Roman script

Singers : S.P. Balasubrahmaniyam and S.Janaki

Music by : Ilayaraja

Female Part

Kanmaniyae kaadhal

Enbadhu karpanaiyo

Kaaviyamo kan varaindha oviyamo

Female Part

Ethanai ethanai inbangal nenjinil

Pongudhamma palsuvaiyum solludhamma

Chorus

Aaaa aaa aa

Male Part

Kanmaniyae kaadhal

Enbadhu karpanaiyo

Kaaviyamo kan varaindha oviyamo

Male Part

Ethanai ethanai inbangal nenjinil

Pongudhamma palsuvaiyum solludhamma

Female Part

Laa laa laa laa laa laa laa

Male Part

Melam muzhangida thoranam aadida

Kaalamum vandhadhamma neramum vandhadhamma

Female Part

Paarvaiyin jaadaiyil thondridum aasaiyil

Paadidum ennangalae indha paavaiyin ullathilae

Male Part

Poovidhazh thaen kulunga sindhum punnagai naan mayanga

Female Part

Aayiram kaalamum naan undhan maarbinil

Saaindhirupen vaazhndhirupen

Male Part

Kanmaniyae kaadhal

Enbadhu karpanaiyo

Kaaviyamo kan varaindha oviyamo

Female Part

Ethanai ethanai inbangal nenjinil

Pongudhamma palsuvaiyum solludhamma

Female Part

……………………………….

Female Part

Paalum kasandhadhu panjanai nondhadhu

Kaaranam neeyarivaai thevaiyai naanariven

Male Part

Naaloru vegamum mogamum dhaabamum

Vaalibam thandha sugam ilam vayadhinil vandha sugam

Female Part

Tholgalil nee anaika vanna thaamarai naan sirika

Male Part

Aayiram kaalamum naan undhan maarbinil

Thoranamaai aadiduven

Female Part

Kanmaniyae kaadhal

Enbadhu karpanaiyo

Kaaviyamo kan varaindha oviyamo

Male Part

Ethanai ethanai inbangal nenjinil

Pongudhamma palsuvaiyum solludhamma

Female Part

Kanmaniyae kaadhal

Enbadhu karpanaiyo

Kaaviyamo kan varaindha oviyamo

தமிழ்

பாடகி : எஸ்.ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கண்மணியே

காதல் என்பது கற்பனையோ

காவியமோ கண் வரைந்த

ஓவியமோ

பெண் : எத்தனை

எத்தனை இன்பங்கள்

நெஞ்சினில் பொங்குதம்மா

பல்சுவையும் சொல்லுதம்மா

குழு : .....................

ஆண் : கண்மணியே

காதல் என்பது கற்பனையோ

காவியமோ கண் வரைந்த

ஓவியமோ

ஆண் : எத்தனை

எத்தனை இன்பங்கள்

நெஞ்சினில் பொங்குதம்மா

பல்சுவையும் சொல்லுதம்மா

பெண் : .............................

ஆண் : மேளம் முழங்கிட

தோரணம் ஆடிட காலமும்

வந்ததம்மா நேரமும்

வந்ததம்மா

பெண் : பார்வையின்

ஜாடையில் தோன்றிடும்

ஆசையில் பாடிடும்

எண்ணங்களே இந்தப்

பாவையின் உள்ளத்திலே

ஆண் : பூவிதழ் தேன்

குலுங்க சிந்தும்

புன்னகை நான்

மயங்க

பெண் : ஆயிரம் காலமும்

நான் உந்தன் மார்பினில்

சாய்ந்திருப்பேன்

வாழ்ந்திருப்பேன்

ஆண் : கண்மணியே

காதல் என்பது கற்பனையோ

காவியமோ கண் வரைந்த

ஓவியமோ

பெண் : எத்தனை

எத்தனை இன்பங்கள்

நெஞ்சினில் பொங்குதம்மா

பல்சுவையும் சொல்லுதம்மா

பெண் : ............................

பெண் : பாலும் கசந்தது

பஞ்சணை நொந்தது

காரணம் நீயறிவாய்

தேவையை நானறிவேன்

ஆண் : நாளொரு வேகமும்

மோகமும் தாபமும் வாலிபம்

தந்த சுகம் இளம் வயதினில்

வந்த சுகம்

பெண் : தோள்களில்

நீயணைக்க வண்ணத்

தாமரை நான் சிரிக்க

ஆண் : ஆயிரம் காலமும்

நான் உந்தன் மார்பினில்

தோரணமாய் ஆடிடுவேன்

பெண் : கண்மணியே

காதல் என்பது கற்பனையோ

காவியமோ கண் வரைந்த

ஓவியமோ

ஆண் : எத்தனை

எத்தனை இன்பங்கள்

நெஞ்சினில் பொங்குதம்மா

பல்சுவையும் சொல்லுதம்மா

பெண் : கண்மணியே

காதல் என்பது கற்பனையோ

காவியமோ கண் வரைந்த

ஓவியமோ

Song information

Singers: S.P. Balasubrahmaniyam and S.Janaki

Music by: Ilayaraja

Release information: From Aarilirunthu Arubathu Varai (1979) · Lyricist: Panchu Arunachalam

Explore this song