Roman script
Singer : P. Susheela Music by : Viswanathan-Ramamoorthy Female Part Kangal engae… Nenjamum engae… Kanda podhae… sendrana angae… Female Part Kangal engae… Nenjamum engae… Kanda podhae… sendrana angae… Female Part Kaalgal ingae Maeniyum ingae Kaalgal ingae Maeniyum ingae Kaavalindri vandhana ingae Aa… aa… aa… Female Part Kangal engae… Nenjamum engae… Kanda podhae… sendrana angae… Chorus : Aa… aa… aa… aa… Aa… aa…aa… aa…} (Overlap) Chorus Aa… aa… aa… aa… Aa… aa…aa… aa… Aa… aa… aa… aa… aa… aa…aa… aa… Female Part Mani konda karam ondru Anal kondu vedikum Anal kondu vedikum Chorus : Aa… aa… aa…aa… Female Part Mani konda karam ondru Anal kondu vedikum Anal kondu vedikum Malar pondra idhazh indru Pani kandu thudikum Female Part Malar pondra idhazh indru Pani kandu thudikum Thunai kolla avanindri Thaniyaaga nadikkum Thuyilaadha penmaikku Yenidha mayakkam Aa… aa… aa… aa… Female Part Kangal engae… Nenjamum engae… Kanda podhae… sendrana angae… Kangal enage …ae….. Chorus Aa… aa… aa… aa… Aa… aa…aa… aa… Aa… aa…aa… aa…aa… aa…aa… aa… Female Part Inamenna kulamena Gunamenna ariyan Gunamenna ariyen Chorus : Aa… aa…aa… aa… Female Part Eedondrum kelaaamal Enai angu koduthaen Kudai konda madha yaanai Uyir kondu nadandhaan Kurai konda udalodu Naan ingu melindhaen Aa… aa…aa… aa…aaa….aa…aa….aa…. Chorus Kangal engae… Nenjamum engae… Female : Kanda podhae… Sendrana angae… Chorus : Kangal enage …ae..ae…ae..ae….
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : கண்கள் எங்கே... நெஞ்சமும் எங்கே... கண்ட போதே...சென்றன அங்கே... பெண் : கண்கள் எங்கே... நெஞ்சமும் எங்கே... கண்ட போதே...சென்றன அங்கே... பெண் : கால்கள் இங்கே மேனியும் இங்கே கால்கள் இங்கே மேனியும் இங்கே காவலின்றி வந்தன இங்கே ஆ...ஆ...ஆ... பெண் : கண்கள் எங்கே... நெஞ்சமும் எங்கே... கண்ட போதே...சென்றன அங்கே... குழு : ஆ.....ஆ.....ஆ.....ஆ... ஆ.....ஆ......ஆ....ஆ... குழு : ஆ.....ஆ.....ஆ.....ஆ... ஆ.....ஆ......ஆ....ஆ... ஆ.....ஆ......ஆ....ஆ...ஆ.....ஆ......ஆ....ஆ... பெண் : மணி கொண்ட கரமொன்று அனல் கொண்டு வெடிக்கும் அனல் கொண்டு வெடிக்கும் குழு : ஆ.....ஆ.....ஆ.....ஆ... பெண் : மணி கொண்ட கரமொன்று அனல் கொண்டு வெடிக்கும் அனல் கொண்டு வெடிக்கும் மலர் போன்ற இதழ் இன்று பனி கண்டு துடிக்கும் பெண் : மலர் போன்ற இதழ் இன்று பனி கண்டு துடிக்கும் துணை கொள்ள அவனின்றி தனியாக நடிக்கும் துயிலாத பெண்மைக்கு ஏன் இந்த மயக்கம் ஆ...ஆ....ஆ...ஆ.... பெண் : கண்கள் எங்கே... நெஞ்சமும் எங்கே... கண்ட போதே...சென்றன அங்கே... கண்கள் எங்கே... குழு : ஆ.....ஆ.....ஆ.....ஆ... ஆ.....ஆ......ஆ....ஆ... ஆ.....ஆ......ஆ....ஆ...ஆ.....ஆ......ஆ....ஆ... பெண் : இனமென்ன குலமென்ன குணமென்ன அறியேன் குணமென்ன அறியேன் குழு : ஆ.....ஆ.....ஆ.....ஆ... பெண் : ஈடொன்றும் கேளாமல் எனை அங்கு கொடுத்தேன் குடை கொண்ட மதயானை உயிர் கொண்டு நடந்தான் குறை கொண்ட உடலோடு நான் இங்கு மெலிந்தேன் ஆ.....ஆ......ஆ....ஆ...ஆ.....ஆ......ஆ....ஆ... குழு : கண்கள் எங்கே... நெஞ்சமும் எங்கே... பெண் : கண்ட போதே... சென்றன அங்கே... குழு : கண்கள் எங்கே......ஏ....ஏ....ஏ....ஏ....
Song information
Singer: P. Susheela
Music by: Viswanathan-Ramamoorthy
Release information: From Karnan (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Karnan
- Composer: Viswanathan-Ramamoorthy