Roman script
Singers : Mano and Chithra Music by : Soundaryan Female Part Kangal ondraga kalandhadhaal Male : Kadhal thirukolam kondadho Female : Kaigal ondraga inaindhadhaal Male : Kavidhai pala paada malarndhadho Chorus ……………………………………….. Male Part Kangal ondraga kalandhadhaal Kadhal thirukolam kondadho Kaigal ondraga inaindhadhaal Kavidhai pala paada malarndhadho Female Part Vasandhangale …ae..ae… Vaazhthungalen Chorus : Aaa…aaa Valar pirayaai valarungalen Chorus : Aaa…aaa aaa…aaa.. Male Part Kangal ondraga kalandhadhaal Kadhal thirukolam kondadho Female : Kaigal ondraga inaindhadhaal Kavidhai pala paada malarndhadho Chorus ………………………………… Female Part Mazhai varumbodhu Kulir varum kooda Malar manam veesumae..ae…ae… Female Part Ival manam Undhan varugayai kandu Ezhil mugam pookumae.. Male Part Adithidum kaigal Anaithida naanum Adaikalam aagiren..nn.. Male Part Mullayae ellai illayae
Undhan anbinil moozhginen Female Part Kangal ondraga kalandhadhaal Kadhal thirukolam kondadho Male : Kaigal ondraga inaindhadhaal Kavidhai pala paada malarndhadho Chorus ……………………………………… Male Part Orukanam paarka Palakanam nenjil Thiraipadam paarkiren..nn… Male Part Uyirudan nitham urasiyae Endrum unvasam kalakiren Female Part Pirivadhum Pinbu inaivadhum Nadhigalin alaigalum karayuma..aaa… Female Part Penmai dhan Thoongavillayae Undhan pithudhan adhigama Male Part Kangal ondraga kalandhadhaal Female : Kadhal thirukolam kondadho Male : Kaigal ondraga inaindhadhaal Female : Kavidhai pala paada malarndhadho Male Part Oh vasandhangale …ae..ae… Vaazhthungalen Chorus : Aaa…aaa Female : Valar pirayaai valarungalen Chorus : Aaa…aaa aaa…aaa.. Male Part Kangal ondraga kalandhadhaal Female : Kadhal thirukolam kondadho Male : Kaigal ondraga inaindhadhaal Female : Kavidhai pala paada malarndhadho
தமிழ்
பாடகி : சித்ரா பாடகர் : மனோ இசையமைப்பாளர் : சௌந்தர்யன் பெண் : கண்கள் ஒன்றாக கலந்ததால் ஆண் : காதல் திருக்கோலம் கொண்டதோ பெண் : கைகள் ஒன்றாக இணைந்ததால் ஆண் : கவிதை பல பாட மலர்ந்ததோ குழு : ............................. ஆண் : கண்கள் ஒன்றாக கலந்ததால் காதல் திருக்கோலம் கொண்டதோ கைகள் ஒன்றாக இணைந்ததால் கவிதை பல பாட மலர்ந்ததோ பெண் : வசந்தங்களே வாழ்த்துங்களேன் குழு : ஆஆ ஆஆ வளர் பிறையாய் வளருங்களேன் குழு : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : கண்கள் ஒன்றாக கலந்ததால் காதல் திருக்கோலம் கொண்டதோ பெண் : கைகள் ஒன்றாக இணைந்ததால் கவிதை பல பாட மலர்ந்ததோ குழு : ............................. பெண் : மழை வரும்போது குளிர் வரும் கூட மலர் மனம் வீசுமே பெண் : இவள் மனம் உந்தன் வருகையை கண்டு எழில் முகம் பூக்குமே ஆண் : அடித்திடும் கைகள் அணைத்திட நானும் அடைக்கலம் ஆகிறேன் ஆண் : முல்லையே எல்லை இல்லையே உந்தன் அன்பினில் மூழ்கினேன் பெண் : கண்கள் ஒன்றாக கலந்ததால் காதல் திருக்கோலம் கொண்டதோ ஆண் : கைகள் ஒன்றாக இணைந்ததால் கவிதை பல பாட மலர்ந்ததோ குழு : ............................. ஆண் : ஒருகணம் பார்க்க பலக்கணம் நெஞ்சில் திரைப்படம் பார்க்கிறேன் ஆண் : உயிருடன் நித்தம் உரசியே என்றும் உன்வசம் கலக்கிறேன் பெண் : பிரிவதும் பின்பு இணைவதும் நதிகளின் அலைகளும் கரையுமா ஆஆ பெண் : பெண்மை தான் தூங்கவில்லையே உந்தன் பித்துதான் அதிகமா ஆண் : கண்கள் ஒன்றாக கலந்ததால் பெண் : காதல் திருக்கோலம் கொண்டதோ ஆண் : கைகள் ஒன்றாக இணைந்ததால் பெண் : கவிதை பல பாட மலர்ந்ததோ ஆண் : ஓ வசந்தங்களே வாழ்த்துங்களேன் குழு : ஆஆ ஆஆ பெண் : வளர் பிறையாய் வளருங்களேன் குழு : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : கண்கள் ஒன்றாக கலந்ததால் பெண் : காதல் திருக்கோலம் கொண்டதோ ஆண் : கைகள் ஒன்றாக இணைந்ததால் பெண் : கவிதை பல பாட மலர்ந்ததோ
Song information
Singers: Mano and Chithra
Music by: Soundaryan
Release information: From Cheran Pandiyan (1991) · Lyricist: Soundaryan
Explore this song
- Singer: Mano and Chithra
- Film / album: Cheran Pandiyan
- Composer: Soundaryan