Roman script
Kangalaal Kaadhal Song Lyrics is the track from Sarangathara Tamil Film – 1958, Starring Sivaji Ganesan, S. V. Ranga Rao, M. N. Nambiyar, G. Muthukrishnan, A. Karunanidhi, P. Bhanumathi, P. Shanthakumari, Rajasulochana, T. P. Muthulakshmi, E. V. Saroja, Gemini Chandra and Kamala. This song was sung by T. M. Soundarajan and Jikki. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi. Singers : T. M. Soundarajan and Jikki Music Director : G. Ramanathan Lyricist : A. Maruthakasi Female Part Kangalaal kaadhal kaaviyam seihu Kaattidum uyir oviyam Thangal anbinaal saamraajiyam Sondhamaanadhe en bakkiayam Male Part Kangalaal kaadhal kaaviyam seihu Kaattidum uyir oviyam Undhan anbenum saamraajiyam Sondhamaanadhe en bakkiayam Female Part Kangalaal haa haa aaa Kangalaal indha inbame endrum Saasvadhamaagida vendume Kangalaal indha inbame endrum Saasvadhamaagida vendume Male Part Thangame adhil aiyamaen Inba saagaram menmaelum pongumae Thangame adhil aiyamaen Inba saagaram menmaelum pongumae Female Part Thingalai kanda allipol Thiruvaai mozhiyaal ullam malarudhe Male : Sendhamizh kalai selviye Manam thaen ennum vandaai magizhudhe Female Part Mannilae haa haa aaa Mannilae ulla yaavume Ezhil mannavan ummai pol kaanudhe Mannilae ulla yaavume Ezhil mannavan ummai pol kaanudhe Male Part Enname ondru aanadhaal Inaiyilladha aanandham thondrudhe Enname ondru aanadhaal Inaiyilladha aanandham thondrudhe Female Part Inbamo andri thunbamo Idhu naerilum namm kandu kolluvom Male : Andril pol piriyaamale naam Indru pol endrume vaazhuvom Both : Kangalaal kaadhal kaaviyam seihu Kaattidum uyir oviyam
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : கண்களால் காதல் காவியம் செய்து காட்டிடும் உயிர் ஓவியம் தங்கள் அன்பினால் சாம்ராஜ்ஜியம் சொந்தமானதே என் பாக்கியம் ஆண் : கண்களால் காதல் காவியம் செய்து காட்டிடும் உயிர் ஓவியம் உந்தன் அன்பெனும் சாம்ராஜ்ஜியம் சொந்தமானதே என் பாக்கியம்.... பெண் : கண்களால் ஹா ஹா ஆஆ கண்களால் இந்த இன்பமே என்றும் சாஸ்வதமாகிட வேண்டுமே கண்களால் இந்த இன்பமே என்றும் சாஸ்வதமாகிட வேண்டுமே ஆண் : தங்கமே அதில் அயமேன் இன்பசாகரம் மென்மேலும் பொங்குமே தங்கமே அதில் அயமேன் இன்பசாகரம் மென்மேலும் பொங்குமே பெண் : திங்களைக் கண்ட அல்லிபோல் திருவாய்மொழியால் உள்ளம் மலருதே ஆண் : செந்தமிழ் கலைச் செல்வியே மனம் தேனுண்ணும் வண்டாய் மகிழுதே... பெண் : மண்ணிலே ஹா ஹா ஆஆ மண்ணிலே உள்ள யாவுமே எழில் மன்னவன் உம்மை போல் காணுதே மண்ணிலே உள்ள யாவுமே எழில் மன்னவன் உம்மை போல் காணுதே ஆண் : எண்ணமே ஒன்று ஆனதால் இணையில்லாத ஆனந்தம் தோன்றுதே எண்ணமே ஒன்று ஆனதால் இணையில்லாத ஆனந்தம் தோன்றுதே பெண் : இன்பமோ அன்றி துன்பமோ இது நேரிலும் நம் கண்டு கொள்ளுவோம் ஆண் : அன்றில் போல் பிரியாமலே நாம் இன்று போல் என்றுமே வாழுவோம் இருவர் : கண்களால் காதல் காவியம் செய்து காட்டிடும் உயிர் ஓவியம்
Song information
Singers: T. M. Soundarajan and Jikki
Release information: From Sarangathara (1958) · Singer: T. M. Soundarajan and Jikki · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan and Jikki
- Film / album: Sarangathara