Roman script

Singer : P. Susheela

  Music by : Viswanathan-Ramamoorthy

Female Part

Kangal engae…

Nenjamum engae…

Kanda podhae… sendrana angae…

Female Part

Kangal engae…

Nenjamum engae…

Kanda podhae… sendrana angae…

Female Part

Kaalgal ingae

Maeniyum ingae

Kaalgal ingae

Maeniyum ingae

Kaavalindri vandhana ingae

Aa… aa… aa…

Female Part

Kangal engae…

Nenjamum engae…

Kanda podhae… sendrana angae…

Chorus : Aa… aa… aa… aa…

Aa… aa…aa… aa…} (Overlap)

Chorus

Aa… aa… aa… aa…

Aa… aa…aa… aa…

Aa… aa… aa… aa… aa… aa…aa… aa…

Female Part

Mani konda karam ondru

Anal kondu vedikum

Anal kondu vedikum

Chorus : Aa… aa… aa…aa…

Female Part

Mani konda karam ondru

Anal kondu vedikum

Anal kondu vedikum

Malar pondra idhazh indru

Pani kandu thudikum

Female Part

Malar pondra idhazh indru

Pani kandu thudikum

Thunai kolla avanindri

Thaniyaaga nadikkum

Thuyilaadha penmaikku

Yenidha mayakkam

Aa… aa… aa… aa…

Female Part

Kangal engae…

Nenjamum engae…

Kanda podhae… sendrana angae…

Kangal enage …ae…..

Chorus

Aa… aa… aa… aa…

Aa… aa…aa… aa…

Aa… aa…aa… aa…aa… aa…aa… aa…

Female Part

Inamenna kulamena

Gunamenna ariyan

Gunamenna ariyen

Chorus : Aa… aa…aa… aa…

Female Part

Eedondrum kelaaamal

Enai angu koduthaen

Kudai konda madha yaanai

Uyir kondu nadandhaan

Kurai konda udalodu

Naan ingu melindhaen

Aa… aa…aa… aa…aaa….aa…aa….aa….

Chorus

Kangal engae…

Nenjamum engae…

Female : Kanda podhae…

Sendrana angae…

Chorus : Kangal enage …ae..ae…ae..ae….

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : கண்கள் எங்கே...

நெஞ்சமும் எங்கே...

கண்ட போதே...சென்றன அங்கே...

பெண் : கண்கள் எங்கே...

நெஞ்சமும் எங்கே...

கண்ட போதே...சென்றன அங்கே...

பெண் : கால்கள் இங்கே

மேனியும் இங்கே

கால்கள் இங்கே

மேனியும் இங்கே

காவலின்றி வந்தன இங்கே

ஆ...ஆ...ஆ...

பெண் : கண்கள் எங்கே...

நெஞ்சமும் எங்கே...

கண்ட போதே...சென்றன அங்கே...

குழு : ஆ.....ஆ.....ஆ.....ஆ...

ஆ.....ஆ......ஆ....ஆ...

குழு : ஆ.....ஆ.....ஆ.....ஆ...

ஆ.....ஆ......ஆ....ஆ...

ஆ.....ஆ......ஆ....ஆ...ஆ.....ஆ......ஆ....ஆ...

பெண் : மணி கொண்ட கரமொன்று

அனல் கொண்டு வெடிக்கும்

அனல் கொண்டு வெடிக்கும்

குழு : ஆ.....ஆ.....ஆ.....ஆ...

பெண் : மணி கொண்ட கரமொன்று

அனல் கொண்டு வெடிக்கும்

அனல் கொண்டு வெடிக்கும்

மலர் போன்ற இதழ் இன்று

பனி கண்டு துடிக்கும்

பெண் : மலர் போன்ற இதழ் இன்று

பனி கண்டு துடிக்கும்

துணை கொள்ள அவனின்றி

தனியாக நடிக்கும்

துயிலாத பெண்மைக்கு

ஏன் இந்த மயக்கம்

ஆ...ஆ....ஆ...ஆ....

பெண் : கண்கள் எங்கே...

நெஞ்சமும் எங்கே...

கண்ட போதே...சென்றன அங்கே...

கண்கள் எங்கே...

குழு : ஆ.....ஆ.....ஆ.....ஆ...

ஆ.....ஆ......ஆ....ஆ...

ஆ.....ஆ......ஆ....ஆ...ஆ.....ஆ......ஆ....ஆ...

பெண் : இனமென்ன குலமென்ன

குணமென்ன அறியேன்

குணமென்ன அறியேன்

குழு : ஆ.....ஆ.....ஆ.....ஆ...

பெண் : ஈடொன்றும் கேளாமல்

எனை அங்கு கொடுத்தேன்

குடை கொண்ட மதயானை

உயிர் கொண்டு நடந்தான்

குறை கொண்ட உடலோடு

நான் இங்கு மெலிந்தேன்

ஆ.....ஆ......ஆ....ஆ...ஆ.....ஆ......ஆ....ஆ...

குழு : கண்கள் எங்கே...

நெஞ்சமும் எங்கே...

பெண் : கண்ட போதே...

சென்றன அங்கே...

குழு : கண்கள் எங்கே......ஏ....ஏ....ஏ....ஏ....

Song information

Singer: P. Susheela

Music by: Viswanathan-Ramamoorthy

Release information: From Karnan (1964) · Lyricist: Kannadasan

Explore this song