Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male Part

Kangalum yaenguthu

Kadhalum ponguthu ammaadiyo

Irumanam mayanguthu

Yaen innum thayanguthu ammaadiyo

Male Part

Poththi vachcha jaadhi mullai…aa..

Poththi vachcha jaadhi mullai…

Thuni pottu maraichaakkooda

Vaasamthaan veesuthu veliyae

Velivesam pottaakkooda

Paasamthaan theriyuthu kiliyae

Kadhalithu pollaathathu podi

Kannalathaan kadhai pesuthu vaadi

Male Part

Kangalum yaenguthu

Kadhalum ponguthu ammaadiyo

Irumanam mayanguthu

Yaen innum thayanguthu ammaadiyo

Chorus

……………..

Male Part

Kozhikkuththaan theeniya vachchaan

Devikkuththaan jaadaiya vachchaan

Milakaaya kaaya vachchaan

Vizhi ambai paaya vachchaan

Male Part

Paadhaiyila pogaiyila

Paadhi kannaal paakkayila

Manasunthaan unarnthathaadi

Kozhusunthaan kazhanduthadi

Eduththathu kolusa koduththathu manasa

Male Part

Kangalum yaenguthu

Kadhalum ponguthu ammaadiyo

Irumanam mayanguthu

Yaen innum thayanguthu ammaadiyo

Male Part

Kaaya vacha thaavani

Kaaththadikka paranthathadi

Kaalaiyin mel vizhunthathadi

Kadhalunthaan padarnthathadi

Male Part

Poova nee vachchappo

Oodaiyila vizhunthathadi

Kai neetti edukkaiyila

Odiththaan ponathadi

Midhanthathu rosa kavarnthathu rasa

Midhanthathu rosa kavarnthathu rasa

Male Part

Kangalum yaenguthu

Kadhalum ponguthu ammaadiyo

Irumanam mayanguthu

Yaen innum thayanguthu ammaadiyo

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : கண்களும் ஏங்குது

காதலும் பொங்குது அம்மாடியோ

இருமனம் மயங்குது

ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ

ஆண் : பொத்தி வச்ச ஜாதி முல்லை....ஆ.....

பொத்தி வச்ச ஜாதி முல்லை....ஆ.....

துணி போட்டு மறைச்சாக் கூட

வாசம்தான் வீசுது வெளியே

வெளிவேசம் போட்டாக்கூட

பாசம்தான் தெரியுது கிளியே

காதலிது பொல்லாதது போடி

கண்ணாலதான் கதை பேசுது வாடி

ஆண் : கண்களும் ஏங்குது

காதலும் பொங்குது அம்மாடியோ

இருமனம் மயங்குது

ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ

குழு : .....................

ஆண் : கோழிக்குத்தான் தீனிய வச்சான்

தேவிக்குத்தான் ஜாடைய வச்சான்

மிளகாய காய வச்சான்

விழி அம்பை பாய வச்சான்

ஆண் : பாதையில போகையில

பாதிக் கண்ணால் பாக்கையில

மனசுந்தான் உணர்ந்ததடி

கொலுசுந்தான் கழண்டதடி

எடுத்தது கொலுச கொடுத்தது மனச

எடுத்தது கொலுச கொடுத்தது மனச

ஆண் : கண்களும் ஏங்குது

காதலும் பொங்குது அம்மாடியோ

இருமனம் மயங்குது

ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ

ஆண் : காய வச்ச தாவணி

காத்தடிக்க பறந்ததடி

காளையின் மேல் விழுந்ததடி

காதலுந்தான் படர்ந்ததடி

ஆண் : பூவ நீ வச்சப்போ

ஓடையில விழுந்ததடி

கை நீட்டி எடுக்கையில

ஓடித்தான் போனதடி

மிதந்தது ரோசா கவர்ந்தது ராசா

மிதந்தது ரோசா கவர்ந்தது ராசா

ஆண் : கண்களும் ஏங்குது

காதலும் பொங்குது அம்மாடியோ

இருமனம் மயங்குது

ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: T. Rajendar

Lyrics by: T. Rajendar

Release information: From Samsara Sangeetham (1989) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar

Explore this song