Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Soundaryan Male Part Vaa vaa endhan Nilavae vennilavae En vaazhvae nee thaan Nilavae vennilavae Male Part Pirithaalum piriyaadhu Namm kaadhal azhiyadhu Varum thadaigalai udaithidum Uravukku vazhi kodu Male Part Vaa vaa endhan Nilavae vennilavae En vaazhvae nee thaan Nilavae vennilavae Male Part Kaanum kanavellam Endrum nee thaanae En kanavellam ninaivaaga Vaa vaa kanmaniyae Male Part Vesum kaatril Dhoosai aanenae Unnai engo manam pesa Ullam nondhenae Male Part Naam ondru serum Thiru naalum uruvaagum Jenmangal ezhezhulum Naam vaazhvathai Thaduthida mudiyathu Male Part Vaa vaa endhan Nilavae vennilavae En vaazhvae nee thaan Nilavae vennilavae Male Part Kaadhal pirivendraal Ullam thudikiradhae Adhai kaadhaal ketaalae Ulagae verukirathae Male Part Theeyai udal engum Ennai sudugirathae Unnai thedum kanngal kanneer vadikirathae Male Part Unnodu naalum Nizhal aaga varuvenae Udalodu uyiraaga Naam sernthadhu Yaarukum theriyadhu Male Part Vaa vaa endhan Nilavae vennilavae En vaazhvae nee thaan Nilavae vennilavae Male Part Pirithaalum piriyaadhu Namm kaadhal azhiyadhu Varum thadaigalai udaithidum Uravukku vazhi kodu Male Part Vaa vaa endhan Nilavae vennilavae En vaazhvae nee thaan Nilavae vennilavae
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சௌந்தர்யன் ஆண் : வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே என் வாழ்வே நீ தான் நிலவே வெண்ணிலவே ஆண் : பிரித்தாலும் பிரியாது நம் காதல் அழியாது வரும் தடைகளை உடைத்திடும் உறவுக்கு வழி கொடு ஆண் : வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே என் வாழ்வே நீ தான் நிலவே வெண்ணிலவே ஆண் : காணும் கனவெல்லாம் என்றும் நீ தானே என் கனவெல்லாம் நினைவாக வா வா கண்மணியே ஆண் : வீசும் காற்றில் தூசி ஆனேனே உன்னை எங்கோ மனம் பேச உள்ளம் நொந்தேனே ஆண் : நாம் ஒன்று சேரும் திரு நாளும் உருவாகும் ஜென்மங்கள் ஏழேழும் நாம் வாழ்வதை தடுத்திட முடியாது ஆண் : வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே என் வாழ்வே நீ தான் நிலவே வெண்ணிலவே ஆண் : காதல் பிரிவென்றால் உள்ளம் துடிக்கிறதே அதை காதால் கேட்டாலே உலகே வெறுக்கிறதே ஆண் : தீயாய் உடல் எங்கும் என்னை சுடுகிறதே உன்னை தேடும் கண்கள் கண்ணீர் வடிக்கிறதே ஆண் : உன்னோடு நாளும் நிழல் ஆக வருவேனே உடலோடு உயிராக நாம் சேர்ந்தது யாருக்கும் தெரியாது ஆண் : வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே என் வாழ்வே நீ தான் நிலவே வெண்ணிலவே ஆண் : பிரித்தாலும் பிரியாது நம் காதல் அழியாது வரும் தடைகளை உடைத்திடும் உறவுக்கு வழி கொடு ஆண் : வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே என் வாழ்வே நீ தான் நிலவே வெண்ணிலவே
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Soundaryan
Release information: From Cheran Pandiyan (1991) · Lyricist: Soundaryan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Cheran Pandiyan
- Composer: Soundaryan