Roman script
Singers : Shreya Ghoshal and Javed Ali
Music by : G.V. Prakash Kumar
Male Part
{Ni sa re da ni da
Ni sa re da ni da
Ni sa re re da ni
Re re ni sa da ni pa} (2)
Male Part
Kangalilae kangalilae
Oru kadugalavu therigirathae
Yen melae yen melae
Un kurukuruppu neligirathae
Female Part
Enakae than theriyaamal
Enai siruga siruga izhanthen
Male Part
{De da ni da ni da
De da ni da ni da
Re re da ni da
De da ni da ni da} (2)
Female Part
Kallai kolathinil erindhai
En nenjil valaiyangal seithai
Male Part
Oh thalli nadanthida virumbi
Nee mella aruginil vanthaai
Female Part
Mudhan mudhalaai
Mugavariyaai…
Unai ninaithen
Nalla mudiveduthen
Male Part
Meladai thodumo
Moochennai thodumo
Kai viral thodumo
Kaal nagam padumo
Male Part
Pattadai illamal
Poo pottum illamal
Nee vanthu nindralum
Un polae varumo
Male Part
Oh..kangalilae kangalilae
Oru kadugalavu therigirathae
Yen melae yen melae
Un kurukuruppu neligirathae
Male Part
Vanna udaigalil vanthaal
En ennam sidharuthu pennae
Female Part
Ennai maraithitta podhum
Adhai kaatti kodupathu kannae
Male Part
Oru puram nee
Maru puram naan
Idaiyinil yaa..rrr..
Female : Vetkam thadupathai paar
Male Part
Engae naan sendralum
Yen paatil nindralum
Pinnalae nee vanthaai
Pesamal yean sendrai
Male Part
Kar kaalam pol indru
Sangeetha sol ondru
Nee veesi sendralum
Podhatho enakku
Male Part
Ho..kangalilae kangalilae
Oru kadugalavu therigirathae
Yen melae yen melae
Un kurukuruppu neligirathae
Female Part
Ho.. enakae thaan theriyaamal
Enai siruga siruga izhanthen
Male Part
{De da ni da ni da
De da ni da ni da
Re re da ni da
De da ni da ni da} (2)
Whistling : ……………………………தமிழ்
பாடகி : ஸ்ரேயா கோஷல்
பாடகா் : ஜாவேத் அலி
இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்
ஆண் : { நீ ச ரி டா நீ டா
நீ ச ரி டா நீ டா நீ ச ரி
ரி டா நீ ரி ரி நீ ச டா நீ ப } (2)
ஆண் : கண்களிலே
கண்களிலே ஒரு
கடுகளவு தெரிகிறதே
என் மேலே என் மேலே
உன் குறுகுறுப்பு நெளிகிறதே
பெண் : எனக்கே தான்
தெரியாமல் எனை சிறுக
சிறுக இழந்தேன்
ஆண் : { டி டா நீ டா நீ டா
டி டா நீ டா நீ டா ரி ரி டா
நீ டா டி டா நீ டா நீ டா } (2)
பெண் : கல்லை குளத்தினில்
எறிந்தாய் என் நெஞ்சில்
வளையங்கள் செய்தாய்
ஆண் : ஓ தள்ளி நடந்திட
விரும்பி நீ மெல்ல
அருகினில் வந்தாய்
பெண் : முதன் முதலாய்
முகவரியாய் உனை
நினைத்தேன் நல்ல
முடிவெடுத்தேன்
ஆண் : மேலாடை
தொடுமோ மூச்சென்னை
தொடுமோ கை விரல் தொடுமோ
கால் நகம் படுமோ
ஆண் : பட்டாடை
இல்லாமல் பூ
போட்டும் இல்லாமல்
நீ வந்து நின்றாலும்
உன் போலே வருமோ
ஆண் : ஓ கண்களிலே
கண்களிலே ஒரு
கடுகளவு தெரிகிறதே
என் மேலே என் மேலே
உன் குறுகுறுப்பு நெளிகிறதே
ஆண் : வண்ண உடைகளில்
வந்தால் என் எண்ணம்
சிதறுது பெண்ணே
பெண் : என்னை மறைத்திட்ட
போதும் அதை காட்டி
கொடுப்பது கண்ணே
ஆண் : ஒரு புறம் நீ
மறு புறம் நான்
இடையினில் யார்
பெண் : வெட்கம்
தடுப்பதை பார்
ஆண் : எங்கே நான்
சென்றாலும் என்
பாட்டில் நின்றாலும்
பின்னாலே நீ வந்தாய்
பேசாமல் ஏன் சென்றாய்
ஆண் : கார் காலம்
போல் இன்று சங்கீத
சொல் ஒன்று நீ வீசி
சென்றாலும் போதாதோ
எனக்கு
ஆண் : ஹோ கண்களிலே
கண்களிலே ஒரு
கடுகளவு தெரிகிறதே
என் மேலே என் மேலே
உன் குறுகுறுப்பு நெளிகிறதே
பெண் : ஹோ எனக்கே தான்
தெரியாமல் எனை சிறுக
சிறுக இழந்தேன்
ஆண் : { டி டா நீ டா நீ டா
டி டா நீ டா நீ டா ரி ரி டா
நீ டா டி டா நீ டா நீ டா } (2)
விஷ்லிங் : ...........................Song information
Singers: Shreya Ghoshal and Javed Ali
Music by: G.V. Prakash Kumar
Release information: From Pencil (2015) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Shreya Ghoshal and Javed Ali
- Film / album: Pencil
- Composer: G.V. Prakash Kumar