும் கண்ணாளன் கற்பனையின் விலை இந்த உலகே இருவர் : ஹோ ஓ ஓ ஓ ஹா ஆஅ..ஆஅ..ஆஅ...
Song information
Singers: A. M. Rajah and P. Susheela
Music by: Viswanathan – Ramamoorthy
Lyrics by: Kannadasan
Release information: From Mahadevi (1957) · Singer: A. M. Rajah and P. Susheela · Lyricist: Kannadasan · Music: Vishwanathan - Ramamoorthy
Explore this song
- Singer: A. M. Rajah and P. Susheela
- Film / album: Mahadevi
- Composer: Viswanathan – Ramamoorthy
- Lyricist: Kannadasan