Roman script
Singers : Swarnalatha and S. A. Rajkumar Music by : Soundaryan Male Part Kaadhal kaditham Varainthen unakku Vanthatha vanthatha Vasantham vanthatha Male Part Kaadhal kaditham Varainthen unakku Vanthatha vanthatha Vasantham vanthatha Female Part Ullam thullugindrathae Nenjai allugindrathae Ungal kaditham vanthathal Inbam engum ponguthae Unmai anbu ondru than Intha kaadhalil Endrum vaazhnthidum Iniya seedhanam Female Part Kaadhal kaditham Varainthai enakku Vanthathae vanthathae Vasantham vanthathae Male Part Uyirin uruvam Theriyaa thirunthen Unaiyae uyiraai Arinthen thodarnthen Female Part Vaanum nilavum polavae Malarum manamum polavae Kadalum alaiyum polavae Endrum vaazha vendumae Male Part Unmai anbu ondru than Intha kaadhalil Endrum vaazhnthidum Iniya seedhanam Male Part Kaadhal kaditham Varainthen unakku Vanthatha vanthatha Vasantham vanthatha Female Part Payilum pozhuthil Ezhuthum ezhuthil Unathu peyar thaan Adhigam enakku Male Part Vaanam kaiyil ettinaal Angum unnai ezhuthuven Nilavai kondu vandhu than Peyaril varnam theettuven Female Part Unmai anbu ondru than Intha kaadhalil Endrum vaazhnthidum Iniya seedhanam Female Part Kaadhal kaditham Varainthaai enakku Vanthathae vanthathae Vasantham vanthathae Male Part Kaadhal kaditham Varainthen unakku Female : Vanthathae vanthathae Vasantham vanthathae
தமிழ்
பாடகி : ஸ்வர்ணலதா பாடகர் : எஸ்.எ. ராஜ்குமார் இசையமைப்பாளர் : சௌந்தர்யன் ஆண் : காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா ஆண் : காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா பெண் : உள்ளம் துள்ளுகின்றதே நெஞ்சை அள்ளுகின்றதே உங்கள் கடிதம் வந்ததால் இன்பம் எங்கும் பொங்குதே உண்மை அன்பு ஒன்றுதான் இந்த காதலில் என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம் பெண் : காதல் கடிதம் வரைந்தாய் எனக்கு வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே ஆண் : உயிரின் உருவம் தெரியாதிருந்தேன் உனையே உயிராய் அறிந்தேன் தொடர்ந்தேன் பெண் : வானும் நிலவும் போலவே மலரும் மணமும் போலவே கடலும் அலையும் போலவே என்றும் வாழ வேண்டுமே ஆண் : உண்மை அன்பு ஒன்றுதான் இந்த காதலில் என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம் ஆண் : காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா பெண் : பயிலும் பொழுதில் எழுதும் எழுத்தில் உனது பெயர் தான் அதிகம் எனக்கு ஆண் : வானம் கையில் எட்டினால் அங்கும் உன்னை எழுதுவேன் நிலவை கொண்டு வந்து தான் பெயரில் வர்ணம் தீட்டுவேன் பெண் : உண்மை அன்பு ஒன்றுதான் இந்த காதலில் என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம் பெண் : காதல் கடிதம் வரைந்தாய் எனக்கு வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே ஆண் : காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு பெண் : வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே
Song information
Singers: Swarnalatha and S. A. Rajkumar
Music by: Soundaryan
Release information: From Cheran Pandiyan (1991) · Lyricist: Soundaryan
Explore this song
- Singer: Swarnalatha and S. A. Rajkumar
- Film / album: Cheran Pandiyan
- Composer: Soundaryan