Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Soundaryan

Male Part

Vaa vaa endhan

Nilavae vennilavae

En vaazhvae nee thaan

Nilavae vennilavae

Male Part

Pirithaalum piriyaadhu

Namm kaadhal azhiyadhu

Varum thadaigalai udaithidum

Uravukku vazhi kodu

Male Part

Vaa vaa endhan

Nilavae vennilavae

En vaazhvae nee thaan

Nilavae vennilavae

Male Part

Kaanum kanavellam

Endrum nee thaanae

En kanavellam ninaivaaga

Vaa vaa kanmaniyae

Male Part

Vesum kaatril

Dhoosai aanenae

Unnai engo manam pesa

Ullam nondhenae

Male Part

Naam ondru serum

Thiru naalum uruvaagum

Jenmangal ezhezhulum

Naam vaazhvathai

Thaduthida mudiyathu

Male Part

Vaa vaa endhan

Nilavae vennilavae

En vaazhvae nee thaan

Nilavae vennilavae

Male Part

Kaadhal pirivendraal

Ullam thudikiradhae

Adhai kaadhaal ketaalae

Ulagae verukirathae

Male Part

Theeyai udal engum

Ennai sudugirathae

Unnai thedum kanngal

kanneer vadikirathae

Male Part

Unnodu naalum

Nizhal aaga varuvenae

Udalodu uyiraaga

Naam sernthadhu

Yaarukum theriyadhu

Male Part

Vaa vaa endhan

Nilavae vennilavae

En vaazhvae nee thaan

Nilavae vennilavae

Male Part

Pirithaalum piriyaadhu

Namm kaadhal azhiyadhu

Varum thadaigalai udaithidum

Uravukku vazhi kodu

Male Part

Vaa vaa endhan

Nilavae vennilavae

En vaazhvae nee thaan

Nilavae vennilavae

தமிழ்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சௌந்தர்யன்

ஆண் : வா வா எந்தன்

நிலவே வெண்ணிலவே

என் வாழ்வே நீ தான்

நிலவே வெண்ணிலவே

ஆண் : பிரித்தாலும்

பிரியாது நம் காதல்

அழியாது வரும்

தடைகளை உடைத்திடும்

உறவுக்கு வழி கொடு

ஆண் : வா வா எந்தன்

நிலவே வெண்ணிலவே

என் வாழ்வே நீ தான்

நிலவே வெண்ணிலவே

ஆண் : காணும்

கனவெல்லாம்

என்றும் நீ தானே

என் கனவெல்லாம்

நினைவாக வா வா

கண்மணியே

ஆண் : வீசும் காற்றில்

தூசி ஆனேனே உன்னை

எங்கோ மனம் பேச

உள்ளம் நொந்தேனே

ஆண் : நாம் ஒன்று

சேரும் திரு நாளும்

உருவாகும் ஜென்மங்கள்

ஏழேழும் நாம் வாழ்வதை

தடுத்திட முடியாது

ஆண் : வா வா எந்தன்

நிலவே வெண்ணிலவே

என் வாழ்வே நீ தான்

நிலவே வெண்ணிலவே

ஆண் : காதல்

பிரிவென்றால்

உள்ளம் துடிக்கிறதே

அதை காதால் கேட்டாலே

உலகே வெறுக்கிறதே

ஆண் : தீயாய் உடல்

எங்கும் என்னை

சுடுகிறதே உன்னை

தேடும் கண்கள்

கண்ணீர் வடிக்கிறதே

ஆண் : உன்னோடு

நாளும் நிழல் ஆக

வருவேனே உடலோடு

உயிராக நாம் சேர்ந்தது

யாருக்கும் தெரியாது

ஆண் : வா வா எந்தன்

நிலவே வெண்ணிலவே

என் வாழ்வே நீ தான்

நிலவே வெண்ணிலவே

ஆண் : பிரித்தாலும்

பிரியாது நம் காதல்

அழியாது வரும்

தடைகளை உடைத்திடும்

உறவுக்கு வழி கொடு

ஆண் : வா வா எந்தன்

நிலவே வெண்ணிலவே

என் வாழ்வே நீ தான்

நிலவே வெண்ணிலவே

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Soundaryan

Release information: From Cheran Pandiyan (1991) · Lyricist: Soundaryan

Explore this song