Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male Part Kangalum yaenguthu Kadhalum ponguthu ammaadiyo Irumanam mayanguthu Yaen innum thayanguthu ammaadiyo Male Part Poththi vachcha jaadhi mullai…aa.. Poththi vachcha jaadhi mullai… Thuni pottu maraichaakkooda Vaasamthaan veesuthu veliyae Velivesam pottaakkooda Paasamthaan theriyuthu kiliyae Kadhalithu pollaathathu podi Kannalathaan kadhai pesuthu vaadi Male Part Kangalum yaenguthu Kadhalum ponguthu ammaadiyo Irumanam mayanguthu Yaen innum thayanguthu ammaadiyo Chorus …………….. Male Part Kozhikkuththaan theeniya vachchaan Devikkuththaan jaadaiya vachchaan Milakaaya kaaya vachchaan Vizhi ambai paaya vachchaan Male Part Paadhaiyila pogaiyila Paadhi kannaal paakkayila Manasunthaan unarnthathaadi Kozhusunthaan kazhanduthadi Eduththathu kolusa koduththathu manasa Male Part Kangalum yaenguthu Kadhalum ponguthu ammaadiyo Irumanam mayanguthu Yaen innum thayanguthu ammaadiyo Male Part Kaaya vacha thaavani Kaaththadikka paranthathadi Kaalaiyin mel vizhunthathadi Kadhalunthaan padarnthathadi Male Part Poova nee vachchappo Oodaiyila vizhunthathadi Kai neetti edukkaiyila Odiththaan ponathadi Midhanthathu rosa kavarnthathu rasa Midhanthathu rosa kavarnthathu rasa Male Part Kangalum yaenguthu Kadhalum ponguthu ammaadiyo Irumanam mayanguthu Yaen innum thayanguthu ammaadiyo
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : கண்களும் ஏங்குது காதலும் பொங்குது அம்மாடியோ இருமனம் மயங்குது ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ ஆண் : பொத்தி வச்ச ஜாதி முல்லை....ஆ..... பொத்தி வச்ச ஜாதி முல்லை....ஆ..... துணி போட்டு மறைச்சாக் கூட வாசம்தான் வீசுது வெளியே வெளிவேசம் போட்டாக்கூட பாசம்தான் தெரியுது கிளியே காதலிது பொல்லாதது போடி கண்ணாலதான் கதை பேசுது வாடி ஆண் : கண்களும் ஏங்குது காதலும் பொங்குது அம்மாடியோ இருமனம் மயங்குது ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ குழு : ..................... ஆண் : கோழிக்குத்தான் தீனிய வச்சான் தேவிக்குத்தான் ஜாடைய வச்சான் மிளகாய காய வச்சான் விழி அம்பை பாய வச்சான் ஆண் : பாதையில போகையில பாதிக் கண்ணால் பாக்கையில மனசுந்தான் உணர்ந்ததடி கொலுசுந்தான் கழண்டதடி எடுத்தது கொலுச கொடுத்தது மனச எடுத்தது கொலுச கொடுத்தது மனச ஆண் : கண்களும் ஏங்குது காதலும் பொங்குது அம்மாடியோ இருமனம் மயங்குது ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ ஆண் : காய வச்ச தாவணி காத்தடிக்க பறந்ததடி காளையின் மேல் விழுந்ததடி காதலுந்தான் படர்ந்ததடி ஆண் : பூவ நீ வச்சப்போ ஓடையில விழுந்ததடி கை நீட்டி எடுக்கையில ஓடித்தான் போனதடி மிதந்தது ரோசா கவர்ந்தது ராசா மிதந்தது ரோசா கவர்ந்தது ராசா ஆண் : கண்களும் ஏங்குது காதலும் பொங்குது அம்மாடியோ இருமனம் மயங்குது ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Samsara Sangeetham (1989) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Samsara Sangeetham
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar