Roman script

Singers : Mano and Chithra

Music by : Soundaryan

Female Part

Kangal ondraga kalandhadhaal

Male : Kadhal thirukolam kondadho

Female : Kaigal ondraga inaindhadhaal

Male : Kavidhai pala paada malarndhadho

Chorus

………………………………………..

Male Part

Kangal ondraga kalandhadhaal

Kadhal thirukolam kondadho

Kaigal ondraga inaindhadhaal

Kavidhai pala paada malarndhadho

Female Part

Vasandhangale …ae..ae…

Vaazhthungalen Chorus : Aaa…aaa

Valar pirayaai valarungalen

Chorus : Aaa…aaa aaa…aaa..

Male Part

Kangal ondraga kalandhadhaal

Kadhal thirukolam kondadho

Female : Kaigal ondraga inaindhadhaal

Kavidhai pala paada malarndhadho

Chorus

…………………………………

Female Part

Mazhai varumbodhu

Kulir varum kooda

Malar manam veesumae..ae…ae…

Female Part

Ival manam

Undhan varugayai kandu

Ezhil mugam pookumae..

Male Part

Adithidum kaigal

Anaithida naanum

Adaikalam aagiren..nn..

Male Part

Mullayae ellai illayae

Undhan anbinil moozhginen

Female Part

Kangal ondraga kalandhadhaal

Kadhal thirukolam kondadho

Male : Kaigal ondraga inaindhadhaal

Kavidhai pala paada malarndhadho

Chorus

………………………………………

Male Part

Orukanam paarka

Palakanam nenjil

Thiraipadam paarkiren..nn…

Male Part

Uyirudan nitham urasiyae

Endrum unvasam kalakiren

Female Part

Pirivadhum

Pinbu inaivadhum

Nadhigalin alaigalum karayuma..aaa…

Female Part

Penmai dhan

Thoongavillayae

Undhan pithudhan adhigama

Male Part

Kangal ondraga kalandhadhaal

Female : Kadhal thirukolam kondadho

Male : Kaigal ondraga inaindhadhaal

Female : Kavidhai pala paada malarndhadho

Male Part

Oh vasandhangale …ae..ae…

Vaazhthungalen Chorus : Aaa…aaa

Female : Valar pirayaai valarungalen

Chorus : Aaa…aaa aaa…aaa..

Male Part

Kangal ondraga kalandhadhaal

Female : Kadhal thirukolam kondadho

Male : Kaigal ondraga inaindhadhaal

Female : Kavidhai pala paada malarndhadho

தமிழ்

பாடகி : சித்ரா

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : சௌந்தர்யன்

பெண் : கண்கள்

ஒன்றாக கலந்ததால்

ஆண் : காதல் திருக்கோலம்

கொண்டதோ

பெண் : கைகள் ஒன்றாக

இணைந்ததால்

ஆண் : கவிதை பல

பாட மலர்ந்ததோ

குழு : .............................

ஆண் : கண்கள்

ஒன்றாக கலந்ததால்

காதல் திருக்கோலம்

கொண்டதோ கைகள்

ஒன்றாக இணைந்ததால்

கவிதை பல பாட

மலர்ந்ததோ

பெண் : வசந்தங்களே

வாழ்த்துங்களேன்

குழு : ஆஆ ஆஆ

வளர் பிறையாய்

வளருங்களேன்

குழு : ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ

ஆண் : கண்கள்

ஒன்றாக கலந்ததால்

காதல் திருக்கோலம்

கொண்டதோ

பெண் : கைகள்

ஒன்றாக இணைந்ததால்

கவிதை பல பாட

மலர்ந்ததோ

குழு : .............................

பெண் : மழை வரும்போது

குளிர் வரும் கூட மலர்

மனம் வீசுமே

பெண் : இவள் மனம்

உந்தன் வருகையை

கண்டு எழில் முகம்

பூக்குமே

ஆண் : அடித்திடும்

கைகள் அணைத்திட

நானும் அடைக்கலம்

ஆகிறேன்

ஆண் : முல்லையே

எல்லை இல்லையே

உந்தன் அன்பினில்

மூழ்கினேன்

பெண் : கண்கள்

ஒன்றாக கலந்ததால்

காதல் திருக்கோலம்

கொண்டதோ

ஆண் : கைகள்

ஒன்றாக இணைந்ததால்

கவிதை பல பாட

மலர்ந்ததோ

குழு : .............................

ஆண் : ஒருகணம்

பார்க்க பலக்கணம்

நெஞ்சில் திரைப்படம்

பார்க்கிறேன்

ஆண் : உயிருடன்

நித்தம் உரசியே

என்றும் உன்வசம்

கலக்கிறேன்

பெண் : பிரிவதும்

பின்பு இணைவதும்

நதிகளின் அலைகளும்

கரையுமா ஆஆ

பெண் : பெண்மை

தான் தூங்கவில்லையே

உந்தன் பித்துதான்

அதிகமா

ஆண் : கண்கள்

ஒன்றாக கலந்ததால்

பெண் : காதல் திருக்கோலம்

கொண்டதோ

ஆண் : கைகள் ஒன்றாக

இணைந்ததால்

பெண் : கவிதை பல

பாட மலர்ந்ததோ

ஆண் : ஓ வசந்தங்களே

வாழ்த்துங்களேன்

குழு : ஆஆ ஆஆ

பெண் : வளர் பிறையாய்

வளருங்களேன்

குழு : ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ

ஆண் : கண்கள்

ஒன்றாக கலந்ததால்

பெண் : காதல் திருக்கோலம்

கொண்டதோ

ஆண் : கைகள் ஒன்றாக

இணைந்ததால்

பெண் : கவிதை பல

பாட மலர்ந்ததோ

Song information

Singers: Mano and Chithra

Music by: Soundaryan

Release information: From Cheran Pandiyan (1991) · Lyricist: Soundaryan

Explore this song