Roman script

Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Female Part

Kangalinaal kaanbathellaam

Manadhinilae paarthu vitten

En kaatchiyilae oru kadavul illai

Mana saatchi endren nee irundhaai

Female Part

Kangalinaal kaanbathellaam

Manadhinilae paarthu vitten

En kaatchiyilae oru kadavul illai

Mana saatchi endren nee irundhaai

Female Part

Mullai kodikku thaer koduthaai

Muthu nagaiyai vaazha vaithaai

Nelli mani pol paalil nei pol

Nenjil irunthae nee sirithaai

Vallal manamae pillai gunamae

Alli anaikkum thaai allavoo

Male : Aahaa aahaa aahaa ahaa aaa aaa

Female Part

Kangalinaal kaanbathellaam

Manadhinilae paarthu vitten

En kaatchiyilae oru kadavul illai

Mana saatchi endren nee irundhaai

Female Part

Unnai thodarnthae naan vandhen

Osai kettae naan sirithaen

Sonna mozhiyil ullam arindhen

Thannai marandhae thavalugiren

Inbamenum thunbamenum

Paadhi peravae naan vandhen

Male : Aahaa aahaa aahaa ahaa aaa aaa

Both : Kangalinaal

Female : Kaanbathellaam

Manadhinilae paarthu vitten

En kaatchiyilae oru kadavul illai

Mana saatchi endren nee irundhaai

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : கண்களினால் காண்பதெல்லாம்

மனதினிலே பார்த்துவிட்டேன்

என் காட்சியிலே ஒரு கடவுள் இல்லை

மனசாட்சி என்றேன் நீ இருந்தாய்

பெண் : கண்களினால் காண்பதெல்லாம்

மனதினிலே பார்த்துவிட்டேன்

என் காட்ச்சியிலே ஒரு கடவுள் இல்லை

மனசாட்சி என்றேன் நீ இருந்தாய்

பெண் : முல்லை கோடிக்கு தேர் கொடுத்தாய்

முத்து நகையே வாழ வைத்தாய்

நெல்லி மணி போல் பாலில் நெய் போல்

நெஞ்சில் இருந்தே நீ சிரித்தாய்

வள்ளல் மனமே பிள்ளை குணமே

அள்ளி அணைக்கும் தாய் அல்லவோ

ஆண் : ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஅ ஆஅ

பெண் : கண்களினால் காண்பதெல்லாம்

மனதினிலே பார்த்துவிட்டேன்

என் காட்ச்சியிலே ஒரு கடவுள் இல்லை

மனசாட்சி என்றேன் நீ இருந்தாய்

பெண் : உன்னை தொடர்ந்தே நான் வந்தேன்

ஓசை கேட்டே நான் சிரித்தேன்

சொன்ன மொழியில் உள்ளம் அறிந்தேன்

தன்னை மறதே தவழுகிறேன்

இன்பமே துனபமேன்னும்

பாதி பெறவே நான் வந்தேன்

ஆண் : ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஅ ஆஅ

இருவர் : கண்களினால்

பெண் : காண்பதெல்லாம்

மனதினிலே பார்த்துவிட்டேன்

என் காட்ச்சியிலே ஒரு கடவுள் இல்லை

மனசாட்சி என்றேன் நீ இருந்தாய்

Song information

Singers: P. Susheela and T. M. Soundararajan

Music by: M. S. Vishwanathan

Release information: From Nadodi (1966) · Lyricist: Kannadasan

Explore this song