Roman script

Singers : S. N. Surendar and Sasirekha

Music by : Manoj – Gyan

Male Part

Hmmm..mmm..mmm..mmm..

Hmmm..mmm..mmm..mmm..

Male Part

Kanmani nillu kaaranam sollu

Kanmani nillu kaaranam sollu

Kaadhal kiliyae kobamaa

Nadandhathai ninaithu yengum velai

Kaadhalai maruthaal nyayamaa

Kangalil valarntha kaadhalai neeyum

Kalaithida ninaithaal marumaa

Male Part

Kanmani nillu kaaranam sollu

Kaadhal kiliyae kobamaa

Male Part

Malar ondru eduthu

Saram ondru thoduthu

Devi un poojaikku naan koduthen

Malar charam pirithu

Malarvalai thoduthu

Ezhai en kaadhalai nee pudhaithaai

Male Part

Pudhaithadu meendum

Malaraagum

Un poojaiyai ninaithae

Saramaagum

Male Part

Kanmani nillu kaaranam sollu

Kaadhal kiliyae kobamaa

Male Part

Idhayathil thondrum

Kaadhal nilavae

Udhayathai nee yen marandhuvittai

Udhayathai maruthu

Idhayathai veruthu

Uyirindri ennai yen vaazha vittaai

Male Part

Kaadhalin vidhiyae

Idhuvaanaal

Kallarai thaanae

Mudivaagum

Male Part

Kanmani nillu kaaranam sollu

Kaadhal kiliyae kobamaa

Female Part

Kanmani nenjam

Kalangiya neram

Kaadhal ninaivum maarumaa

Kovathil oodal seitha nenjam

Kallarai mudivai thaangumaa

Kaadhalai vendra kaadhalan uyirai

Pirinthaal iniyum vaazhumaa

Hmmm..mm…mm….hmm….

Male & Female :

Laala laala laala laa..(4)

தமிழ்

பாடகர்கள் : எஸ். என் சுரேந்தர் மற்றும் சசிரேகா

இசையமைப்பாளர் : மனோஜ் - கியான்

ஆண் : ஹ்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்..

ஹ்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...

ஆண் : கண்மணி நில்லு காரணம் சொல்லு

கண்மணி நில்லு காரணம் சொல்லு

காதல் கிளியே கோபமா

நடந்ததை நினைத்து ஏங்கும் வேளை

காதலை மறுத்தால் நியாயமா

கண்களில் வளர்ந்த காதலை நீயும்

கலைத்திட நினைத்தால் மாறுமா

ஆண் : கண்மணி நில்லு காரணம் சொல்லு

காதல் கிளியே கோபமா

ஆண் : மலர் ஒன்று எடுத்து

சரம் ஒன்று தொடுத்து

தேவி உன் பூஜைக்கு நான் கொடுத்தேன்

மலர்ச் சரம் பிரித்து

மலர்வளை தொடுத்து

ஏழை என் காதலை நீ புதைத்தாய்

ஆண் : புதைத்தது மீண்டும்

மலராகும்

உன் பூஜையை நினைத்தே

சரமாகும்

ஆண் : கண்மணி நில்லு காரணம் சொல்லு

காதல் கிளியே கோபமா

ஆண் : இதயத்தில் தோன்றும்

காதல் நிலவே

உதயத்தை நீ ஏன் மறந்துவிட்டாய்

உதயத்தை மறுத்து

இதயத்தை வெறுத்து

உயிரின்றி எனை ஏன் வாழ விட்டாய்

ஆண் : காதலின் விதியே

இதுவானால்

கல்லறை தானே

முடிவாகும்

ஆண் : கண்மணி நில்லு காரணம் சொல்லு

காதல் கிளியே கோபமா

பெண் : கண்மணி நெஞ்சம்

கலங்கிய நேரம்

காதல் நினைவும் மாறுமா

கோபத்தில் ஊடல் செய்த நெஞ்சம்

கல்லறை முடிவை தாங்குமா

காதலை வென்ற காதலன் உயிரை

பிரிந்தால் இனியும் வாழுமா

ஹ்ம்ம்...ம்ம்..ம்ம்....ஹ்ம்ம்...

ஆண் மற்றும் பெண் :

லால லால லால லா...(4)

Song information

Singers: S. N. Surendar and Sasirekha

Music by: Manoj – Gyan

Release information: From Oomai Vizhigal (1986) · Lyricist: Aabavanan

Explore this song