Roman script
Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Kanna manivannaa mugunthaa muraarae Kanavu kandaen kannaa Nee kai koduthaai manivannaa Kanavu kandaen kannaa Nee kai koduthaai manivannaa Female Part Manamenum solaiyil malar parithaen naan Manamenum solaiyil malar parithaen naan Maalaigal seithu manamudiththaai nee Maalaigal seithu manamudiththaai nee Female Part Kanavu kandaen kannaa Nee kai koduthaai manivannaa Female Part Panthal meedhoru koondhal thoranam Vaazhaigal aadi kandaen Paadum mangal melam thaalam Oorvalam poe vara kandaen Female Part Mathar koottam kaigal thaangum Manjal kungumam kandaen Maalai soodum mangai naanun Maaya karunai kandaen Female Part Harae krishna krishna krishna Krishna harae harae krishna harae Harae krishna krishna krishna Krishna harae harae krishna harae Female Part Thanthai magalai kaalai kaiyil Thaarai vaarthida kanadaen Sontham suttram vaazhiya endrae Malargal thoovida kndaen Female Part Paathi nilaavil panjanai meedhu Naanam pongida kandaen Paalum pazhamum kandaen adhil Paranthaaman unai kandaen Female Part Kanavu kandaen kannaa Nee kai koduthaai manivannaa
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : கண்ணா.......மணிவண்ணா.....முகுந்தா முராரே... கனவு கண்டேன் கண்ணா நீ கை கொடுத்தாய் மணிவண்ணா கனவு கண்டேன் கண்ணா நீ கை கொடுத்தாய் மணிவண்ணா பெண் : மனமெனும் சோலையில் மலர் பறித்தேன் நான் மனமெனும் சோலையில் மலர் பறித்தேன் நான் மாலைகள் செய்து மணமுடித்தாய் நீ மாலைகள் செய்து மணமுடித்தாய் நீ பெண் : கனவு கண்டேன் கண்ணா நீ கை கொடுத்தாய் மணிவண்ணா பெண் : பந்தல் மீதொரு கூந்தல் தோரணம் வாழைகள் ஆடிக் கண்டேன் பாடும் மங்கல மேளம் தாளம் ஊர்வலம் போய்வரக் கண்டேன் பெண் : மாதர் கூட்டம் கைகள் தாங்கும் மஞ்சள் குங்குமம் கண்டேன் மாலை சூடும் மங்கை நானுன் மாயக் கருணைக் கண்டேன் பெண் : ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே..ஹரே..கிருஷ்ண ஹரே ஸ்ரீ கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண...ஹரே.....ஹரே.....கிருஷ்ண...ஹரே பெண் : தந்தை மகளை காளைக் கையில் தாரை வார்த்திடக் கண்டேன் சொந்தம் சுற்றம் வாழிய என்றே மலர்கள் தூவிடக் கண்டேன் பெண் : பாதி நிலாவில் பஞ்சணை மீது நாணம் பொங்கிடக் கண்டேன் பாலும் பழமும் கண்டேன் அதில் பரந்தாமன் உனைக் கண்டேன்.... பெண் : கனவு கண்டேன் கண்ணா நீ கை கொடுத்தாய் மணிவண்ணா
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Paasa Deepam (1973) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Paasa Deepam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan