Roman script

Singers : Swarnalatha and S. A. Rajkumar

Music by : Soundaryan

Male Part

Kaadhal kaditham

Varainthen unakku

Vanthatha vanthatha

Vasantham vanthatha

Male Part

Kaadhal kaditham

Varainthen unakku

Vanthatha vanthatha

Vasantham vanthatha

Female Part

Ullam thullugindrathae

Nenjai allugindrathae

Ungal kaditham vanthathal

Inbam engum ponguthae

Unmai anbu ondru than

Intha kaadhalil

Endrum vaazhnthidum

Iniya seedhanam

Female Part

Kaadhal kaditham

Varainthai enakku

Vanthathae vanthathae

Vasantham vanthathae

Male Part

Uyirin uruvam

Theriyaa thirunthen

Unaiyae uyiraai

Arinthen thodarnthen

Female Part

Vaanum nilavum polavae

Malarum manamum polavae

Kadalum alaiyum polavae

Endrum vaazha vendumae

Male Part

Unmai anbu ondru than

Intha kaadhalil

Endrum vaazhnthidum

Iniya seedhanam

Male Part

Kaadhal kaditham

Varainthen unakku

Vanthatha vanthatha

Vasantham vanthatha

Female Part

Payilum pozhuthil

Ezhuthum ezhuthil

Unathu peyar thaan

Adhigam enakku

Male Part

Vaanam kaiyil ettinaal

Angum unnai ezhuthuven

Nilavai kondu vandhu than

Peyaril varnam theettuven

Female Part

Unmai anbu ondru than

Intha kaadhalil

Endrum vaazhnthidum

Iniya seedhanam

Female Part

Kaadhal kaditham

Varainthaai enakku

Vanthathae vanthathae

Vasantham vanthathae

Male Part

Kaadhal kaditham

Varainthen unakku

Female : Vanthathae vanthathae

Vasantham vanthathae

தமிழ்

பாடகி : ஸ்வர்ணலதா

பாடகர் : எஸ்.எ. ராஜ்குமார்

இசையமைப்பாளர் : சௌந்தர்யன்

ஆண் : காதல் கடிதம்

வரைந்தேன் உனக்கு

வந்ததா வந்ததா

வசந்தம் வந்ததா

ஆண் : காதல் கடிதம்

வரைந்தேன் உனக்கு

வந்ததா வந்ததா

வசந்தம் வந்ததா

பெண் : உள்ளம்

துள்ளுகின்றதே நெஞ்சை

அள்ளுகின்றதே உங்கள்

கடிதம் வந்ததால் இன்பம்

எங்கும் பொங்குதே உண்மை

அன்பு ஒன்றுதான் இந்த காதலில்

என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்

பெண் : காதல் கடிதம்

வரைந்தாய் எனக்கு

வந்ததே வந்ததே

வசந்தம் வந்ததே

ஆண் : உயிரின்

உருவம் தெரியாதிருந்தேன்

உனையே உயிராய்

அறிந்தேன் தொடர்ந்தேன்

பெண் : வானும் நிலவும்

போலவே மலரும் மணமும்

போலவே கடலும் அலையும்

போலவே என்றும் வாழ

வேண்டுமே

ஆண் : உண்மை

அன்பு ஒன்றுதான்

இந்த காதலில்

என்றும் வாழ்ந்திடும்

இனிய சீதனம்

ஆண் : காதல் கடிதம்

வரைந்தேன் உனக்கு

வந்ததா வந்ததா

வசந்தம் வந்ததா

பெண் : பயிலும்

பொழுதில் எழுதும்

எழுத்தில் உனது

பெயர் தான் அதிகம்

எனக்கு

ஆண் : வானம் கையில்

எட்டினால் அங்கும்

உன்னை எழுதுவேன்

நிலவை கொண்டு வந்து

தான் பெயரில் வர்ணம்

தீட்டுவேன்

பெண் : உண்மை

அன்பு ஒன்றுதான்

இந்த காதலில் என்றும்

வாழ்ந்திடும் இனிய சீதனம்

பெண் : காதல் கடிதம்

வரைந்தாய் எனக்கு

வந்ததே வந்ததே

வசந்தம் வந்ததே

ஆண் : காதல் கடிதம்

வரைந்தேன் உனக்கு

பெண் : வந்ததே வந்ததே

வசந்தம் வந்ததே

Song information

Singers: Swarnalatha and S. A. Rajkumar

Music by: Soundaryan

Release information: From Cheran Pandiyan (1991) · Lyricist: Soundaryan

Explore this song